யாழ்பாணம் விஜயம் மேற்கொண்ட இந்தியப் பிரதமர் மோடி மைத்திரி .அரசை சந்தேக கண்னோட்டத்தில் பார்த்தார்-மேடையில் குண்டு இருக்கலாம் என்று-வீடியோ...
இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை சென்ற இந்தியப் பிரதமர் யாழ்ப்பாணத்தை சென்றடைந்தார்.
யாழ்ப்பாணத்திற்கு வந்த போது வித்தியாசமான உணர்வு ஏற்பட்டதாகவும் யாழ்ப்பாணம் புதிய அடையாளத்தை காட்டுவதாகவும் இந்திய பிரதமர் நரேந்திர மோசடி...
இலங்கைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக...
இலங்கைக்கு இருநாள் பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி, 25 வருடங்களுக்குப் பின்னர் தலைமன்னாருக்கான ரயில் சேவையை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். இந்திய அரசின் உதவியுடன் மதவாச்சியிலிருந்து தலைமன்னாருக்கான ரயில் பாதைப் புனரமைப்பு இடம்பெற்று...
கடாபியின் மறுபக்கம்…… லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
1. லிபியாவில் மின்சார கட்டணம் கிடையாது, மின்சாரம் இலவசம்.
2. வங்கிகளில் வழங்கப்படும் கடன்களுக்கு வட்டி கிடையாது
3. வீடு மனை என்பது லிபியாவில் மனித உரிமைகளில் ஒன்றாகக் கருதப்படுகின்றது , லிபியாவில் வாழும் அனைத்து...
மானம் கெட்ட அடி மடையன் மோடி என்ற கேடி சொல்லுகின்றான் தமிழர்கள் சிங்களவர்களை அனுசரித்துச் செல்லவேண்டுமாம்.
மானம் கெட்ட அடி மடையன் மோடி என்ற கேடி சொல்லுகின்றான் தமிழர்கள் சிங்களவர்களை அனுசரித்துச் செல்லவேண்டுமாம்.
மண்டியிடா மானம் வீழ்ந்துவிடா வீரம் கொண்ட தமிழர் இன்று இனவாத ஹிந்தியாவை நம்புவதே கொடுமை
தமிழன் தமிழனா இருந்தா...
உப்புச்சப்பில்லாத மோடியின் உரையினால் தமிழினத்திற்கு எதுவித பயனுமில்லை – இனப்படுகொலை பற்றிப்பேசாதது ஆச்சரியமளித்துள்ளது.
இலங்கைக்கு உத்தியோகபூர்வமாக விஜயம் மேற்கொண்டுள்ள இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் விஜயமானது தமிழினத்திற்கு எதுவித நன்மைகளையும் பெற்றுத்தரப்போவதில்லை என்பது அவரின் பாராளுமன்ற உரையின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டிருந்தது. பல தமிழ் அரசியல் தலைவர்களாலும் எதிர்பார்க்கப்பட்டவிடயம் என்னவென்றால், தமிழ்...
இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு மரியாதை செலுத்திய முதல் பிரதமர் மோடி
இலங்கையில் உயிர்நீத்த இந்திய அமைதிப் படையினரின் தூபிக்கு இன்று மாலை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மரியாதை செலுத்தினார்.
இதன்படி இந்த மரியாதையை செலுத்திய முதல் இந்திய அரசாங்க தலைவராக மோடி கருதப்படுகிறார்.
2008ஆம் ஆண்டில்...
இனப்பிரச்சினை தீர்வு, காணிப் பிரச்சினை, கைதிகள் விடுதலை, காணாமல் போனோர் பிரச்சினை உள்ளிட்டவைகள் குறித்து-பொறுமையாக இருக்கவும் – கூட்டமைப்புக்கு...
உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்துள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையில் இன்று மாலை கொழும்பு தாஜ் ஹோட்டலில் விசேட சந்திப்பொன்று இடம்பெற்றது.
இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக்...
சிங்கள தீவினுக்கோர் பாலம் அமைப்போம் பாரதியின் பாடலை பாராளுமன்றத்தில் கூறிய மோடி
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.
அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார்.
இந்த பாராளுமன்றம் ஆசியாவின் பழமையான பாராளுமன்றங்களில் ஒன்று.
இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார பரிமாற்றம் இருப்பது பெருமை அளிக்கிறது.
இரண்டு...
இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும்
அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா தாம் ஒரு மாபெரும் ஜனநாயகவாதிபோல தன்னைக் காட்டிக்கொள்கிறது. இலங்கையில் நடைபெற்ற போர்குற்றங்களை விசாரிக்கவேண்டும் என அமெரிக்க ஏகாதிபத்தியம் பிரேரணை கொண்டுவர அதனை பவ்வியமாக ஏற்றுக்கொண்ட இந்திய அரசு, அதன்...
மோடியை எச்சரிக்கும் ராஜீவ் காந்தியை தாக்கிய இலங்கை ராணுவ வீரர்!
கொழும்பு: இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இலங்கைக்கு விஜயம் செய்வது மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் அவர் இலங்கையின் உள் விவகாரங்களில் தலையீடு செய்யக் கூடாது என முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தியைத் தாக்கிய இலங்கை கடற்படைச்...