செய்திகள்

குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நம்பகமான ஆதாரங்கள் இன்றியும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்-மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை

  குற்றச்சாட்டுக்கள் இன்றியும், நம்பகமான ஆதாரங்கள் இன்றியும் நீண்டகாலமாக தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்றும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கோரிக்கை விடுத்துள்ளது. இலங்கையில் பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழும் அவசரகால சட்டவிதிமுறைகளின் கீழும்...

வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்னோட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

  வடமாகாண சபையின் 2016 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட முன்னோட்டம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த வரவு - செலவுத் திட்டம் இன்று சனிக்கிழமை வடமாகாண சபையின் விசேட அமர்வின் போது வடமாகாண முதலமைச்சர்...

புலிகள் இயக்கத்தின் உளவுப் பிரிவு தலைவரான பொட்டு அம்மான், உயிருடன்

  பிரபாகரனுக்கு நிகரான போராளியாகத் தன்னை நிரூபித்தவர்.....பொட்டு அம்மான்...... விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தேசியத் தலைவரான பிரபாகரன் கொல்லப்பட்டதாகச் சொல்லி, விதவிதமான படங்களைக் காட்டி முடித்த சிங்கள ராணுவம், இப்போது பொட்டு அம்மான் பற்றிய செய்திகளைச்...

சுற்றி வளைப்புக்கு சென்ற பொலிஸ் ஜீப் வண்டி மீது தாக்குதல்

சட்டவிரோத மதுபான உற்பத்தி கும்பலை சுற்றிவளைக்கச் சென்ற பொலிஸ் ஜீப் வண்டி மீது நேற்று இரவு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. தாக்குதலில் ஜீப் வண்டிக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். எப்பாவல, நிள்ளமுவாத பிரதேசத்தில் சட்ட விரோத...

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்கள் அடுத்த மாதம் முதல்

பாடசாலை சீருடைகளுக்கான வவுச்சர்களை அடுத்த மாதம் 3ஆம் அல்லது 4ஆம் திகதிகளில் மாணவர்களுக்கு வழங்குமாறு கல்வி அமைச்சர் அனைத்து மாகாண கல்வி பணிப்பாளர்கள் மற்றும் வலய கல்வி பணிப்பாளர்களுக்கு பணித்துள்ளார். 2016ஆம் ஆண்டுக்கான வரவு-செலவு...

மட்டக்களப்பில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு செயற்கை அவயவங்கள்

யுத்தம் மற்றும் இயற்கை அனர்த்தங்களினால் கால்கள் மற்றும் செவிப்புலங்களை இழந்த 167 பேருக்கு செயற்கை அவயவங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன. மட்டக்களப்பு றோட்ரிக்கழக ஹெரிட்டேஜ் நிறுவனத்தால்  3220 அவயவங்களும், இந்தியா றோட்ரி கழகத்தால்  2928 செயற்கை...

ஐந்து மாணவர் படுகொலைச் சம்பவம்! குற்றவாளிகளை கண்டுபிடிப்பது கடினமானதல்ல: மனித உரிமைகள் கண்காணிப்பகம்

திருகோணமலையில் 2006ஆம் ஆண்டில் ஐந்து மாணவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட விடயத்தில் அதன் குற்றவாளிகளை கண்டுபிடிப்பது இலங்கை அரசாங்கத்தை பொறுத்தவரை கடினமான விடயம் அல்லவென மனித உரிமைகள் கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது கண்காணிப்பகத்தின் நீதி மற்றும் கொள்கை வகுப்பு...

எங்களுடைய பிள்ளைகள் எங்கே? காணாமல்போனோரின் உறவினர்கள் யாழில் ஆர்ப்பாட்டம்

நல்லாட்சி அரசாங்கம் என மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கமே, எங்களுடைய பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகளை என்ன செய்தார்கள்? என்பதை இப்போதாவது கூறு என கண்ணீர்மல்க கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இன்றைய...

வடக்கில் அமைதியாக மாவீரர் தினம் நடந்ததால் எவரையும் கைது செய்யவில்லை என்கிறார் காவல்துறை பேச்சாளர்-

நேற்றைய தினம் வடக்கு கிழக்கில் மிகவும் அமைதியான முறையில் மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டதாகவும் எவரும் சட்டத்தை மீறி நடந்து கொள்ளவில்லை என்றும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவாண் குணசேகர...

மக்கள் விரக்தியில் இருக்கிறார்கள் என்பதையே மாணவனின் தற்கொலை உணர்த்துகிறது- இரா.சம்பந்தன்-

யாழ் கோப்பாய் மாணவன் செந்தூரனின் தற்கொலை வடக்கு கிழக்கில் உள்ள மக்கள் மிகவும் விரக்தியில் உள்ளார்கள் என்ற செய்தியை தெளிவாக உணர்த்துவதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான இரா. சம்பந்தன்...