செய்திகள்

விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்கு தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது

  விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்கு தினப்புயல் ஊடகம் ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக்கொள்கிறது எம் தேசத்துக்காக முப்பது ஆண்டுகள் தன்னைத்தந்து தமிழீழத்தின் அரசியற்துறைப் பொறுப்பாளராக விளங்கிய தமிழினி அவர்கள் இன்று நோய் காரணமாக இறைவனடி சேர்ந்துவிட்டார். அவரின்...

புலிகளின் முக்கியஸ்தர் மனைவி பிள்ளைகள் ஆறு ஆண்டுகளின் பின் வீதியில் இறக்கி விடப்பட்டதால்…! யாழில் பரபரப்பு….

தமிழீழ விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் முக்கியஸ்தர்களில் ஒருவரான விநாயகம் என்பவரின் மனைவி மற்றும் பிள்ளைகளை இனந்தெரியாத நபர்கள் வரணியில் வைத்து இறக்கிவிடப்பட்டுள்ளனர். இவர்கள் கடந்த ஆறு வருடங்களாக காணமல் போயிருந்ததாக அறியப்பட்டவர்கள்...

எக்நெலிகொடவை கொலை செய்ய உத்தரவிட்ட கடந்த அரசாங்கத்தின் பலம்பொருந்திய நபர் விரைவில் கைது

லங்கா ஈ நியூஸ் ஊடகவியலாளர் பிரகீத் எக்நெலிகொடவை கொலை செய்யுமாறு உத்தரவிட்ட கடந்த மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கத்தின் பலம்பொருந்திய முக்கியஸ்தர் ஒரவர் விரைவில் கைது செய்யப்பட உள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தகவல் வெளியிட்டுள்ளது. எக்நெலிகொட...

பாலியல் தொல்லை – இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும் இணைந்து முன்னெடுத்த விசாரணைகள் முடிவடைந்தன

இந்திய வீடமைப்பு திட்டத்துடன் தொடர்புபட்டிருந்த இலங்கை செஞ்சிலுவை சங்க அதிகாரிகள் சிலர்  அதற்கான நிதியுதவிகளை வழங்குவதற்காக பெண்களிடம் பாலியல்சலுகைகளை கோரியதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளை பூர்த்தியாகியுள்ளன. இந்திய தூதரகமும், செஞ்சிலுவை சங்கமும்...

புலிகளின் முன்னாள் அரசியல்துறை பொறுப்பாளர் தமிழினி, இனி இல்லை என்றானார்

தமிழீழ விுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழினி என்று அழைக்கப்படும் சிவகாமி சிவசுப்பிரமணியம் சுகவீனம் காரணமாக சாவடைந்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 1991இல் இணைந்து கொண்ட தமிழினி தனது கவனிக்கத்...

டேவிட் ஐயா: அவருடைய வாழ்க்கையே அவருடைய செய்தியா?

தனது பல தசாப்த கால  அலைந்த வாழ்வின் முடிவில்  கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு முன் நாடு திரும்பிய டேவிட் ஐயா  கடந்த வாரம் கிளிநொச்சியில் அமைதியாக இறந்து போனார். ஈழத்தமிழர்களின் பாரம்பரிய தாயகத்தின் ...

பிள்ளையான் விடுதலையாகி இன்னும் பல கொலை கொள்ளைகளை புரிய வேண்டும்- வாழைச்சேனையில் இரத்ததானம்.

  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஜோசப் பரராசசிங்கம், ரவிராஜ், கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் ரவீந்திரநாத், ஊடகவிளலாளர் நடேசன், தமிழர் புனர்வாழ்வு கழக உறுப்பினர்கள் உட்பட நூற்றுக்கணக்கானவர்களை கொலை செய்த பிள்ளையான் விடுதலை செய்யப்பட...

மைத்திரியைக் கொல்ல பிள்ளையானை ஏவிய மஹிந்த!

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை படுகொலை செய்வதற்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பிள்ளையானின் உதவியை நாடியதாக அவர் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் படுகொலை...

உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சனிக்கிழமை தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர்.

  உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தமிழ் அரசியல் கைதிகள் இன்று சனிக்கிழமை தமது உண்ணாவிரதப் போராட்டத்தை தற்காலிகமாகக் கைவிட்டனர். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான சம்பந்தன் எம்.பி. தலைமையிலான குழுவினர் இன்று காலை...

சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும் கோரி அவசர...

  சிறைச்சாலைகளில் உண்ணாவிரதமிருக்கும் தமிழ் அரசியல் கைதிகளின் நிலை கவலைக்கிடமான சூழலை எட்டியுள்ள நிலையில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன், நேற்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு கைதிகளின் நிலைமை தொடர்பிலும் அவர்களின் விடுதலையை துரிதப்படுத்துமாறும்...