வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு...
வட பகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டு காணாமற்போன பொதுமக்கள் பெற்றோர் பாதுகாவலர் சங்கத்தின் ஏற்பாட்டில் யாழ்.மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் இன்று புதன்கிழமை முற்பகல் முன்னெடுக்கப்பட்டது. இந்தப் போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள்...
வவுனியாவில் அரசியல்வாதியொருவர் துப்பாக்கிப்பிரயோகத்தில் மரணம் – பொலிஸார் தீவிர விசாரணை.
வவுனியாவில் நேற்றிரவு இடம்பெற்ற துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் மரணமானார் எனத் தெரிவிக்கப்படுகின்றது. நேற்றிரவு 10.30 மணியளவில் மகாரம்பைக்குளத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தில் வடிவேலு (வயது 45) என்பவரே மரணமானவராவார். உணவகம் ஒன்றை நடத்தி...
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இரகசிய முகாமொன்றில் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டு அந்த முகாமுக்கு கோத்தா...
கோத்தா முகாம் இரகசியங்கள் வெளிவருமா?
திருகோணமலை கடற்படை முகாமில் உள்ள இரகசிய
முகாமொன்றில் 700 பேர் தடுத்து வைக்கப்பட்டு அந்த முகாமுக்கு கோத்தா முகாம் எனப் பெயரிடப்பட்டிருப்பதாக பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் கடந்த19 ஆம்...
பாராளுமன்ற தேர்தலை மையப்படுத்தியே சுமந்திரனின் கெடும்பாவி யாழ் நகரில் தூக்கில் இடப்பட்டுள்ளது. இது TNA வைப் பிளவுபடுத்தும் ஒரு...
நடைபெறவிருக்கும் பாராளுமன்றத் தேர்தலை இலக்குவைத்தே யாழ் மாவட்டத்தில் சுமந்திரனின் கொடும்பாவியினை தூக்கிலிட்ட சம்பவம் இடம்பெற்றுள்ளது. ஆசனங்களுக்காக போட்டியிடும் கட்சிகள் இதனைத் திட்டமிட்டவகையில் செயற்படுத்தியிருகின்றன. எதிர்வரும் பாராளுமன்றத்தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தினை அக்கட்சிகளுக்கு கற்றுக்கொடுப்பார்கள்....
ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகளை கருத்தரித்த மனைவி குழந்தைகளை பிரசவித்து ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட...
ஒரே சமயத்தில் நான்கு குழந்தைகளை கருத்தரித்த மனைவி குழந்தைகளை பிரசவித்து ஒரு சில மணி நேரத்தில் இறந்து விட கணவர் கண்ணீர் மல்க 4 குழந்தைகளையும் கையேற்ற நெஞ்சை நெகிழ வைக்கும் சம்பவம்...
பண்டாரநாயக்கா வை கொலை செய்த பிக்குகளும் இதே துவேசத்துடனேயே செயற்பட்டனர் மைத்திரியையும் கொலைசெய்ய கூடும்?-தேசியக் கொடிக்கு பதிலாக சிங்கள...
கண்டி தலதா மாளிகையின் வாளாகத்தில் நிகழ்வுகள் நடைபெறும் இடத்திலிருந்த நாட்டின் தேசிய கொடியை பலாத்காரமாக அகற்றிவிட்டு சிங்கள கொடி ஏற்றியமை குறித்து கண்டி பொலிசாருக்கு புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி தெரியவருவதாவதுகண்டி ஸ்ரீ தலதா...
யாழ்ப்பாணம் வந்தார் மைத்திரி- ஜனாதிபதி தலைமையில் வட மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் ஆரம்பம்
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் வடக்கு மாகாண அபிவிருத்திக் குழுக் கூட்டம் இன்று காலை 10.45 மணியளவில் ஆரம்பமானது.
இன்று காலை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த ஜனாதிபதி, நல்லூர் ஆலயத்துக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட்டார்.
அதன்...
ஒன்றோடு ஒன்று இணைந்த வயிறு: மருத்துவர்கள் சாதனை
வயிறு ஓட்டி பிறந்த இரட்டை குழந்தைகளை சவுதி மருத்துவர்கள் அறுவை சிகிச்சையின் மூலம் வெற்றிகரமாய் பிரித்துள்ளனர்.ஏமன் நாட்டை சேர்ந்த தம்பதியினருக்கு சில மாதங்களுக்கு முன் வயிறு ஒட்டியபடி இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளது.
அப்துல்லா, அப்துல்...
சீனாவிடமிருந்து 67000 கோடி ரூபாவை கடனாக வாங்கிய மஹிந்த அரசாங்கம்
இலங்கை சீனாவிடமிருந்து 67000 கோடி ரூபா கடன் தொகையைப் பெற்றுக் கொண்டுள்ளதாக சீன வெளிவிவகார அமைச்சு அறிவித்துள்ளது.
இரு தரப்புக்களுக்கும் இடையிலான இணக்கப்பாட்டின் அடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் கோரிக்கைகளின் அடிப்படையிலும் கடன் தொகைகள் வழங்கப்பட்டுள்ளதாகத்...
வடக்கில் காணாமற் போனவர்களின் உறவினர்கள் நாளை கவனயீர்ப்பு போராட்டம்
வடக்கில் காணாமற்போனவர்களின் உறவினர்கள் ஒன்றிணைந்து கவனயீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபடவுள்ளதுடன், ஜனாதிபதியிடம் மகஜர் ஒன்றை கையளிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கவனயீர்ப்பு போராட்டம் நாளை யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக இடம்பெறவுள்ளது என வடபகுதியில் பாதுகாப்புப் படையினரால் கைது...