சரத் பொன்சேகாவிற்கு எதிராக வழக்கு தொடருவேன்: நீதியமைச்சர்
நீதியமைச்சர் விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மாஷல் சரத் பொன்சேகாவுக்கு எதிராக வழக்க தாக்கல் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.
பொன்சேகா நேற்று கூறிய தவறான குற்றச்சாட்டுக்காக, 500 மில்லியன் ரூபா நட்ட ஈடு கோரி வழக்குத்...
பாவனைக்குதவாத கழிவுத் தேயிலை கொண்டு சென்ற லொறி கைப்பற்றப்பட்டது
தெற்கு அதிவேக வீதியினூடாக 2296 கிலோ பாவனைக்குதவாத தேயிலையை கொண்டு சென்ற இளைஞர்கள் முறையும் லொறியையும் பொலிஸார நேற்று கைது செய்துள்ளனர்.
அதனைக் கொண்டு சென்றவர்கள் ஹெம்மாத்தகம,வெளிமடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள். இரு இளைஞர்களையும்...
ஜீன்ஸ் அணிந்ததற்காக மனைவியை கொலை செய்த கணவன்
ஜீன்ஸ் அணிந்ததற்காக நபரொருவர் தனது மனைவியை கொலை செய்த சம்பவம் ஒன்று முதுகல உயன்வத்த பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
நிரோசினி குமாரி என்ற இரண்டு பிள்ளைகளின் தாயே இவ்வாறு கொலை செய்யப்பட்டவராவார். குறித்த கணவன் மனைவிக்கு...
வைகோவின் தாயார் காலமானார்! – சீமான் இரங்கல்
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தாயார் மாரியம்மாள் உடல் நலக்குறைவு காரணமாக பாளையங்கோட்டையில் உள்ள மருத்துவமனையில் உயிரிழந்தார்.
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோவின் தாயார் மாரியம்மாள் (வயது 96). இவர் நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள...
நாராயணன் மீதான தாக்குதலுக்கு ஈழத்தமிழர் ஆதரவு அமைப்புக்கள் கண்டனம்
மேற்கு வங்காளத்தின் முன்னாள் ஆளுநர் எம்.கே.நாராயணனின் மீது காலணி தாக்குதலை நடத்தப்பட்ட சம்பவம் குறித்து கடும் விமர்சனங்கள் எழுப்பப்பட்டுள்ளன.
இலங்கையில் ஒன்றரை லட்சம் மக்கள் கொல்லப்படுவதற்கு நாராயணனின் ஆலோசனையே காரணமாக இருந்தது என்று குற்றம்...
இளைய பத்மநாதனும் அவரது அரங்க ஆளுமைகளும் – ந.கோகுலன் விடுகை வருடம் நுண்கலைத்துறை..
ஈழத்து நவீன அரங்க வரலாற்றில் பலர் பற்றிப் பேசப்படினும் சில ஆளுமையாளர்கள் பெரிதும் அறியப்படாத இலைமறை காய்களாகவே உள்ளனர். இந்த வரிசையில் இளைய பத்மநாதன் அவர்கள் 'கந்தன்கருணை' நாடகம் மூலமாக சிறிதளவு பேசப்படினும்...
நட்டாங்கண்டல் வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் நியமனம்- பிரதேச மக்கள் மகிழச்சி:-
முல்லைத்தீவு நட்டாங்கண்டல் வைத்தியசாலையில் நிரந்தர வைத்தியர் ஒருவர் இல்லாமையினால் மக்கள் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்தமையை குளோபல் தமிழ் செய்திகள் பல தடவை சுட்டிக்காட்டியிருந்தது.
இந்த நிலையில் குறித்த வைத்தியசாலைக்கு நிரந்தர வைத்தியர் ஒருவர்...
“சோமவன்ச வை அரவணைத்து அடுத்த தேர்தலில் குதிப்பேன்” என்கிறார் வீரவன்ச –
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் தலைவர் சோமவன்ச அமரசிங்கவுடன் இணைந்து தேர்தலுக்கு முகங்கொடுக்கப் போவதாக தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
பத்தரமுல்லையிலுள்ள...
யானைகள் வேட்டையாடும் மட்டக்களப்பு கிரான் ஊத்துச்சேனை கிராமம்- உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா?
மட்டக்களப்பு மாவட்டத்தில் யானைகளை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் தொடர்ந்தும் யானைகளின் வேட்டைக்கு மட்டக்களப்பு மக்களின் சொத்துக்கள் இரையாகிவருகின்றன.
மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில வருடங்களாக யானைத் தொல்லைகள் அதிகரித்துள்ளன. கிராமங்களுக்குள் நுழையும்...
முன்னாள் கடற்படைத் தளபதி – நடிகை தமிதா ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்பட்டனர்
முன்னாள் கடற்படைத் தளபதி ஜயந்த பெரேரா, பாரியளவிலான ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் முன்னிலைப்பட்டனர்.
வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காகவே அவர் ஊழல் மற்றும் மோசடி தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவில் ஆஜராகியுள்ளார்.
இதேவேளை நடிகை...