செய்திகள்

தமிழரசுக்கட்சி தன்மானங்கெட்ட அரசியல் நடத்துகிறது – முள்ளிவாய்க்கால் அஞ்சலி தொடர்பில்

தமிழ்த்தேசியத்தையும், பிரபாகரனையும், முள்ளிவாய்க்காலையும் முன்வைத்து வடபுலத் தேர்தலில் வெற்றிபெற்ற தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு முள்ளிவாய்க்காலில் இறந்தவர்களுக்கு பொது இடத்தில் அஞ்சலிக் கூட்டங்களை ஒழுங்குபடுத்தாதது ஏன்? வாக்குக்கேட்க மட்டும் தமிழ் மக்களும், தமிழ்த்தேசியமும், வீரவசனங்களும். கோவணம் கட்டினாலும்...

வடக்கின் பொது சுகாதார அலுவலகரின் பணி பகிஸ்கரிப்பு இரண்டுமாதம் காலம் தொடர்கிறது...

    வடக்கில் பொது சுகாதார அலுவலகரின்   பணி பகிஸ்கரிப்பு   இரண்டுமாதம் காலம்  தொடர்கிரதுவடக்கில் பணி பகிஸ்கரிப்பு   இரண்டுமாதம் காலம்  தொடர்கிரது  சுகாதார அமைச்சர் டொக்டர் சத்தியலிங்கம்  நித்திரை கொள்கிறரா?-- என   ...

பிரபாகரன் இறப்புத்தொபடர்பில் இன்னமும் சந்தேகம் தொடர்கிறது

பிரபாகரன் இறப்புத்தொபடர்பில் இன்னமும் சந்தேகம் தொடர்கிறது போர் முடிவடைந்து ஜந்து ஆண்டுகள் நிரைவரடந்த போதிலும் பிரபாகரன் இருக்கிறாரா? இல்லையாஎன்ற சந்தேகம் தொடர்ந்தவண்னம் உள்ளதுபிரபாகரன் தப்பிச்சென்று எரித்திரியாவில் உள்ளார் என்றும்.ஏற்ற வேளையில் வருவார்எறும் தமிழக...

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளிற்கான நினைவேந்தல் நிகழ்வு வடமாகாணசபை பேரவை கட்டடத்தொகுதியினில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது.

முள்ளிவாய்க்காலில் மரணித்த உறவுகளிற்கான நினைவேந்தல் நிகழ்வு நாளை வெள்ளிக்கிழமை கைதடியிலுள்ள வடமாகாணசபை பேரவை கட்டடத்தொகுதியினில் நடைபெறவுள்ளதாக ஏற்பாட்டுக்குழு அறிவித்துள்ளது. நாளை 16ம் திகதி முதல் 18 ம் திகதி வரையான காலப்பகுதியினை நினைவேந்தல்...

காதல் தோல்வி இளம் பெண் தற்கொலை – பண்டாரவளையில் சம்பவம்

மருந்து மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்ட 16 வயது இளம் பெண் பண்டாரவளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். குருதி அழுத்த குறைக்கும் மாத்திரைகளை அதிகளவில் உட்கொண்டதால் இந்த மரணம் ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்தனர். காதல்...

பிரித்தானிய பிரதமர் புலி ஆதரவாளர் – கெஹெலிய ரம்புக்வெல்ல

பயங்கரவாதத்தை தோற்கடித்த காரணத்தினால் சில நாடுகள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிர்ப்பை காட்டி வருவதாக அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்தார். பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரூன், விடுதலைப் புலிகளுக்காக குரல் கொடுப்பதற்காகவே பொதுநலவாய நாடுகளின்...

குள்ளநரி என வர்ணிக்கப்படும் ரணில் நாடு திரும்பினார்

அமெரிக்கா சென்றிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ரணில் குள்ளநரி என வர்ணிக்கப்படும் ரனில் நாடு திரும்பினார்விக்ரமசிங்க இன்று காலை நாடு திரும்பியுள்ளார். அமெரிக்காவில் உள்ள மெசஷுசெட்ஸ் தொழிற்நுட்பட நிறுவனத்தில் கல்வி...

புத்தபகவானை தூற்றும் யுடியூப் வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை கண்டனம்

புத்தபகவானையும் பௌத்த மதத்தையும் ராசிக் என்பவர் தூற்றுவதாக யுடியூப் தளத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோ தொடர்பில் இலங்கை முஸ்லிம் சபை தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளது. யாரும் ஏனைய மதத்தையும் தூற்றுவதற்கோ விமர்சனம் செய்தவற்கோ உரிமையில்லை. இந்தநிலையில் யுடியூப்பில்...

ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு...

ஐக்கிய நாடுகளின் குடியேற்றவாசிகளின் மனித உரிமைகள் சம்பந்தமான விசேட பிரதிநிதியான ஃபென்கோயிஸ் க்ரோயூப் எதிர்வரும் திங்கட் கிழமை இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார். இலங்கை வரும் அவர் 8 தினங்கள் நாட்டில் தங்கியிருப்பார் என...

விற்பனையில் சாதனை படைத்தது Samsung Galaxy S5

முன்னணி ஸ்மார்ட் கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான சம்சுங் கடந்த மாதம் தனது புதிய ஸ்மார்ட் கைப்பேசியான Galaxy S5 இனை அறிமுகம் செய்திருந்தது.அறிமுகம் செய்து ஒரு மாத காலம் முடிவடைந்துள்ள நிலையில் இதுவரை...