பிரான்ஸைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்தும் அந்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுமென தெரிவித்துள்ளனர். அவர்கள் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைத் தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெல்ல முடியாத யுத்தமொன்றை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பிரான்ஸில் அண்மையில்...
வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் சுமந்திரன் பங்கெடுக்கவிருந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல்
வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் சுமந்திரன் பங்கெடுக்கவிருந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது.
நேற்று முன்தினமான திங்கட்கிழமை குறித்த செயற்பாட்டாளர்களுள் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்த நால்வர் கொண்ட...
தீபாவளி தினத்தன்று கிளிநொச்சி நாவல்நகரைச் சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவரை மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கிக் கொலை
கடந்த 2010 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கிளிநொச்சி நாவல்நகரைச் சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவரை மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கிக் கொலை செய்தமைக்காக முதலாவது எதிரியாகிய ஆவேல் அன்ரனி என்பவருக்கு நீதிபதி...
கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு- குற்றப் புலனாய்வுப் பிரிவினர்
கொழும்பின் புற நகர் பகுதியான தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்களின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத் தப்பட்டதாக கூறப்படும் வேனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர்.
காணாமல்போனோர்...
சிறிலங்கா அரசால் தடை நீக்கிய புலம்பெயர் அமைப்புகள், தனிநபர் பெயர்கள் இணைப்பு!
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று கூறி தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிஆட்களின் பட்டியலில் பல பெயர்களை இலங்கை அரசாங்கம், அகற்றியமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது.
இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் இதனை தெரிவித்துள்ளார்.
இந்த...
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் 61 கிலோ கேக் வெட்டி...
தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் பல அரசியல் இயக்கங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை சாந்தோமிலுள்ள ஒரு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில்...