செய்திகள்

படைத்துறையினரின் ஆளணி எண்ணிக்கையைப் பொறுத்தவரை சீனா உலகிலேயே பெரிய படையணியைக் கொண்ட நாடாகும்

  2013-ம் ஆண்டு ஜூலை மாதம் 14-ம் திகதி காலை ஒரு வழிகாட்டி ஏவுகணை நாசகாரிக் கப்பல் உட்பட ஐந்து சீனக் கடற்படைக் கப்பல்கள் இரசியாவிற்கும் ஜப்பானிற்கும் இடைப்பட்ட பன்னாட்டுக் கடலினூடாக முதல் தடவையாகப்...

இரு மாகாண அமைச்சரவை பதவியேற்பு

    தென் மற்றும் மேல் மாகாண சபைகளுக்கான முதலமைச்சர்கள் மற்றும் மேல், தென் மாகாண சபைகளுக்கான அமைச்சர்கள், ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஆகியோர் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முன்னிலையில் ஜனாதிபதி மாளிகையில் இன்று வியாழக்கிழமை முற்பகல்...

மும்மூர்த்திகள் தென்னாபிரிக்கா பயணம் !! 9ம் திகதி முக்கிய சந்திப்பாம்!!

தென்னாபிரிக்காவின் சமாதான முயற்சிகளில் பங்கெடுக்கமாட்டோமென கூறி வந்த கூட்டமைப்பு தலைமை தற்போது அதனை கைவிட்டுள்ளமை அம்பலமாகியுள்ளது. எதிர்வரும் 9ம் திகதி கூட்டமைப்பு தலைவர் சம்பந்தர் உள்ளிட்ட குழுவொன்று ஆரம்ப கட்டப்பேச்சுக்களிற்காக அங்கு பயணிக்கவுள்ளமையினை...

O/L பரீட்சை பெறுபேறுகளில்: சாதனையில் வேம்படி மகளிர் கல்லூரி

  நேற்று வெளியாகிய க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளின் அடிப்படையில் யாழ். மாவட்டத்தில் வேம்படி மகளிர் உயர்தரப் பாடசாலை முன்னணி வகிக்கின்றது. இந்தப் பாசாலையில் தோற்றிய மாணவர்களில் 28பேர் 9 ஏ சித்திகளைப்...

முஸ்லிம் சமுதாயத்தினரிடம் தினப்புயல் பத்திரிகை பகிரங்க மன்னிப்பு

பங்குனி 16,2014 அன்று  வெளிவந்த தினப்புயல் பத்திரிகையில்,  ஆன்மீக உலகம் பகுதியில் நபிகள் நாயகம் தொடர்பாக எழுதப்பட்டிருந்த வாசகங்கள் தவறானவை.    குறிப்பிடப்பட்ட விடயம் என்னவென்றால் முகம்மது ஒரு பாவி இயேசு நாதர் பாவங்கள் செய்யவில்லை...

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை முடக்குவதற்கு நடவடிக்கை!

பயங்கரவாதிகளுக்கு சொந்தமான சொத்துக்களை அரசுடமைக்கும் முயற்சிகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இது தொடர்பான விசேட உத்தரவு விரைவில் பிறப்பிக்கப்பட உள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்புப் பேரவையின் 1373 பிரகடனத்தின் அடிப்படையில் அரசு இந்த நடவடிக்கையை...

இலங்கையில் உள்ள பேரினவாதிகளில் பட்டியலை எடுத்துக்கொண்டால் அதில் கிழக்கு மாகாண ஆளுனரும் இருப்பார்

    . சிங்கள மக்கள் மத்தியில் தன்னை பாதுகாவலான காட்டிக்கொள்வதற்கு கிழக்கு மாகாண அமைச்சரவையினை ஆளுனர் பகடைக்காயாக பயன்படுத்துகின்றார். இந்த நிலைமையினை மாற்ற கிழக்கு மாகாண அமைச்சரவை முன்வரவேண்டும் என முன்னாள் முதலமைச்சரும் மாகாணசபை உறுப்பினரும்...

LTTE யின் பதிநெட்டு கட்டமைப்புக்களில் கரும்புலிக்கட்டமைப்பை விலக்கக் கோரியது அமெரிக்கா

விடுதலைப்புலிகளின் தலைவர் வே. பிரபாகரன் தமிழீழக் கனவுடன் கடந்த முப்பது ஆண்டுகள் போராடி வந்தமை யாவரும் அறிந்தது  . இருந்தபோதிலும்  காலத்தின்  கட்டாயத்தில்  தமது இயக்கத்தின் வளர்ச்சியினை போரியல் வரலாற்றில் உலக நாடுகளுடன்...

, உலகத் தமிழ் இயக்கம் ஆகியன ஒன்றிணைந்து கூட்;டாக இந்த அறிக்கையினை வெளியிட்டுள்ளன.

சிறிலங்கா தொடர்பில் ஐ.நா மனித உரிமைச்சபையில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் புலம்பெயர் தேசங்களை தளமாக கொண்டு இயங்குகின்ற நாடுகடந்த தமிழீழ அராசங்கம் மற்றும் தமிழர் அமைப்புக்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளன. நாடுகடந்த தமிழீழ...

சிறீலங்காவில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­வேண்டும். – கஜேந்திரகுமார் பொன்னம்பலம்.

சிறீலங்காவில் இடம்­பெற்ற இனப்­ப­டு­கொலை தொடர்பில் சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்று நடத்­த­ப­ட­வேண்டும். தற்­போது தமிழி­னத்தின் இருப்பை முழு­மை­யாக மாற்­றி­ய­மைப்­ப­தற்­காக கட்­ட­மைக்­கப்­பட்ட இன­வ­ழிப்­பொன்று இடம்­பெற்­று­வ­ரு­கின்­றது. இவற்றைத் தடை­செய்­வ­தற்கு இடை­கால நிர்­வாகம் ஒன்று ஏற்­ப­டுத்­து­வது அவ­சி­ய­மாகும் தமி­ழர்­களின் இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர தீர்­வாக...