இசைப்பிரியா பற்றிய கதை ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதித்ததை எதிர்த்து வழக்கு டைரக்டர் கணேசன் பேட்டி
சென்னை,
இலங்கை பத்திரிகையாளர் இசைப்பிரியா பற்றிய ‘போர்க்களத்தில் ஒரு பூ’ படத்துக்கு தடை விதிக்கப்பட்டதை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர்வேன்’’ என்று அந்த படத்தின் டைரக்டர் கணேசன் கூறினார்.
இசைப்பிரியா கதை
இலங்கையில் பத்திரிகையாளராக இருந்த தமிழ்...
ஐஸ்கிரீம் கேட்ட கர்ப்பிணி பெண்ணை சரமாரியாக தாக்கிய ஊழியர்கள்: நெஞ்சை பதற வைக்கும் அதிர்ச்சி சம்பவம்
அமெரிக்காவில் உள்ள அங்காடி ஒன்றில் ஐஸ்கிரீம் வாங்க சென்ற கர்ப்பிணி பெண்ணை அங்கு பணிபுரியும் ஊழியர்கள் சரமாரியாக தாக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நியூ மெக்சிகோ மாகாணத்தில் உள்ள Albuquerque என்ற நகரில் பிரபலமான...
விலை உயர்ந்த வைரக்கல்லை விழுங்கி கடத்திய பெண்: அறுவை சிகிச்சை மூலம் கண்டுபிடித்த பொலிசார்
தாய்லாந்து நாட்டில் விலை உயர்ந்த வைரக்கல்லை விழுங்கி அதனை குடலில் மறைத்துக்கொண்டு வெளிநாட்டுக்கு கடத்த முயன்ற பெண் ஒருவர் பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.
தாய்லாந்து நாட்டின் தலைநகரான பாங்காக்கில் ஆபரண நகை கண்காட்சி...
குழந்தைகள் உட்பட 34 பேர் நீரில் மூழ்கி விபத்து: தொடரும் அகதிகள் உயிரிழப்பு
துருக்கியில் இருந்து கிரேக்கம் நோக்கி படகில் பயணம் செய்த குழந்தைகள் உள்ளிட்ட 34 பேர் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிரேக்கத்தின் கிழக்கு தீவுகள் நோக்கி ரப்பர் படகில் பயணமான 34...
பிரதமர் இந்தியா நோக்கி சென்றார்
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பகல் 2.20 மணியளவில் இந்தியா, புதுடில்லி நோக்கி சென்றுள்ளார்.
இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.196 விமானத்தில் அவர் சென்றுள்ளார் என...
கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வெளிவரும்… வெளிவரா…! உண்மைகள்.
கருணா பிரிந்த பின் கூறுவது அனைத்தும் சரியா? ஒஸ்லோவில் நடந்தது உண்மையா? கருணாவின் பிரிவால் வெளிவரும் உண்மைகள்.....
கருணா பிரிந்ததற்கு பல காரணங்கள் கூறலாம்? அவை அனைத்தும் சரியானவையா?
கருணாவின் அடுத்த இலக்கு என்ன? வடக்கு...
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30வது கூட்டத்தொடர்! நேரடி ஒளிபரப்பு
ஐ.நா மனித உரிமை பேரவையின் 30 வது கூட்டத் தொடர் தற்போது நடைபெற்று வருகின்றது.
கூட்டத்தொடரின் நேரடி ஒளிபரப்பினை இங்கே காணலாம்.
அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு
இலங்கை மீதான...
இலங்கையில் அதிகளவில் விற்பனையாகும் பாலியல் சம்பந்தமான மருந்துகள்!
இலங்கையில் வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து, மாத்திரைகள் விற்பனையாவதாக ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
வலி நிவாரணி மாத்திரையான பெரசிட்டமோல் மாத்திரை விற்பனைக்கு...
அதிர்ச்சியளிக்கும் வகையில் ஐநா விசாரணை அறிக்கை: மனித உரிமை ஆணையர் அறிவிப்பு
இலங்கை மீதான ஐநா விசாரணை அறிக்கை அதிர்ச்சியளிக்கும் வகையில் உள்ளதாக ஐநா மனித உரிமை ஆணையர் அறிவித்துள்ளார்.இன்று ஜெனீவாவில் தொடங்கிய மனித உரிமைப் பேரவையின் தொடக்கக் கூட்டத்தில் ஐநா மனித உரிமை ஆணையர்...
5வயது சிறுமி துஸ்பிரயோகிக்கப்பட்டே கொலை
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் காணாமல் போன கொட்டதெனியாவைச் சேர்ந்த 5 வயது குழந்தை பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டு கழுத்து நெரிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த விடயம் தொடர்பாக நீதவான் விசாரணையின்...