அவன்ட்கார்ட், தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம்
அவன்ட்கார்ட் மற்றும் தாஜூடீன் வழக்குகள் குறித்து உத்தரவு பிறப்பித்த நீதவான் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
இந்த வழக்குகள் தொடர்பில் உத்தரவுகளை பிறப்பித்த கொழும்பு மேலதிக நீதவான் நிசாந்த பீரிஸிற்கு இடமாற்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
நீதிசேவை ஆணைக்குழுவினால் இந்த...
தனிப்பட்டவர்களின் குற்றம் இராணுவத்தின் போர்க்குற்றமல்ல-
ஊழல் மோசடிக் குற்றங்களைப் புரிந்த மகிந்த ராஜபக்சவும் கோத்தபாய ராஜபக்சவும் சிறையில் இருக்க வேண்டியவர்கள் என்று முன்னாள் இராணுவத் தளபதி பீலட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு...
மன்னாரில் 4ஆயிரம் ஏக்கரை இராணுவம் சுவீகரிக்க முயற்சி- நிறுத்துமாறு பொது அமைப்புக்கள் வலியுறுத்தல்:-
s
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதன் பின்னர் இராணுவத்தாலும் அரசாலும் சுவீகரிக்கப்பட்ட காணிகளை மக்களிடம் மீளக் கையளிக்கப்படும் என எதிர்பார்த்திருந்த நிலையில் தொடர்ந்தும் காணி சுவீகரிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மன்னார் மாவட்டத்தில் சுமார் நாலாயிரம்...
குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமைக்கு விமல் வீரவன்ச எதிர்ப்பு .
முன்னிலை சோசலிச கட்சியின் தலைவர் குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டமைக்கு ஜே.என்.பி.யின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
குடிவரவு குடியகழ்வு சட்டங்களை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டு குமார் குணரட்னம் கைது செய்யப்பட்டுள்ளார்.
புலம்பெயர் மக்களை...
கொக்கிளாயில் இராணுவம் சட்டவிரோத மீன்பிடியில்- வட மாகாண சபை என்ன செய்யும்?
முல்லலைத்தீவு மாவட்டம் கொக்கிளாய் பகுதியில் இராணுவத்தினர் சட்டவிரோதமான முறையில் மீன்பிடியில் ஈடுபடுவதாகவும் இதனால் தமது வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச மீனவர்கள் குளோபல் தமிழ் செய்திகளுக்குத் தெரிவித்தனர்.
இராணுவத்தினர் மீன்பிடியில் ஈடுபடுவதே சட்ட விரோதமானது என்று...
நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் மன்னிப்பு கோரினார்
நிதிக்குற்றவியல் விசரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி நீதிமன்றில் மன்னிப்பு கோரியுள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு 2 இன் பொறுப்பதிகாரியே இவ்வாறு மன்னிப்பு கோரியுள்ளார். நீதிமன்ற மரபுகளை மீறிச் செயற்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கை தொலைதொடர்பு...
கொடிகாமத்தில் காணாமல் போன சிறுமி திருகோணமலையில் மீட்பு! மதம் மாற்றி திருமணம் செய்ய முயற்சி!
யாழ்.கொடிகாமம் பகுதியில் கடந்த 1ம் திகதி காணாமல்போனதாக கூறப்பட்ட 15 வயது சிறுமி திருகோணமலை பகுதியிலிருந்து நேற்றய தினம் மீட்கப்பட்டு யாழ்.மாவட்டத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ளதுடன், சிறுவர் இல்லத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்.
கடந்த 1ம் திகதி கோவிலுக்கு சென்றிருந்த...
சம்பந்தனுக்கான பாராட்டும், உருவாகியுள்ள சந்தர்ப்பமும்
வடக்கின் பிரச்சினைகளை எவ்வாறு நோக்குகின்றாரோ அதேபோன்று தெற்கின் பிரச்சினைகளையும் நோக்கும் இலங்கையின் உண்மையான தேசியத் தலைவர் இரா. சம்பந்தன் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று முன்தினம் சபையில் புகழாரம் சூட்டியுள்ளார்.
உயர் தேசிய...
பிரதீப் மாஸ்டர் மட்டக்களப்புக்கு கொண்டுவரப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்
குற்றப்புலனாய்வுத் துறையினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் படுகொலை தொடர்பான சந்தேக நபர்கள் இருவர் நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போது எதிர்வரும் 18ம்...
இலங்கையின் முன்னணி பெண் தொழிலதிபர் சோமா எதிரிசிங்க காலமானார்.
இலங்கையின் முன்னணி பெண் தொழிலதிபர் சோமா எதிரிசிங்க காலமானார்.
அவர், 76 வயதில் இன்று காலை காலமானார்.
ஈ.ஏ.பீ. குழும நிறுவனத்தின் தலைவரான சோமா எதிரிசிங்க இலங்கையின் முதனிலை பெண் தொழிலபதிர் மற்றும் வர்த்தகர்களில் ஒருவர்...