செய்திகள்

இந்திய அணி பந்துவீச்சாளர்களின் சுழலில் சிக்கி தவித்துக் கொண்டிருக்கிறது தென் ஆப்பிரிக்கா அணி. இந்தியா வந்துள்ள தென் ஆப்பிரிக்கா அணி நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. ஏற்கனவே 1-0 என்ற கணக்கில் இந்தியா...

வெகு நாட்களுக்கு பிறகு ஜெயம் ரவியின் தனி ஒருவன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் வில்லனாக அவதாரம் எடுத்துள்ள அரவிந்த்சாமி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார். தனி ஒருவன் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் அவர்...

  பிரான்ஸைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்தும் அந்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுமென தெரிவித்துள்ளனர். அவர்கள் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைத் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெல்ல முடியாத யுத்தமொன்றை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் அண்மையில்...

  சுவிட்சர்லாந்தில் ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழக்கம் செய்யப்பட்டது. சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள ரயில் நிலையம் அருகில் மர்ம பொருள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெர்ன் சிறப்பு பொலிஸ்...

வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் சுமந்திரன் பங்கெடுக்கவிருந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல்

வடமராட்சியின் கரவெட்டிப்பகுதியினில் சுமந்திரன் பங்கெடுக்கவிருந்த நிகழ்வினை பகிஸ்கரிப்பதற்கு அழைப்பு விடுத்த செயற்பாட்டாளர்களிற்கு இனம் தெரியாத கும்பலொன்று கொலை அச்சுறுத்தல் விடுத்துள்ளது. நேற்று முன்தினமான திங்கட்கிழமை குறித்த செயற்பாட்டாளர்களுள் ஒருவரது வீட்டிற்கு சென்றிருந்த நால்வர் கொண்ட...

தீபாவளி தினத்தன்று கிளிநொச்சி நாவல்நகரைச் சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவரை மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கிக் கொலை

    கடந்த 2010 ஆம் ஆண்டு தீபாவளி தினத்தன்று கிளிநொச்சி நாவல்நகரைச் சேர்ந்த கந்தசாமி பாலசுப்பிரமணியம் என்பவரை மோட்டார் சைக்கிள் சைலன்சரினால் தாக்கிக் கொலை செய்தமைக்காக முதலாவது எதிரியாகிய ஆவேல் அன்ரனி என்பவருக்கு நீதிபதி...

    கார்த்திகை விளக்கீட்டினை முன்னிட்டு போரில் இறந்தவர்களை நினைவுகூர்ந்து இன்று மாலை யாழ் கல்வியங்காடு சந்தி பகுதியில் அமைந்துள்ள தமிழக முன்னால் முதலமைச்சரும்  நடிகருமான எம்.ஜி இராமசந்திரன் சிலைக்கு அவரின் நண்பரும் தீவிர ரசிகருமான...

கொழும்பில் மாணவர்களை கடத்தி திருமலை முகாமிற்கு கொண்டுசென்ற வேன் மீட்பு- குற்றப் புலனாய்வுப் பிரிவினர்

    கொழும்பின் புற நகர் பகுதியான தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்ட 5 மாணவர்களின் கடத்தல் உள்ளிட்ட பல்வேறு கடத்தல் சம்பவங்களுக்கு பயன்படுத் தப்பட்டதாக கூறப்படும் வேனை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். காணாமல்போனோர்...

சிறிலங்கா அரசால் தடை நீக்கிய புலம்பெயர் அமைப்புகள், தனிநபர் பெயர்கள் இணைப்பு!

  விடுதலைப் புலிகளுக்கு ஆதரவு என்று கூறி தடைசெய்யப்பட்ட அமைப்புக்கள் மற்றும் தனிஆட்களின் பட்டியலில் பல பெயர்களை இலங்கை அரசாங்கம், அகற்றியமையை பிரித்தானியா வரவேற்றுள்ளது. இலங்கையில் உள்ள பிரித்தானிய உயர்ஸ்தானிகர் ஜேம்ஸ் டௌரிஸ் இதனை தெரிவித்துள்ளார். இந்த...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் 61 கிலோ கேக் வெட்டி...

  தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் பல அரசியல் இயக்கங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை சாந்தோமிலுள்ள ஒரு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில்...