செய்திகள்

உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம்:

கௌரவ பைசர் முஸ்தபா அவர்கள், உள்ளுராட்சி,மாகாண சபைகள் அமைச்சர், உள்ளுராட்சி அமைச்சு, இல 330, டொக்டர்.கொல்வின் ஆர்.சில்வா மாவத்தை (யூனியன் பிளேஸ்) கொழும்பு 02     உள்ளுராட்சி சபைகளின் எல்லை மீள்நிர்ணயம் தொடர்பானது- வவுனியா மாவட்டம்   மேற்படி விடயம் தொடர்பாக வவுனியா மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும்...

வடமாகாணசபையின் 37வது அமர்வு இன்றைய தினம் பெரும் அமளி துமளிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது.

  வடமாகாணசபையின் 37வது அமர்வு இன்றைய தினம் பெரும் அமளி துமளிகளுடன் நடைபெற்று முடிந்துள்ளது. இன்றைய அமர்வில் 10 பிரேரணைகளும், 2 வாய்மொழி மூல கேள்விகளும் கேட்கப்பட்டு 10 பிரேரணைகளில் 9 பிரேரணைகள் சபையில் எவ்விதமான...

வவுனியாவில் ஆயுத வேட்டையில் பொலிசார்

  வவுனியாவில் ஆயுத வேட்டையில் பொலிசார் வவுனியா பத்தினியார் மகிழங்குளம் இந்து மயானத்தில் ஆயுதங்கள் இருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலையடுத்து இன்று 04-11-2015 காலை பொலிசார் மயானத்தில் குறிப்பிட்ட பகுதியில் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். இச்சம்பவம் குறித்து...

மஹிந்த ராஜபக்‌ஷ, கோட்டாபய ராஜபக்‌ஷ முதற்தரக் கோழைகளாகவே நோக்கப்படவேண்டும்”-பொன்சேகா

"போரை நெறியாள்கை செய்தமை, உத்திகளை வகுத்தமை ஆகியவற்றுக்கான பொறுப்பை நான் ஏற்கின்றபோதும், போரின்போது எவரேனும் மனித உரிமைகளை மீறிச் செயற்பட்டிருந்தால் - குற்றங்களை இழைத்திருந்தால் அதற்கு அவர்களே பொறுப்பேற்க வேண்டும். அவர்களை யாரும்...

புனர்வாழ்வு நடவடிக்கைக்கு அரசியல் கைதிகள் எதிர்ப்பு! பொதுமன்னிப்பே வேண்டுமென நீதிமன்றில் கோரிக்கை 

தங்களை புனர்வாழ்வு நடவடிக்கையில் ஈடுபடுத்தும் முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவிப்பதாக தமிழ் அரசியல் கைதிகள் சிலர் கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நேற்று தெரிவித்துள்ளனர். தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ்க் கைதிகளில் 20 பேர் நேற்று நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட்டனர்....

தாய்லாந்து இளவரசியை சந்தித்தார் மைத்திரி! இலங்கைக்கு வருமாறும் அழைப்பு விடுத்தார்!! – 

தாய்லாந்துக்கு நான்கு நாள் உத்தியோகபூர்வ பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று தாய்லாந்து சிரா பத்தும் மாளிகையில் அந்நாட்டின் இளவரசி சக்ரி சிரிண்டோவைச் சந்தித்துக் கலந்துரையாடினார். ஜனாதிபதியை வரவேற்ற இளவரசி சிரிண்டோன்,...

கைதுசெய்ய முடியவில்லை! பொலிஸ் நிதிமோசடி பிரிவு மன்னிப்புக் கோரியது!

முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க மற்றும் முன்னாள் தொலைத் தொடர்புகள் ஆணைக்குழுவின் தலைவர் அனுஷ பெல்பிட்ட ஆகியோரை கைதுசெய்யாமை குறித்து, பொலிஸ் நிதிமோசடி பிரிவு இன்று மன்னிப்புக் கோரியது. கடந்த ஜனாதிபதித் தேர்தல்...

வட மாகாண அரச கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி

வட மாகாண அரச சேவையில் உள்ள கள உத்தியோகத்தர்களுக்கான பயிற்சி நெறி இன்று கிளிநொச்சியில் ஆரம்பமாகியது. பொது நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சின் கீழ் JICA நிறுவனத்தின் நிதி உதவி மற்றும் தொழில்நுட்ப ஆலோசனையுடனும் ...

யார் இந்தப் பிரபாகரன்: பின்னணி என்ன?

முன்னாள் இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணன் மீது,  செருப்பு வீசி தாக்குதல் நடத்திய சம்பவம் தொடர்பில் புதுகோட்டையைச் சேர்ந்த பிரபாகரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பிரபாகரன் இலங்கைத் தமிழர். இவரின் தந்தை...

கோத்தாவை கைது செய்ய முடியாது! நீதி அமைச்சர் விஜேயதாஸ பாராளுமன்றத்தில் தெரிவிப்பு

ஐக்கிய நாடுகள் சபையின் கலப்பு விசாரணையையும் சர்வதேச நீதிபதிகளையும் எதிர்ப்ப தாக கூறிக் கொள்ளும் தேசப்பற்றாளர்கள் இலங்கையில் நீதித்துறைமீது நம்பிக்கையில்லை என்கிறார்கள். இதுவா இவர்களது தேசப்பற்று என்று நீதியமைச்சர் விஜேயதாஸ ராஜபக்ச நேற்று...