புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். ஏ. சுமந்திரன்.
புலிகள் இயக்கத்தை பயங்கரவாத அமைப்பு என்று பகிரங்கமாக தெரிவித்து உள்ளார் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம். ஏ. சுமந்திரன்.
புலிகளுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு வேலை செய்து இருக்கவில்லை, புலிகளுடன் எவ்வித கூட்டும்...
விசாரணை ஆரம்பம்!
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச தற்போது நிதி மோசடி விசாரணைப் பிரிவில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கி வருவதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடுவலை நீதவான் நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு அமைய...
ஒரு வாரத்திற்கு மின்வெட்டு
மட்டக்களப்பு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நாளை (வியாழக்கிழமை) முதல் எதிர்வரும் 29ஆம் திகதி வரை மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது என மாவட்ட மின் பொறியியலாளர் பணிமனை அறிவித்துள்ளது.
இலங்கை மின்சார சபையின் பராமரிப்பு வேலைகள் காரணமாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக தீர்மானம்!
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் ஒன்றினை முன்வைக்கும் வகையிலான முனைப்புக்கள் இரகசியமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இரகசியமான முறையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்...
காம கொடூரன்
அமெரிக்காவில் பெற்ற தாயையே 7 ஆண்டுகளாக அவரது மகன் கற்பழித்து வந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மத்திய அமெரிக்காவின் டெக்சாஸ்(Texas) மாகாணத்தில் உள்ள ஹோன்டுராஸ் கவுண்டியில்(Andrews County) உள்ள கிராமத்தில் பேபியன் ஆல்வராடோ( Fabian...
மீரியபெத்தயில் அபாயம்!
பதுளை, கொஸ்லாந்தை மீரியபெத்த பிரதேசத்தில் மீண்டும் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கொஸ்லாந்த பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மீரியபெத்த அம்பிட்டிகந்த பிரதேசத்திலேயே இந்த அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக பெய்த அடைமழைக்காரணமாக கடந்த 20 ஆம்...
மைத்திரியும் மஹிந்தவும் இணைந்து கொள்ள வேண்டும்!
நாட்டின் நன்மைக்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவும் இணைந்து செயற்பட வேண்டுமென முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இந்திய ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதைய...
அரசாங்கம் வீடு செல்ல வேண்டும்! – மஹிந்த…
ஆட்சி நடத்த முடியாவிட்டால் எம்மிடம் ஒப்படைத்து விட்டு அராசங்கம் வீடு செல்ல வேண்டுமென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
ஹேனகம ஜெயராஜ் பெர்னாண்டோபுள்ளே தம்சக் விஹாரை மற்றும் கெடுமான சதஹாம் விஹாரை ஆகியவற்றில்...
பதவியைப் பிடித்த பான் கீ மூன்
2006ம் ஆண்டு நடந்த ஐ.நா பொதுச்செயலர் பதவிக்கான தேர்தலில், முன்னாள் சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் உதவியுடன், பான் கீ மூனை வெற்றிபெற வைத்ததாக, அண்மையில் காலமான தென்கொரிய வர்த்தகப் பிரமுகர் ஒருவர்...
நாதியற்ற தமிழன்..!
உலகப்பரப்பில் தமிழன் ஏனோ பிறந்து ஏனோ தன் வாழ்க்கையை வாழ்ந்து கடமைக்காக செத்துப்போகின்றானா என்கின்ற சந்தேகங்கள் நம்மை ஆட்கொள்கின்றன.
எங்கும் எப்போதும் வரலாற்றைப்பற்றியும் தமிழினத்தின் பெருமைகளைப்பேசியும் இருக்கும் தமிழர்கள் இன்று அடிமைத்தனத்திற்கும் அடக்கு முறைகளுக்குள்ளும்...