அரசியல் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவில்லை – உபேக்ஸா சுவர்ணமாலி
அரசியல் எதிர்காலம் பற்றி தீர்மானிக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் உபேக்ஸா சுவர்ணமாலி தெரிவித்துள்ளார்.
19ம் திருத்தச் சட்டம் தொடர்பில் கவனம் செலுத்தி வருகின்றேன். எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து...
படகுகளை மீட்க தமிழக மீனவர்கள் இலங்கை வருகை
இலங்கை கடற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை மீட்பதற்காக 79 பேரை கொண்ட தமிழக மீனவர்கள் குழுவொன்று இலங்கைக்கு வந்துள்ளது.
இந்த குழு நேற்றைய தினம் இலங்கைக்கு வந்துள்ளது என இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
புதுக்கோட்டை,...
மானிப்பாயில் பாடசாலை மாணவியைக் கடத்தி வல்லுறவுக்குட்படுத்திய உறவினர் கைது
யாழ்ப்பாணம் மானிப்பாய் பகுதியில் பாடசாலை மாணவி ஒருவர் கடத்தப்பட்டு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உயர்தரத்தில் கல்வி கற்றுவரும் குறித்த மாணவி நேற்றுமுன்தினம் பாடசாலையில் நடக்கவுள்ள விளையாட்டுப் போட்டிக்காகப்...
நவீன முறையில் போலியோ தடுப்பு
போலியோ நோயை தடுப்பதற்காக ஊசி மருந்தொன்றை அறிமுகப்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.
தற்போது குழந்தைகளுக்கு வாய்மூலம் போலியோ நோய் தடுப்பு மருந்து வழங்கப்படுகின்றது.
இம்மருந்தை எதிர்வரும் காலங்களில் ஊசி மூலம் வழங்குவதற்கு சுகாதார அமைச்சின் பொது...
சர்வதேச போர்க்குற்ற விசாரணை இலங்கைக்கு அவமானம் – சந்திரிக்கா
கடந்த 26 வருடங்களுக்கு முன்னர் இடம்பெற்ற பழமையான யுத்தக் குற்ற மீறல்கள் குறித்து சர்வதேச விசாரணையை எதிர்ப்பதில் இலங்கை ஒன்றுபட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க...
கிளிநொச்சியில் ரயிலில் மோதுண்டு நபர் ஒருவர் பலி
கிளிநொச்சி பளை தர்மங்கேணி பகுதியில் ரயில் மோதுண்டு நபர் ஒருவர் உயரிழந்துள்ளார். கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த ரயில் மோதுண்டே குறித்த நபர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) உயிரிழந்துள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் குறிப்பிட்டார். இதன்போது, கிளிநொச்சி...
குளோரின் அமில தாக்குதலால் கை, கால்களை இழக்கும் மக்கள்
ஈராக் மற்றும் சிரியாவில் ஐஎஸ் தீவிரவாதிகள் வெடிகுண்டு மற்றும் தற்கொலை படை தாக்குதல் நடத்தி வருகின்றனர்.அவர்களை ஒடுக்க, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் அமெரிக்கா தலைமையிலான கூட்டணி நாடுகள் களத்தில் இறங்கியுள்ளன.அமெரிக்காவின்...
போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிராக ராணுவ படையை அனுப்பிய பிரான்ஸ்
தொடர் அட்டூழியங்களை நிகழ்த்தி வரும் ‘போகோ ஹாரம்’ என்ற தீவிரவாத இயக்கத்திற்கு எதிராக போராடி வரும் நாடுகளுக்கு உதவும் வகையில் பிரான்ஸ் கூடுதல் ராணுவ படையை அனுப்பியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.ஆப்பிரிக்க நாடுகளான நைஜீரியா(Nigeria),...
சொந்த குடிமக்களையே கொன்ற ‘நாசிச’ படை: அம்பலமான ஆவணங்கள்
ஜேர்மனியின் நாசிச படையினர் தயாரித்த ஏவுகணைகளை தனது சொந்த குடிமக்கள் மீது ஏவி பரிசோதனை செய்ததாக அதிர்ச்சியளிக்கும் ஆவணங்கள் தற்போது வெளியாகியுள்ளன.இரண்டாம் உலகப்போர் ஏற்பட முக்கிய காரணமாக இருந்த ஹிட்லரின் சர்வாதிகார ஆட்சியில்...
இந்தியாவுக்கு இடம்பெயர்ந்துள்ள தமிழ் மக்களின் காணிகளை சுவீகரிக்கும் வனஇலாகா அதிகாரிகள் -ஆனந்தன் எம்.பி
வவுனியா பூம்புகார் கிராமத்தில் தமிழ் மக்களுக்கு சொந்தமான காணிகளை வனஇலாகா திணைக்களத்துக்கு உரிய காணிகள் என்று அடையாளம் இட்டு அக்காணிகளை சுவீகரிப்பதற்கான நடவடிக்கைகளை வனஇலாகா அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதனால் அச்சமும் கவலையும் அடைந்துள்ள...