அப்போதைய புலிகளின் கிழக்கு கட்டளைத் தளபதி- கருணா அம்மான்
கிழக்கில் கொல்லப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடத்துமாறு கோரிக்கை!
தமிழீழ விடுதலைப் புலிகளினால் கொலை செய்யப்பட்ட 600 பொலிஸ் உத்தியோகத்தர்கள் தொடர்பில் விசாரணை நடாத்துமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்திடம் இந்தக் கோரிக்கை...
ஆனந்தி சசிதரனின் ஏற்பாட்டில் நடைபெறவிருந்த கவனயீர்ப்பு போராட்டம் இராணுவத்தினரால் திட்டமிட்டு முறியடிப்பு.
நேற்றைய தினம் கவனயீர்ப்புபு; போராட்டம் முல்லைத்தீவு நீதிமன்றத்தில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டிருக்கும் 12 ஆட்கொணர்வு மனுவுக்கு ஆதரவு தெரிவித்தும், 05 வருடங்கலாக சரணடைந்த மற்றும் காணாமற்போன உறவினர்களை தேடிக்கொண்டிருக்கும் குடும்ப அங்கத்தவர்களின் நிலைமைகளை உணர்த்துவதற்குமானதொரு...
முதலமைச்சர் விக்கினேஸ்வரனின் அரசியல் இப்போது தான் சூடு பிடித்துள்ளது. எதிர்ப்புக்கள் மத்தியிலும் முல்லை மக்களின் குறைகளை கேட்டறிந்தார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் நேற்று முன்தினம் அப்பிரதேச வாழ் மக்களின் குறைபாடுகளைக் கேட்டறிய வடமாகாணசபை முதலமைச்சர் உட்பட அமைச்சர் குழாம் சென்றிருந்தது. இதன்போது தட்டயமலை என்ற கிராமத்தில் தண்ணீர் பிரச்சினை தொடர்பாக நூற்றுக்கு மேற்பட்ட...
யாழில் இராணுவத்தில் இணைந்து கொண்டவர்களுக்கு நியமனம்
சிவில் பாதுகாப்பு படையில் இணைத்துக் கொள்ளப்பட்ட யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த 58 பேருக்கு இன்று நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்நிகழ்வு பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகத்தின் கேட்போர் கூடத்தில் இன்று நடைபெற்றது.
வடமாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்...
வெகு சிறப்பா கவற்றாப்பளை அம்மன் தண்ணீரில் விளக்கேற்றும் நிகழ்வு
வற்றாப்பளை கண்ணகி அம்மன் தீர்த்தமெடுத்தல் நிகழ்வு 02.06.2014 திங்கட்கிழமை மற்றும் 03.06.2014 செவ்வாய் கிழமையும், முள்ளியவளை காட்டு விநாயகர் கோவில் தண்ணீரில் விளக்கேற்றும் நிகழ்வும் வெகு சிறப்பாக நடைபெற்றது.
மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் கிடையாது -அமைச்சர் ஜி எல் பீரீஸ்
இலங்கையில் மாகாணங்களுக்கு பொலிஸ் அதிகாரங்கள் அளிக்கும் பேச்சுக்கே இடமில்லை என்று வெளியுறவு அமைச்சர் ஜி எல் பீரீஸ் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
இந்த விஷயம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும்...
இந்தியப் பிரதமர் மோடி அவர்களுக்கு வி.உருத்தரகுமாரன் கடிதம்
இந்தியாவின் வெளியுறவுக்கொள்கையில் பலமான, உறுதியான, தீர்க்கதரிசனமான நிலைப்பாட்டினை, தங்கள் தலைமையிலான அரசாங்கம் உருவாக்கும் என பெரிதும் நம்புகின்றோம் என்று, இந்தியாவில் புதிதாக ஆட்சிபீடமேறியுள்ள பிரதமர் மோடி அவர்களுக்கு அனுப்பிவைத்த கடிதத்தில், நாடுகடந்த தமிழீழ...
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா
நயினாதீவு நாகபூசணி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உயர் திருவிழா எதிர்வரும் 28 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், அங்கு வரும் பக்தர்களுக்கான சகல வித தேவைகளையும் தங்குதடையின்றி வழங்க அனைத்துத் தரப்பினரும் நேற்று...
U S A ல் பாலம் இடிந்து விழுந்து நீரில் தோய்ந்த கலியாண விருந்து
புதுமண தம்பதிகளாக இருந்த டான், ஜக்கி ஆகிய இருவரும் அவர்களது திருமணத்திற்கு வந்திருந்த 20-விருந்தினர்களும் ஏரியொன்றின் இறங்கு துறையில் திருமணத்திற்கு முந்திய சடங்குகளை படம் எடுக்க கூடியிருந்தனர். ஆனால் பழைய கப்பல்துறை பாரம்...
கோரவிபத்தில் 2 விமானிகள் உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், சம்பவ இடத்தில் இருந்த 8 பேர்...
H
பாகிஸ்தானில் போர் விமானம் ஒன்று பேருந்து நிலையம் மீது நொறுங்கி விழுந்ததில் விமானி உட்பட 4 பேர் பலியானார்கள். நேற்று பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் போர் விமானம் ஒன்று வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டுக்...