செய்திகள்

கே.பி சுதந்திரமாக இருக்கும்போது சிறையில் இருப்போரை விடுவிப்பதில் தவறில்லை: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்றால், சிறைகளில் இருக்கும் விடுதலை புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை என ஜனநாயகக்...

சுவிஸ் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் தர்சிகாவை ஆதரிக்கும் குரல்கள்

தமிழர்களின் குரலாக சுவிஸ் பாராளுமன்றிலே ஒருவர் தெரிவாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. அந்த வகையில் தர்ஷிக்கா கிருஷ்ணானந்தன் வென் மாநிலத்திலே எஸ்.பீ கட்சியில் போட்டியிடுகின்றார். புலம் பெயர்ந்து வாழ்கின்ற அனைத்து தமிழர்களும் தங்களுடைய எதிர்கால சந்ததியை அரசியலை...

அம்பாறை தமிழ் பட்டதாரிகளின் போராட்டம் முடிவுக்கு வந்தது!

கிழக்கு மாகாண அம்பாறை மாவட்ட வேலையற்ற தமிழ் பட்டதாரிகளின் போராட்டம் இன்று மாலை 3.00 மணியளவில் முடிவுக்கு வந்தது. திருகோணமலையிலுள்ள கிழக்கு மாகாண சபையின் முன்பாக தொடர்ந்து 15 நாட்களாக சுழற்சி முறையிலான உண்ணாவிரத...

சபாநாயகருக்கு யோசனை ஒன்றை முன்வைக்கும் பெப்ரல் அமைப்பு

நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில் கலந்து கொள்ளும் சந்தர்ப்பங்களை பகிரப்படுத்துமாறு பெப்ரல் அமைப்பு சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளது. நாடாளுமன்றத்தின் ஒரு நாள் கூட்டத்திற்கு 56 லட்சம் ரூபா செலவிடப்படுகிறது. பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபை அமர்வுகளில்...

தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினரை நாடு கடத்துமாறு கனடா உத்தரவு?

தமிழீழ விடுதலைப் புலி உறப்பினரை நாடுகடத்துமாறு கனடா உத்தரவிட்டுள்ளதாக கனேடிய கனேடிய செய்திகள்  தெரிவிக்கின்றன. பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புபட்டிருந்ததாக குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. மாணிக்காவசம் சுரேஸ் என்ற நபரையே இவ்வாறு நாடு கடத்துமாறு...

வெலே சுதாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்தது

முன்னணி போதைப் பொருள் வர்த்தகராக கருதப்படும் வெலே சுதாவிற்கு நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று வெலே சுதாவிற்கு மரண தண்டனை விதித்துள்ளது. உயர் நீதிமன்ற நீதவான் பீரித் பத்மன் சூரசேனவினால்...

கொட்டாதெனிய சிறுமி கொலை குறித்த மர்மம் நீங்குமா?

கொட்டாதெனிய சிறுமி கொலை தொடர்பான மர்மம் நீங்கக்கூடிய சாத்தியம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. சிறுமியின் சடலத்திலிருந்து மீட்கப்பட்ட மரபணுக்களுடன், இறுதியாக கைது செய்யப்பட்ட சந்தேக நபரின் மரபணு ஒத்துப் பேவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சேயா சிறுமியின் தந்தை...

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரி யாழில் பரவலாக சுவரொட்டிகள்

அரசியல் கைதிகளை விடுதலை செய்ய கோரியும், பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்க கோரியும், யாழில் பரவலாக சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. சம உரிமை இயக்கத்தினாரால் இந்த சுவரொட்டிகள் ஒட்டப்பட்டு உள்ளன. இப்போதாவது பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கு!...

பிள்ளையானின் விளக்க மறியல் காலம் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் நீடிப்பு

கிழக்கு மாகாணத்தின் முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் பொதுச் செயலாளருமான சிவநேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானின் விளக்க மறியல் காலம் எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரை...

அடையாள உண்ணாவிரத்திற்கு அணிதிரளுமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அழைப்பு

காலம்: 16.10.2015 வெள்ளிக்கிழமை நேரம்: காலை 7.00 மணி இடம்: முனியப்பர் கோவில் முன்றல் (யாழ் பொது நுhலகத்திற்கு அருகாமை) அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை யாழ் முனியப்பர் கோவில் முன்றலில் அடையாள...