பதவிப் பிரமாணம் செய்து கொள்ளவுள்ள இராஜங்க மற்றும் பிரதி அமைச்சர்களின் விபரம்
புதிய அரசாங்கத்தின் அமைச்சரவைக்கான அமைச்சர்கள் நேற்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதனைத் தொடர்ந்து, இராஜாங்க அமைச்சர்கள் 10 பேருக்கும் பிரதி அமைச்சர்கள் 38 பேருக்கும் எதிர்வரும் திங்கட்கிழமை பதவி பிரமாணம் செய்து கொள்ளவுள்ளனர்.
ஐக்கிய தேசிய முன்னணி...
இனப்பிரச்சினையை தீர்க்க தேசிய அரசை ஒத்துழைக்குமாறு கோருகிறார் இலங்கைப் பிரதமர்
நாட்டின் தேசிய இனப்பிரச்சினைக்கு தீர்வு காணுவதன் ஊடாக சர்வதேச சவால்களை வெற்றிகொண்டு நாட்டை முழுமையாக மாற்றியமைக்க தேசிய அரசாங்கம் ஒத்துழைக்க வேண்டும் என்று இலங்கைப் பிரதமர் ரணில் கோரிக்கை விடுத்துள்ளார். தற்போது முழுப் பராாளுமன்றமும்...
பிரதமருக்கு பாராளுமன்றில் எவ்வாறு நடப்பது என்பது தெரியவில்லை – உதயசாந்த குணசேகர
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கு பாராளுமன்றில் எவ்வாறு நடந்து கொள்வது என்பது தெரியவில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் உதயசாந்த குணசேகர தெரிவித்துள்ளார்.
அண்மையில் பாராளுமன்றில் பிரதமருக்கும், எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்களுக்கும்...
மௌனமாக்கப்பட்ட நிழல்கள்- சர்வதேச மன்னிப்பு சபை நடாத்தும் இலங்கையர்களுக்கானா கவிதைப்போட்டி
சனாதிபதித் தேர்தல் மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின் பின்பு இலங்கையில் நிகழ்ந்துவரும் மாற்றங்கள் முக்கியமான ஒரு பண்பைப் புலப்படுத்தி நிற்கின்றன. கடந்த மூன்று தசாப்தங்களாக பகையுடன் முரண்படும் அரசியலில் ஈடுபட்டு வந்த தமிழர் தரப்பினால்...
ஊர்காவற்றுறையில் பாய்மரப்படகுப்போட்டி
ஊர்காவற்றுறை, தம்பாட்டி பகுதியில் அண்மையில் இடம் பெற்ற பாரம்பரியப் போட்டியான பாய்மரம் விரித்துப்படகோட்டும் போட்டி அண்மையில் இடம்பெற்றது. இப்போட்டியினை வடமாகாண சபை உறுப்பினர் பா.கஜதீபன் கொடியசைத்து ஆரம்பித்து வைத்தார். நிகழ்வில் பல போட்டியாளர்கள்...
நாட்டில் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும் தமிழ் மக்களுக்கு எதுவும் நடக்கவில்லை
நடைபெற்று முடிந்த தேர்தலின் பின்னர் ஜனநாயகம் மலர்ந்திருந்தாலும், தமிழ் மக்களுக்கு நன்மைகள் எதுவும் நடக்கவில்லை என வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் அமெரிக்க மேல் மாகாண செனட் சபை உறுப்பினர்களிடம் தெரிவித்துள்ளார்.
யாழிற்கு இன்று வெள்ளிக்கிழமை...
ஐதேக வின் நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால பிரதம அதிதி
ஐக்கிய தேசிய கட்சியின் 69வது ஆண்டு நிறைவு நிகழ்வு நாளை (06) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் கலந்து கொள்ள இருப்பதாக ஐக்கிய...
பாராளுமன்றஅமர்வுகளில் பங்கேற்காத மக்கள்பிரதிநிதிகளுக்கு எதிராகநடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் கோரிக்கை
பாராளுமன்ற அமர்வுகளில் பங்கேற்காத மக்கள் பிரதிநிதிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கோரியுள்ளார்.
அமைச்சர்கள் பாராளுமன்ற அமர்வுகளில் பிரசன்னமாகத் தவறினால் அது குறித்து ஆளும் கட்சியின்...
சர்வதேச விசாரணை கோரி யாழில் கையெழுத்து போராட்டம்….
சர்வதேச விசாரணையினை வலியுறுத்தி யாழ். நகரப்பகுதியில் கையெழுத்து பெறும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டது.
இலங்கையில் மனித உரிமை மீறல்களை புரிந்தோருக்கு எதிராக சர்வதேச குற்றவியல் செயன்முறை பொறிமுறை ஒன்றினை ஏற்படுத்துமாறு ஐக்கிய நாடுகள் சபையினை வலியுறுத்துகின்றோம்’...
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் செயற்படத் தீர்மானம்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒரு தொகுதி உறுப்பினர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து செயற்படத் தீர்மானித்துள்ளனர். ஐக்கிய தேசிய முன்னணியும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக் கொண்டு தேசிய அரசாங்கமொன்றை அமைக்கத்...