செய்திகள்

பிறருக்காகவே பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உயிரிழந்தார்! அமைச்சர் டிலான் பெரேரா

  விருப்பு வாக்கு தேர்தல் முறை மக்களை கொலை செய்வதற்காகவே இருப்பதாக டிலான் பெரேரா குற்றம் சுமத்தியுள்ளார். எனவே, விருப்பு வாக்கு முறை முற்றிலும் மாற்றியமைக்கப்பட வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற...

ராஜீவ்காந்தி கொலைச் சந்தேக நபர்களின் விடுதலைக்காக ஒட்டுமொத்த திரையுலகமும் அணி திரளும்!

  இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று நீண்ட நாட்களாக சிறையில் வாடும் பேரறிவாளன், உட்பட 7 பேரின் விடுதலையை செய்ய வேண்டும் என்றும் அதற்கு பேரணியாகச் சென்று...

தொழிலற்றிருக்கும் விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகள்

  போர் முடிவடைந்து 7 வருடங்களாகியும் போரில் ஈடுபட்ட பெருமளவான விடுதலை முன்னாள் புலிப் போராளிகள் இன்னும் தொழில் வாய்ப்பின்றி உள்ளனர். செய்திச்சேவை ஒன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. வடக்கின் கிளிநொச்சியில் வாழும் சிவலிங்கம் ரவீந்திரதாஸ் என்ற...

டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கு விசாரணை ஆரம்பம்!

  இலங்கை முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மீதான கொலை வழக்கின் சாட்சி விசாரணை சென்னை மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று திங்கட்கிழமை தொடங்கியது. சென்னை சூளைமேட்டில் 1986ம் ஆண்டு நவம்பர் 1ல் 4...

துரையப்பா முதல் நீலம் திருசெல்வம் வரை புலிகளின் தலைவர் பிரபாகரன் கொலை செய்த போது இயக்கத்துக்குள்ளயே எதிர்ப்பை காட்டியவன்...

  பல அப்பாவிகளை கொலை செய்த பிரபாகரன், உங்களுக்கு வீரரா?.. என்னை ரவிராஜின் கொலையில் முடிச்சு போட முயற்சிக்காதீர்கள் என்கிறார் கருணா..! அண்மையில் சில ஊடகங்கள் ரவிராஜ் கொலையுடன் எனது பெயரையும் இணைக்கலாம் என சிந்திக்கின்றார்கள்,...

இனி விமான விபத்துக்கு வாய்ப்பு இல்லை: வியக்க வைக்கும் புதிய கண்டுபிடிப்பு Published:Monday, 18 J

  தீவிரவாத தாக்குதல், தொழில்நுட்பக் கோளாறு, விமானியின் மனநிலை உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் அண்மைக்காலமாக விமான விபத்துகள் அதிகரித்து வருவது பயணிகளின் பயத்தை அதிகரிக்கச் செய்துள்ளது.   எம்.ஹெச்-370 என்றாலே விமான பயணிகளிடையே இனம் புரியாத சோகத்தை...

கஞ்சா வைத்திருந்த இரண்டு பெண்கள் மட்டக்களப்பில் கைது

  விற்பனைக்காக தம் வசம் கஞ்சா வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் ஒரு வயோதிபப் பெண்ணும் ஒரு இளம் பெண்ணும் இன்று கைது செய்யப்பட்டிருப்பதாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்தனர். பொது மக்களிடமிருந்து கிடைக்கப் பெற்ற தகவலின் அடிப்படையில்...

மன்னார் மறை மாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை அவர்கள் இறந்துவிட்டதாக இணையத்தளங்களில் வெளிவந்த செய்தி உண்மைக்குப் புறம்பானது...

தவறான செய்திகளை வெளியிடுவதன் ஊடாக மக்கள் மத்தியில் குழப்ப நிலையினை தோற்றுவிப்பது மட்டுமல்லாது விசமத்தனமான நடவடிக்கைகளிலும் சில இணையத்தளங்கள் செயற்படுவது நிறுத்தப்படவேண்டும். மன்னார் ஆயரைப் பொறுத்தவரை தமிழ் தேசிய அரங்கில் இருந்து என்றும்...

யாழ். வேம்படி பாடசாலை உயர்தர மாணவி தற்கொலை

  படிக்காது படம் பார்த்துக்கொண்டு இருந்ததை தந்தை கண்டித்ததை தாங்க முடியாத மாணவி வீட்டு யன்னலில் துக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுதுமலை மேற்கில் இடம் பெற்றுள்ளது. நேற்று  மாலையில் கோவிலுக்கு பூசைக்காக சென்று...

சமாதானத்தையும், நல்லிணக்கத்தையும் சமய தத்துவங்களுக்கேற்பவே உருவாக்க முடியும்! ஜனாதிபதி

  நல்லினக்கத்திற்கான செயற்பாடுகளை பலப்படுத்தி நாட்டில் மீண்டுமொரு யுத்தம் இடம்பெறாமல் இருப்பதற்கு அனைத்து மத தலைவர்களையும் ஒன்றினணயுமாறு ஜனாதிபதி மைத்திரபால சிறிசேன தெரிவித்துள்ளார். களுத்துறை, பயாகலை இந்து கல்லூரியில் இன்று இடம்பெற்ற தைப்பொங்கல் விழாவில் கலந்துகொண்டு...