இலங்கை தனிச் சிங்கள நாடு எனில், தமிழரைப் பிரிந்து செல்லவிடுங்கள்: -சுமந்திரன் ஆவேசம்
இந்த நாடு தனிச் சிங்கள நாடாக இருக்க வேண்டுமாயின் எங்களைத் (தமிழரை) தனியே விட்டு விடுங்கள். நாங்கள் சிங்களவர்கள் அல்லர், நாங்கள் சிங்கள இராஜ்ஜியத்திற்குரியவர்கள் அல்லர்.
நாங்கள் தமிழர்கள். எமக்குச் சொந்த மரபுரிமை உள்ளது....
16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும்
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் இரண்டு செஞ்சிலுவை சங்க உறுப்பினர்கள் உட்பட்ட 16 கொலைகளுக்கு முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவும் முன்னாள் பிரதியமைச்சர் கருணாவும் பொறுப்பேற்க வேண்டும்...
டேவிட் ஐயா ஒரு கவசம்” முருகேசு சந்திரகுமார்:-
தமிழர்களின் பிரதிநிதித்துவத்தைப் பேணுவதில் தீர்க்கதரிசனமான கண்ணோட்டத்துடன் இயங்கியவர் டேவிட் ஐயா. அவர் அன்று போட்ட விதையின் பயனைத்தான் இன்றைய அரசியல்வாதிகள் பெற்றுக்கொண்டிருக்கிறார்கள். 1970 களிலேயே தமிழ்ப்பிரதேசங்களின் எல்லைப்பகுதிகளில் மலையகத்தமிழர்களைக் குடியமர்த்தும் நடவடிக்கையில் ஈடுபட்டார்....
புலித்தேவனை காப்பாற்றும் தேவை மஹிந்த அரசுக்கு இருந்தது’ பிரதமர் ரணில் விக்ரமசிங்க
இலங்கையில் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது, வெள்ளைக்கொடி ஏந்தி சரணடைய வந்ததாகக் கூறப்படுகின்ற விடுதலைப்புலிகளின் சமாதான செயகத்தின் தலைவர் புலித்தேவனை காப்பாற்றும் தேவை ராஜபக்ஷ அரசாங்கத்துக்கு இருந்ததாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் இன்று கூறியிருக்கிறார்.
ஜெனீவா...
இந்திய புலனாய்வுப் பிரிவினர் வடக்கின் ஸ்திரத்தன்மைக்கும் குந்தகம் விளைவிக்கின்றனர்
இந்திய புலனாய்வுப் பிரிவான றோ வடக்கின் ஸ்திரத்தன்மைக்கு குந்தகம் விளைவிப்பதாக ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைப்பு மீதும் நம்பிக்கை கொள்ள முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய நாடுகள்...
கல்லீரல் சுருக்கமும் பாதிப்பும்
கல்லீரல் பிரச்னையால் அவதிப்படுபவர்களின் எண்ணிக்கை ஆயிரமாயிரமாக அதிகரித்துவருகிறது. ஹெபடைட்டிஸ் வைரஸ்கள் மற்றும் ஆல்கஹால் இவைதான் கல்லீரல் சிதைவு நோய்க்கு மிக முக்கியக் காரணங்களாக இருக்கின்றன. கல்லீரல் சுருக்கம் எனப்படும் ‘லிவர் சிரோசிஸ்’ (Liver...
ஐ.நா தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வரவேற்கப்பட வேண்டியது என தபாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.
இந்த தீர்மானத்திற்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியமை வரவேற்கப்பட வேண்டியது எனவும் முழு...
ஐ.நா தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கோரிக்கை
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையின் தீர்மானம் குறித்து எழுத்து மூல யோசனைகளை முன்வைக்குமாறு ஜனாதிபதி கட்சிகளிடம் கோரியுள்ளார்.
இரண்டு வார காலத்திற்குள் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில்...
இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டும் – கலெம் மக்ரே
இலங்கை தொலைக்காட்சிகளில் செனல்4 ஊடகத்தினால் இலங்கை தொடர்பில் தயாரிக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ள ஆவணப்படம் ஒளிபரப்புச் செய்யப்பட வேண்டுமென ஊடகவிலயாளர் கலெம் மக்ரே கோரியுள்ளார்.
கூடிய விரைவில் நோ பயர் ஸோன் ஆவணப்படத்தை காட்சிப்படுத்துமாறு கோரியுள்ளார்.
ஆவணப்படம் தொடர்பில்...
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு
ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஒவ்வொரு தனித்துவமான கலாசார அடையாளம் உண்டு. அந்த வகையில் திருகோணமலை மாவட்டத்தின் தனித்துவமான அடையாளமாக விளங்குவது கும்ப விழாவாகும். நாம் இங்கு கும்பவிழா என அழைத்தாலும், ‘கும்பம்’ என்பதே இங்கு...