செய்திகள்

2016ல் இலங்கை இந்தியாவிற்கு இடையில் முக்கிய உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கைக்கும் இந்தியாவிற்கும் இடையில் மிக முக்கியமான உடன்படிக்கையொன்று கைச்சாத்திடப் படவுள்ளது. பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பம் தொடர்பிலான ஒத்துழைப்பு குறித்து இந்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட உள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க, இந்தியாவிற்கு...

திலக் மாரப்பனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்?

நல்லாட்சி அரசாங்கத்தின் அமைச்சர் ஒருவருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்க உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சட்டம் ஒழுங்கு அமைச்சர் திலக் மாரப்பனவிற்கு எதிராக ஜே.வி.பி கட்சி எதிர்வரும் நாட்களில் நம்பிக்கையில்லா தீர்மானம் சமர்ப்பிக்கத் தீர்மானித்துள்ளது. ஜே.வி.பி.யின் கட்சிக்...

மதுபான போத்தல்களில் விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்படவுள்ளன:

மதுபான போத்தல்களில் விசேட ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சட்ட ரீதியாக உற்பத்தி செய்யப்படும் மதுபான வகைகளில் விசேட ஸ்டிக்கர் ஒன்றை ஒட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது. கலால் திணைக்களத்தின் கண்காணிப்பிற்கு அமைய இந்த இந்த ஸ்டிக்கர்கள்...

விஜயதாஸ ராஜபக்ஷ VS சரத் பொன்சேகா: மானநஸ்ட வழக்கு வழக்கு தொடர முடிவு –

பீல்ட் மாஷல் சரத்பொன்சேகாவிடம் 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத் தாக்கல் செய்யப் போவதாக நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். எவன்காட் சம்பவத்தின் மூலம் விஜயதாஸ ராஜபக்ஷ இலஞ்சம் பெற்றதாகவும், அவர்...

அவன்ட்கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட 3 அமைச்சர்களையும் பதவி நீக்குமாறு பிரதமரிடம் கோரிக்கை:

அவன்ட் கார்டே கப்பல் விவகாரத்துடன் தொடர்புபட்ட மூன்று அமைச்சர்களையும் பதவிநீக்குமாறு பிரதமர்ரணில் விக்கிரமசிங்கவிற்கு கடும் அழுத்தங்கள் பிரயோகிக்கப் படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. நேற்று அலரிமாளிகையில் நேற்று  கடும் அமளிதுளியுடன் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது...

அவன்ட் கார்ட் குறித்து திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டம்:-

அவன்ட் கார்ட் தொடர்பில் எதிர்வரும் திங்கட்கிழமை விசேட அமைச்சரவைக் கூட்டமொன்று நடத்தப்பட உள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இந்தக் கூட்டம் நடத்தப்பட உள்ளது. அவன்ட் கார்ட் மிதக்கும் ஆயுத கப்பல் தொடர்பில் இவ்வாறு விசேட...

தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை

பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் உடல் பாகங்களைக் காணவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. தாஜூடீனின் சடலத்தின் சில பாகங்களைக் காணவில்லை என கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. வசீம் தாஜூடீனின் சடலம் அண்மையில் மீள தோண்டி...

தமிழினியும் 2009 மே 18ற்குப் பின்னரான தமிழ்த்தேசியச் சூழலும் – நிலாந்தன்:-

புலிகள் இயக்கம் அதிகபட்சம் படைத்துறை ஒழுக்கத்தைக் கொண்ட ஓரியக்கம். படைத்துறை இரகசியங்களைப் பாதுகாப்பதற்காக முழு உலகிற்கும் ஒரு புது அனுபவமாகக் கிடைத்த சயனைற் மரபை அந்த இயக்கம் வளர்த்தெடுத்தது. எதிரியிடம் இரகசியங்கள் போகக்கூடாது...

இலங்கையில் காப்பிரியர்களின் வருகையம் திருகோணமலையில் அவர்களின் இன்றைய இருப்பும்:

பல்லினக் கலாசாரம் கொண்டதே இவ்வுலகமாகும். இவ்வுலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் சரித்திரங்களும், அந்தந்த நாட்டின் இனங்களுக்கிடையே தொன்று தொட்டுக் காணப்பட்டு வருகின்ற கலாசாரங்களின் பின்னணியாகும். இவ்வாறான பின்னணியே ஒவ்வொரு நாட்டிலும் வாழ்கின்ற சமூகங்களுக்கிடையே நிலவி...

குடை – ந.தர்சினி நுண்கலைத்துறை:-

உன்னைப் பற்றி எழுத எத்தணிக்கும் போதெல்லாம் மீட்கும் நினைவுதனை எந்தன் பேனா வீரம்கொண்டு எழுதிட வைக்க நான் கவி எழுத காகிதத்தாளில் என்விம்பம் ஏளனம் செய்கிறது என்னைப் பார்த்து.   என் தோழியாய் தன் சிரம் நனைத்து என் சிரம் காத்து கதிரவன் கண்ணொளியில் என் முகம் படாமல்தடுத்து நான்செல்லும் இடமெல்லாம் தொடர்ந்து வருபாள்...