செய்திகள்

குழந்தை பெற உதவுபவர்களுக்கு 350 பவுண்ட் பணம் தருகிறேன்.

  மேற்கு ருமேனியா நாட்டின் திமிசோராவை சேர்ந்தவர் அடிலினா அல்பு, 25 வயதான இவர் பேஸ்புக்கில் இட்ட பதிவு பல ஆண்களின் புருவத்தை உயர்த்தியுள்ளது.மனதளவில் ஆண்கள் எல்லாருமே முதிர்ச்சியடையாதவர்களாக இருக்கிறார்கள். ஒரு ஆணை சந்திப்பது...

. வடக்கு, கிழக்கில் இராணுவத்தை முழுமையாக வெளியேற்றி மக்களை உரிய முறையில் அரசு மீள்குடியேற்ற வேண்டும். இல்லையேல் சொந்த...

    வலிகாமத்திலும் சம்பூரிலும் மக்களை மீள்குடியேற்ற அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியதையடுத்து தமிழ் மக்களும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரும் அதனைப் பெரிதும் வரவேற்றனர். ஆனால், அரசின் தற்போதைய நடவடிக்கைளைப் பார்க்கும்போது எமக்கு கவலையும் விசனமும்தான் வருகின்றது....

வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் – காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய...

  வடமாகாணத்திலும் தேசியமட்டத்திலும் ஆசியபசுபிக் பிராந்தியத்திலும் ஒலிம்பிக்கிலும் பதக்கங்களைக் குவிப்பேன் - காளியப்பன் நாகேந்திரன் (வள்ளுவன்) தினப்புயல் பத்திரிகைக்கு வழங்கிய சிறப்பு நேர்காணல். வடமாகாணத்தில் கராத்தே, ரெஸ்லின், யூடோ போன்ற பல்வேறு கலைகளில் திறமைசாலிகளாக வடமாகாணத்தில்...

வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மகளிர் விவகார...

  வடக்கு மாகாண சுகாதார, சுதேச மருத்துவம், சமூக சேவைகள், புனர்வாழ்வு, நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் மகளிர் விவகார அமைச்சினால் நீண்டகாலமாக தற்காலிக, அமைய அடிப்படையில் 180 நாட்கள் கடமையை பூர்த்தி செய்தவர்களுக்கான...

வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 455 பேருக்கு நிரந்தர நியமனம்

    வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் திணைக்களங்களில் நீண்ட காலமாக அமைய, ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 455 பேருக்கு நிரந்தர நியமனம் இன்று சனிக்கிழமை வழங்கப்பட்டது. வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில்...

மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை வரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இடம்பெயர்ந்த சிங்கள மக்களை சந்தித்து...

    மட்டக்களப்பு மாவட்டத்திற்கு இன்று சனிக்கிழமை வரும் கிழக்கு மாகாண ஆளுநர் ஒஸ்ரின் பெர்ணாண்டோ இடம்பெயர்ந்த சிங்கள மக்களை சந்தித்து அவர்களது பிரச்சினைகள், தேவைகள் குறித்துக் கலந்துரையாடுவார். இரண்டு நாட்கள் மட்டக்களப்பில் தங்கும் ஆளுநர்...

ஜெனீவாவில் தொடர்ச்சியான இராஜதந்திர சந்திப்புக்களில் ஈடுபடும் புலம்பெயர் மனித உரிமை செயற்பாட்டாளர்கள்

  ஜெனீவாவில் நடைபெற்றுவரும் 28வது ஐ.நா மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத்தொடரில் கலந்து கொண்டிருக்கும் புலம்பெயர் தமிழ் மக்களின் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் குழு அங்கு கூடியிருக்கும் பல வெளிநாட்டமைச்சர்கள், இராஜதந்திரிகள், மனித உரிமைகள்...

பொதுநூலகம் ஒன்றை திறந்து வைப்பதில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன்-வடக்கு மாகாண முதலமைச்சர் நீதியரசர் விக்னேஸ்வரன்

  கரைச்சி பிரதேச சபையின் ஆளுகைக்கு உட்பட கிளிநொச்சி கரைச்சி பிரதேசத்தில் இன்று பொது நூலகமொன்று திறந்து வைக்கப்பட்டுள்ளது. பொது நூலகம் ஒன்றுக்கு நிரந்தரமான கட்டடம் ஒன்றை இதுவரை பெறுவதற்கு கிளிநொச்சி மாவட்டத்தில் அரசாங்க அதிபர் மற்றும்...

மவூசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் குறைந்துள்ளது

மவூசாகலை நீர் தேக்கத்தின் நீர் மட்டம் தற்போது 32 அடி குறைந்துள்ளது. காரணம் இப்பகுதியில் கடும் வரட்சி நிலவி வருகின்றது. இது மேலும் நீர்மட்டம் குறைய வாய்ப்புண்டு என்று நீர் மின்சார உற்பத்தி...

யாழ்.ஏழாலை ஸ்ரீமுருகன் மகா வித்தியாலயத்தின் தண்ணீர் தாங்கிக்குள் புல்லுக்கு தெளிக்கும் நஞ்சு விஷமிகளினால் கலக்கப்பட்டுள்ளதால் 28 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர்.

    யாழ்.ஏழாலை ஸ்ரீமுருகன் மகா வித்தியாலயத்தின் தண்ணீர் தாங்கிக்குள் புல்லுக்கு தெளிக்கும் நஞ்சு விஷமிகளினால் கலக்கப்பட்டுள்ளதால் 28 மாணவர்கள் மயக்கமடைந்துள்ளனர். இன்று வியாழக்கிழமை காலை பாடசாலைக்குச் சென்ற மாணவர்கள் தண்ணீரை அருந்திய நிலையிலே மயக்கமுற்று கீழே...