செய்திகள்

கனடாவில் குடியேறுவோருக்கான முக்கிய அறிவுறுத்தல்

  கனடாவில் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலானவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கனடிய அட்லாண்டிக் பேரவை குடியேறிகள் தொடர்பில் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. கனடாவிற்குள் குடியேறும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான வெளிநாட்டுப் பிரஜைகளினால் வாழ்க்கைச் செலவு பிரச்சினைக்கு ஈடுகொடுக்க...

போதனா வைத்தியசாலையில் நோயாளி எடுத்த திடீர் முடிவு! பரிதாபமாக உயிரிழந்த சோகம்

  போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்தவர் தீடிரென வெளியேறிய ,முயன்ற நிலையில் கீழே விழுந்து உயிரிழந்துள்ளார். இச்சம்பவத்தில் யாழ்ப்பாணம் - தலையாழி பகுதியைச் சேர்ந்த 44 வயதான பஞ்சலிங்கம் தினேஷ் என்பவரே உயிரிழந்துள்ளார். குறித்த நபர்...

உதவி ஆசிரியர்களுக்கு நியமன கடிதங்கள் வழங்கிவைப்பு

  இழுபறியில் இருந்த 136 உதவி ஆசிரியர்களுக்கான நியமன கடிதங்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளன. நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் மற்றும் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ராமேஷ்வரன் ஆகியோரின் வேண்டுக்கோளுக்கமைவாக,...

டி56 ரக ரவைகள் மற்றும் பாேதைப் பாெருளுடன் இளைஞன் கைது

  டி56 ரக ரவைகள் மற்றும் ஹெரோயின் போதைப் பொருளுடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக செட்டிகுளம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது இன்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது. விசேட சோதனை நடவடிக்கை இந்நிலையில், பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு...

கடற்றொழில் பிரதிநிதிகளின் கேள்விக்கு டக்ளஸ் விளக்கம்

  கடற்றொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைக்கு தீர்வை எழுத்து மூலம் பெறத்தேவையில்லை எனவும், எனது சொல்லும் செயலும் ஒன்று தான் என்றும் கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழில் பிரதிநிதிகளுக்கு விளக்கம் வழங்கியுள்ளார். யாழ்ப்பாண இந்திய துணை...

சந்தேக நபர் ஆற்றில் பாய்ந்து தப்பியோட்டம்: கல்முனையில் சம்பவம்

  திருட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் ஆற்றில் பாய்ந்த நிலையில் தேடுதல் நடவடிக்கையில் கல்முனை தலைமையக பொலிஸார் ஈடுபட்டுள்ளனர். கடந்த காலங்களில் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சில பகுதிகளில் திருட்டு சம்பவங்கள்...

கடலில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட 9 பேர் கைது

  வெற்றிலைக்கேணி கடற்பகுதிகளில் சட்டவிரோத கடற்றொழிலில் ஈடுபட்ட ஒன்பது பேரை கடற்படையினர் கைது செய்ததுடன் மூன்று டிங்கிபடகுகளையும் கைப்பற்றியுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்று (22.03.2024) இடம்பெற்றுள்ளது. சட்டவிரோத கடற்றொழில் இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் கிளிநொச்சி மற்றும்...

சகோதரியின் கணவனால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்ட சிறுமி

  புதுக்குடியிருப்பு பிரதேசத்திற்கு உட்பட்ட வள்ளுவர் புரம் பகுதியில் 15 வயதுடைய சிறுமியொருவர் அவரது சகோதரியின் கணவனால் தவறான செயற்பாட்டிற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். குறித்த சிறுமி கடந்த (20.03.2024) அன்று ஆறுமாத கர்ப்பம் தரித்த நிலையில் வவுனியா...

மரதன் ஓடிய மாணவனின் மரணம்: நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

  மரதன் ஓடிய 16 வயது மாணவன் உயிரிழந்தது தொடர்பாக வைத்தியசாலைக்கு முன்னால் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு வைத்தியசாலைக்கு தேசம் ஏற்படுத்திய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட பெண் ஒருவர் உட்பட 6 பேரையும் விளக்கமறியலில் வைக்குமாறு...

அரசாங்கத்தை சாடிய ரஞ்சித் மத்தும பண்டார

  விவசாயிகளிடமிருந்து நெல்லை கொள்வனவு செய்ய உரிய நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளரும்,நாடாளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (22) இடம்பெற்ற நெல் அறுவடையை...