தாய்லாந்து இராணுவ ஜெனரலுக்கு 27 ஆண்டுகள் சிறை
ரோஹிங்கியா முஸ்லிம்கள் மற்றும் பங்களாதேசிகள் கடல் வழியாக கடத்தப்பட்டது தொடர்பாக நடந்து வந்த நீண்டநெடிய விசாரணையில் அந்நாட்டு நீதிமன்றம் முன்னாள் இராணுவ ஜெனரல் மனஸ் கோங்பனுக்கு 27 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
இவ்வழக்கில் ஆட்கடத்தல்காரர்கள்...
வரதட்சனை கொட்டிக் கொடுத்தும் போதவில்லை..மருமகளை அடித்தேக் கொன்ற மாமியார் குடும்பம்..!
திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் வரட்சனை கொடுமையால் இளம் பெண் அடித்து கொலை செய்யப்பபட்டுள்ளார்.
டாக்டர் இளஞ்சேரனுக்கும் திவ்யாவிற்கும் (25) கடந்த 2013 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றுள்ளது. இவர்களுக்கு 1.5 வயதில் குழுந்தை உள்ளது.
டாக்டர்...
பிரித்தானியா அரச நெறிமுறையை மீறி ராணியை தொட்ட கனடா கவர்னர்
பிரித்தானியா அரச நெறிமுறையை மீறி ராணி இரண்டாம் எலிசபெத்தை தொட்ட கனடா கவர்னரை பலர் பாராட்டி வருகின்றனர்.
கனடிய கூட்டமைப்பின் 150 வது ஆண்டு நிறைவை கௌரவிக்கும் வகையில் பிரித்தானியா ராணி லண்டனில் உள்ள...
பெண்களை இழிவுபடுத்திய ஆடி கார் விளம்பரம் – சீனர்கள்
சீனாவில் சமீபத்தில் வெளியாகியுள்ள ஆடி கார் விளம்பரத்தினால் அந்நாட்டு மக்கள் கடும் கோபமடைந்துள்ளனர்.
ஜேர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஆடி உலகளவில் பிரபல கார் தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருகிறது. இந்நிலையில், சீனாவில் வெளியாகியுள்ள...
போதைக்கு அடிமையான சவுதி பட்டத்து இளவரசர்
போதை பழக்கத்துக்கு அடிமையான சவுதியின் பட்டத்து இளவரசர் பதவி நீக்கம் செய்யப்பட்டதுடன் வீட்டு சிறையில் வைக்கப்பட்டுள்ளார்.
சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசராக இருந்தவர் முகமது பின் நயீப் (57).
இளவரசர் முகமது பின் நயீப் போதை...
பிரித்தானியாவில் வசிக்கும் இந்தியர் சாதனை
இந்தியாவை சேர்ந்த மாணவர் பிரித்தானியாவில் 21 வயதில் மருத்துவ பட்டத்தை பெற்றுள்ள நிலையில், பிரித்தானியா வரலாற்றில் மிகவும் இளம் வயது மாணவராகக் கருதப்படுகிறார்.
பிரித்தானியாவில் வசிப்பவர் அர்பன் தோஷி (21) இவர் இந்தியாவை சேர்ந்தவர்...
வெள்ளை மாளிகை அறிக்கையால் வெளிச்சத்திற்கு வந்த உண்மை
ஜேர்மனியில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு டிரம்ப் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினும் ரகசியமாக சந்தித்துப் பேசியதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.
முன்னதாக, அமெரிக்க ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரத்தின்போது, ஹிலாரியை தோற்கடிப்பதற்காக டிரம்ப் பிரச்சாரக்...
20 வருடமாக பல் விலக்காத மனிதர் – இப்போ என்ன ஆனார் தெரியுமா?
21 வயதுடைய ஜே எனும் இளைஞன் தனது குழந்தை பருவம் முதல் ஏறத்தாழ 20 ஆண்டுகள் வரை பல் துலக்காமல் இருந்துள்ளார்.
அவர் தற்போது பல் மருத்துவரிடம் பரிசோதனைக்கு சென்ற போது, அவருடைய பற்கள்...
தொழில் தருணரின் முறையற்ற நடவடிக்கை! ஹொங்கொங்கில் இலங்கை பெண் செய்த காரியம்
ஹொங்கொங் நாட்டில் இலங்கை பெண் ஒருவர் வழக்கு தாக்கல் செய்துள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்நிலையில், குறித்த வழக்கு எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 3ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளதாகவும் அந்த செய்தியில்...
பின்லேடனை மூன்றுமுறை துப்பாக்கியால் சுட்டேன்
பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தன்னால் சுடப்பட்ட மூன்று குண்டுகளால் தான் உயிரிழந்ததாக அமெரிக்கா கடற்படையின் அதிகாரி ராபர்ட் ஓ நீல் கூறியுள்ளார்.
அல்-கொய்தா தீவிரவாத இயக்கத்தின் தலைவர் ஒசாமா பின்லேடனை கடந்த 2011 மே...