செக்ஸ்க்கு மறுத்த கணவனின் ஆணுறுப்பை அறுத்த மனைவி!
செக்ஸ்க்கு மறுத்த கணவனின் ஆணுறுப்பை அறுத்த மனைவி!
பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் சில அதிர வைக்கும் கலாச்சார மரபுகள்!
பெண்களின் கன்னித்தன்மையை சோதிக்கும் சில அதிர வைக்கும் கலாச்சார மரபுகள்!
டிரம்ப் அதிரடி உத்தரவு: சுவிஸ், கனடா உட்பட 16 நாடுகளுக்கு சிக்கல்
அமெரிக்காவின் வர்த்தகம் பாதிப்பதை தடுக்க ஜனாதிபதி டிரம்ப் இரண்டு உத்தரவுகளில் கையெழுத்திட்டுள்ளார்.
இதன் மூலம் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யும், சீனா, ஜப்பான், ஜேர்மனி, மெக்ஸிக்கோ, ஐயர்லாந்து, இந்தியா, வியட்நாம், இத்தாலி, தொன் கொரியா, மலேசியா,...
15 வயது சிறுமியை 6 பேர்! பேஸ்புக்கில் நேரடி ஒளிபரப்பு!! உலகில் அதி உச்ச அசிங்கம்??
அமெரிக்காவில் சிகாகோ நகரில் 15 வயது சிறுமியை 6 பேர் கொண்ட ஒரு கும்பல் சமீபத்தில் பலாத்காரம் செய்து, அதை முகநூலில் (‘பேஸ்புக்’) நேரடியாக காட்டிய சம்பவம், அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இது...
சுவிஸில் புலம்பெயர்ந்தவர்களினால் பாலியல் துஸ்பிரயோகம் அதிகம்! எச்சரிக்கை விடுத்த காவல்துறையினர்
சுவிட்ஸர்லாந்து நாட்டில் இருக்கும் பெண்கள் வெளிநாட்டவர்களினால் அதிகம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
2015ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு அதிகளவில் பாலியல் துஸ்பிரயோக சம்பவங்கள் பதிவாகி உள்ளதாக அந்நாட்டு காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
குறிப்பாக...
மனிதனை உயிருடன் விழுங்கிய மலைப்பாம்பு… திடுக்கிடும் காரணம்?
தன் மனைவி முனு மற்றும் இரண்டு குழந்தைகளை அவரின் அம்மா வீட்டுக்கு வழியனுப்பிவிட்டு வீடு திரும்புகிறார் அக்பர் சலுபிரோ (வயது 25). இந்தோனேசியாவின் சுலாவெசி தீவுப் பகுதி. மாலை இருட்டும் நேரத்தில், பாமாயில்...
இறந்த பின்பும் வாழும் இலங்கை அகதி!
திருவண்ணாமலை - கஸ்தம்பாடியில் உள்ள இலங்கை அகதிகள் முகாமைச் சேர்ந்த இலங்கை அகதி ஒருவரின் இதயம், சிறுநீரகம் உள்ளிட்ட சில உடலுறுப்புக்கள் தானம் செய்யப்பட்டுள்ளன.
விபத்தில் மூளைச்சாவு அடைந்த கிருபாகரன் (வயது 22) என்பவரின்...
பிரித்தானியா மீது 24 மணித்தியாலத்தில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளக் கூடிய அபாயம்!
பிரித்தானியாவில் பயங்கரவாத தாக்குதல் மேற்கொள்ளக்கூடிய அபாயம் உள்ளதாக அந்நாட்டு பாதுகாப்பு சேவை எச்சரித்துள்ளது.
இது தொடர்பில் பிரித்தானிய பாதுகாப்பு சேவை விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.
அதில், பிரித்தானியாவிலுள்ள அணு உலை மற்றும் விமான் நிலையங்கள்...
பிரான்சில் இடம்பெற்ற எமது நிலம் எமக்கு வேண்டும் எழுச்சிப் போராட்டம்!
எமது நிலம் எமக்கு வேண்டும் எனும் எழுச்சிப்போராட்டம் ஒன்று பிரான்சில் இன்று (02) பிற்பகல் 2.30 மணியளவில் பிரான்சு Place de la Bastille பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த போராட்டத்தை பிரான்சு தமிழர் ஒருங்கிணைப்புக்குழு,...
அவுஸ்திரேலியாவில் புகலிடம் மறுக்கப்பட் ட நிலையில் இலங்கை தாய் நாடு கடத்தல்! வேதனையில் மகன்
மோசடியான முறையில் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரிய இலங்கை பெண்ணொருவர் நாடு கடத்தப்பட்டுள்ளார்.
நிலாந்தி சேனாரத்ன என்ற இலங்கைப் பெண்னே இவ்வாறு நாடு கடத்தப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலிய குடிவரவு வழக்கறிஞர் ப்ரேங் லான்சா தெரிவித்துள்ளார்.
அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரி...