இன்னொரு போர்க்களம் காத்திருக்கிறது… தமிழருவி மணியன்
‘மாணவருலகம் போராட்டங்களில் ஈடுபடுவதை நான் தடுக்க வேண்டும் என்று சிலர் வற்புறுத்துகின்றனர். அவர்களுக்கு ஏமாற்றத்தை வழங்குவதற்காக வருந்துகிறேன். உலகம் முழுவதும் மாணவர்கள் போராடுகின்றனர். சீனாவிலும், எகிப்திலும் உருவான தேசிய இயக்கங்களுக்கு மாணவர்கள் தங்கள்...
ஆயுதப் போராட்டத்தை நோக்கி தமிழர்களை வலிந்துதள்ளும் சிங்களம் சர்வதேசம் தடுத்து நிறுத்துமா..?
வடக்கு கிழக்கு தமிழர் தாயகப் பகுதியில் இராணுவ ஆட்சியே நிலவுகின்றது என்பதை ஈழத்தமிழர்கள் பல தடவைகள் எடுத்துக் கூறி வருகின்ற போதிலும் சர்வதேசம் இதனை நம்ப மறுத்து வருகின்றது. ஆனால், தமிழர் தாயகப்...
தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு போட்டியாக கேபியின் சிந்தனையில் புதிய சாசனம் உருவாக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற அமைப்பிற்கு போட்டியாகத் தமிழினத் துரோகியான கேபியினால் உருவாக்கப்பட்டது தான் நாடு கடந்த அரசாங்கமாகும். தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவரின் சிந்தனைக்கு விரோதமாகச் செயல்பட்டுவருகிறார்கள் நாடு கடந்த அரசாங்கத்தினர்....
ஐ.நா. மனித உரிமை பேரவையில் இந்தியாவின் நாடகம்
கடந்த காலங்களில் ஐ.நா.மனித உரிமை பேரவை கூட்டங்களில் கபடத்தனமான சூழ்ச்சிகளையும், சிறிலங்காவை காப்பாற்றும் தந்திரோபாய நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வந்த இந்தியா இம்முறை தமிழக மக்களை ஏமாற்றும் வகையில் நாடகம் ஒன்றை ஆடி முடித்திருக்கிறது.
ஐ.நா.மனித...
வரலாறுகளில் வான்படை கண்ட முதல் தமிழன் -2000 – ‘வான்புலிகள் ஆண்டு’ என தமிழீழ விடுதலைப்புலிகளால் அறிவிக்கப்பட்டது*
தமிழரின் விடுதலையை வென்றெடுக்கவும் தமிழரின் படைப்பலத்தில் தரைப்படை, கடற்படையோடு தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரனால் மூன்றாவது படையணியாக வான்படை என்ற மூன்றாவது படையை அறிமுகப்படுத்திய நாள் இந்த நாள்.
இந் நாள்...
துரோகிகளை இனங்கண்டு தேசியத் தலைவரின் வழியில் முன் நகருங்கள்!
தமிழீழ விடுதலைப் புலிகளை அழித்துவிட்டதாக மார்தட்டி சர்வதேசத்தை தனது போக்குக்கு கொண்டுவர தயாராகிக்கொண்டிருக்கின்ற மகிந்த அரசுக்கு இன்று தலையில் பேரிடி விழுந்திருக்கின்றது.
தமிழ் மக்களை தனது இஸ்டத்திற்கு ஆட்டிப்படைக்கலாம் என்றும் கனவு கண்டு தான்தோன்றித்தனமாக...
ஏன் இன்னும் சிங்களத்தின் குகைக்குள் பதுங்கல்?
தமிழர்களுக்கு எதிரான போரினை முன்னெடுத்த காலங்களில்தான் முஸ்ஸிங்களின் உதவி சிங்களத்திற்கு தேவைப்பட்டது. தமிழர்களை கேள்வி பார்வையின்றி கைது செய்வதற்கும், வதை செய்வதற்குமான சட்ட மூலத்தை மாதத்திற்கு மாதம் நீடித்துக் கொள்வதற்காக நாடாளுமன்றத்தில் முஸ்லீம்...
நடராஜா ரவிராஜ் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 7ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான்...
நடராஜா ரவிராஜ் படுகொலை சந்தேக நபர்களை எதிர்வரும் 7ஆம் திகதி அடையாள அணி வகுப்புக்கு உட்படுத்துமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் யாழ். மாவட்ட முன்னாள் பாராளுமன்ற...
எதிரிக்குச் சவாலாக விளங்கிய பிரிகேடியர் தீபன்
தளபதி தீபன், ஈழத்தமிழர் விடுதலைப் போராட்டத்தின் பல வெற்றிக்களங்களின் நாயகனாக, தாக்குதல் ஒருங்கிணைப்பாளனாக, எதிரிக்குச் சவாலாக விளங்கிய தளபதி. அந்த வீரத்தளபதியை எதிரியின் கோழைத்தனமான, வஞ்சகத் தாக்குதலில் இழந்து 6 வருடங்கள் ஆகின்றன.
புளியங்குளம்,...
எல்லை தாண்டிவரும் இந்தியர்களை கைது செய்யுமாறு ஜனாதிபதி உத்தரவு
இலங்கைக் கடற்பரப்பில் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதற்கு இந்திய மீனவர்களுக்கு அனுமதி வழங்கப்படமாட்டாது என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பிலான கூட்டம் கொழும்பில் இன்று...