செய்திகள்

தேர்தல் பிரச்சார விளம்பர செலவுகளை வெளிப்படுத்தும் வகையில் சட்டம் அறிமுகம் செய்யப்பட வேண்டும்: மஹிந்த

தேர்தல் பிரச்சார விளம்பர செலவுகளை வெளிப்படுத்தும் வகையில் சட்டமொன்று அறிமுகம் செய்யப்பட வேண்டுமென தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் நடத்தப்படும் தேர்தல்களின் போது இலத்திரனியல், அச்சு ஊடகங்களில் ஒளி, ஒலிபரப்பு...

இலங்கைக்கு முழுமையான ஆதரவு வழங்கும் அவுஸ்திரேலியா

இலங்கை அரசாங்கத்திற்கு அவசியமான அனைத்து ஆதரவுகளையும் வழங்கவுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அபிவிருத்தி, வர்த்தகம் மற்றும் முதலீடு உட்பட பல அவற்றில் உள்ளடக்கப்படும் என் அவுஸ்திரேலியாவின் உயர்ஸ்தானிகர் ராபின் மூடி தெரிவித்துள்ளார். இருதரப்பு வர்த்தகம் பெறுமதி தொடர்ந்து...

ஜனாதிபதி மைத்திரியிடம் மன்னிப்புக் கோரினார் விமல் வீரவன்ச

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச மன்னிப்பு கோரியுள்ளார். ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் தலைவர்கள் நேற்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடினார்கள். இதன்போது தாம், தேர்தல் காலத்தில்...

பிரபாகரன் தற்கொலை செய்துகொண்டதாக கருணா கூறியதை சரத் பொன்சேகா நிராகரிப்பு

  விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் தமது கைத்துப்பாக்கியை கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கருணா அம்மன் கூறியிருப்பதை பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நிராகரித்துள்ளார். பிரபாகரனின்...

உள்ளக விசாரணை நடைபெற்றால் உலகெங்கும் போராட்டம் வெடிக்கும்! – சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியான தீர்வைப் பெற்றுத்தரும்- செல்வம்...

    உள்ளக விசாரணை நடைபெற்றால் உலகெங்கும் போராட்டம் வெடிக்கும்! - சர்வதேச விசாரணையே தமிழருக்கு நீதியான தீர்வைப் பெற்றுத்தரும்- செல்வம் அடைக்கலநாதன். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எந்தவொரு சந்தர்ப்பத்திலும் உள்ளக விசாரணையை ஏற்றுக்கொள்ளாது. எமது நிலைப்பாட்டை மீறி...

பொகவந்தலாவையில் பாடசாலை மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து நபர் ஒருவர் பாலியல்

  பொகவந்தலாவையில் பாடசாலை மாணவி ஒருவரை வேனுக்குள் வைத்து குறித்த நபர் ஒருவர் பாலியல் தொந்தரவு செய்ததாக  பொகவந்தலாவ பொலிஸ் நிலையத்தில் முறைபாடு செய்யப்பட்டுள்ளது. பொகவந்தலாவையில் அமைந்துள்ள ஒரு பாடசாலையில் கல்வி கற்கும் 11 வயதுடைய மாணவியே...

மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருந்து அவரை காப்பாற்றிய மைத்திரி- ரணில்

  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் இணைந்து, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை மின்சார நாற்காலிக்கு கொண்டு செல்லும் முயற்சியில் இருந்து அவரை காப்பாற்றியுள்ளதாக சிங்கள தினசரி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. யுத்தம்...

நடேசன் மற்றம் புலித்தேவன் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர் (புகைப்படங்கள்)

  நடேசன் மற்றம் புலித்தேவன் சித்திரவதை செய்யப்பட்டே கொல்லப்பட்டுள்ளனர் (புகைப்படங்கள்) இறுதி யத்தத்தில் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்த தமிழீழ விடுதலைப் பலிகளின் சிறப்பு உறுப்பினர்களான நடேசன் மற்றம் புலித்தேவன் மற்றும் போராளிகளை இலங்கை இராணுவம் சித்திரவதை...

நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது.

  நாடாளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரை நியமிப்பது தொடர்பில் நாளை தீர்மானிக்கப்படவுள்ளது. எதிர்க்கட்சித் தலைவரை தெரிவு செய்யும் விடயத்தில் இறுதித் தீர்மானமொன்றை எடுப்பதற்கான கலந்துரையாடலுக்கு சுதந்திரக் கட்சி முக்கியஸ்தர்களுக்கு ஜனாதிபதி அழைப்பு விடுத்துள்ளார். இதன் போது பெரும்பாலும் சுதந்திரக்...

போரின் பாதிப்பை தம்மில் சுமந்து நாடாளுமன்றம் செல்லும் முதல் தமிழ்ப் பெண் உறுப்பினர்

  இந்த முறை நாடாளுமன்றத்துக்கு 63 புதிய உறுப்பினர்கள் தெரிவுசெய்யப்பட்டுள்ளனர். இவர்களில் முக்கியமானவர் வன்னியை சேர்ந்த சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜாவாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தேசிய ப்பட்டியல் மூலம் அவர் இந்த தடவை நாடாளுமன்றத்துக்கு தெரிவாகியுள்ளார். இவர்,...