13 வயது சிறுமியை திருமணம் செய்த சிறுவன்
சீனாவில் 13 வயது சிறுவனுக்கும், 13 வயது கர்ப்பிணி சிறுமிக்கும் திருமணம் நடந்துள்ளது.
Hainan மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் 13 வயது சிறுமி கர்ப்பிணியாக உள்ளார். இவருக்கும், அதற்கு காரணமாக 13 வயது...
இங்கு சென்றால் உயிரோடு திரும்பமாட்டார்கள்
பாறைகளுக்கு அமைந்து பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும் டர்காவ்ஸ் கிராமத்திற்கு சென்றால் மக்கள் உயிருடன் திரும்பவே முடியாது என்ற கருத்து நிலவுகிறது.
ரஷ்யாவின் வடக்கு ஒசட்டியாவின் ஒதுக்குப்புறமாக டர்காவ்ஸ் என்ற கிராமம் அமைந்துள்ளது.
இந்த கிராமம்...
தங்கையை கார் மோதி கொலை செய்து நேரலை செய்த சகோதரி
அமெரிக்காவில் தங்கையை கார் மோதி கொலை செய்து சகோதரி, அதை நேரலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லாஸ் பனோஸ் பகுதியில் குறித்த கொடூர செயல் நடந்துள்ளது.
இதில் குற்றம்சாட்டப்பட்ட அப்துலியா...
பூமிக்கு அடியில் சீனாவின் சாதனை
சீனாவில் பூமிக்கு அடியில் 31 மாடியில் சுரங்க ரெயில் நிலையம் ஒன்றை அமைக்கும் பணியில் அங்குள்ள மெட்ரோ ரெயில் அமைப்பு தீவிரம் காட்டி வருகிறது.
சீனாவின் சாங்கிங் மாகாணத்தில் உள்ள மெட்ரோ சுரங்க ரெயில்...
லாகூரில் தற்கொலைப்படை தாக்குதல்
பாகிஸ்தான் தலைநகர் லாகூரில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டு தாக்குதலில் சுமார் 20 பேர் உயிரிழந்துள்ளதோடு, 30 பேர் வரை படுகாயமடைந்துள்ளனர்.
பஞ்சாப் மாநில முதல்வர் ஷெபாஷ் ஷெரீப்பின் வீட்டிற்கு அருகே இன்று (திங்கட்கிழமை) பிற்பகல்...
சுவிட்சர்லாந்தில் வாளால் தாக்குதல் நடத்திய மர்ம நபர்
சுவிட்சர்லாந்தின் Schaffhausen நகரின் மத்திய பகுதியில் மர்ம நபர் ஒருவர் திடீரென்று வாளால் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
ஜேர்மனி எல்லையில் அமைந்துள்ள Schaffhausen நகரில் குறித்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.
உள்ளூர் நேரப்படி...
பின்லேடன் துடிதுடித்த கடைசி நிமிடங்கள்
அல்-கொய்தா தீவிரவாத அமைப்பின் தலைவர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானில் பதுங்கியிருந்தபோது, 2011-ஆம் ஆண்டு மேமாதம் முதல் நாள், அமெரிக்க ராணுவம் சுட்டுக் கொன்றது பற்றிய விஷயம் மீண்டும்-மீண்டும் பேசப்பட்டாலும், ஒசாமாவின் இறுதி நிமிடங்களில்...
லண்டனில் நடைபெற்ற கறுப்பு ஜூலை நினைவு போராட்டம்
23.07.2017ம் நாள் கறுப்பு ஜூலை நினைவெழுச்சி போராட்டம் லண்டனில் WESTMINSTER SW1A 2AA எனும் இடத்தில் மாலை 5.00 முதல் நடைபெற்றது.
*இலங்கை அரசின் தமிழின அழிப்பிற்கான பன்னாட்டு விசாரணை உறுதி செய்யப்பட வேண்டும்.
*இலங்கை...
சைப்ரஸ் நாட்டில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கொலை! சந்தேகநபருக்கு வளைவீச்சு
சைப்ரஸ் நாட்டில் இலங்கையர் ஒருவர் கொடூரமான முறையில் கூரிய ஆயுதத்தினால் தாக்கி படுகொலை செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், சம்பவத்துடன், தொடர்புடைய பிரதான சந்தேகநபர் தலைமறைவாகியுள்ளதாகவும், அவரை அந்நாட்டு பொலிஸார் தீவிரமாக...
பிரித்தானியாவில் ஆறாத வடுக்களோடு 34ஆவது ஆண்டு கறுப்பு ஜூலை நினைவேந்தல்
வலிகளே வாழ்க்கையாய் போன தமிழ் இனத்திற்கு வழி தேடியும், கறுப்பு ஜூலையில் உக்கிரத்தை உலகறிய செய்யவும், சமகால அரசியல் நிலையை சர்வதேசத்திற்கு தெளிவுபடுத்தும் முகமாகவும் பிரித்தானியாவில் வாழும் புலம்பெயர் தமிழ் மக்களால் 34ஆவது...