உலகச்செய்திகள்

அமெரிக்காவில் லொறி மீது பேருந்து மோதி பயங்கர விபத்து

அமெரிக்காவில் தேவாலத்திலிருந்து கிளம்பிய பேருந்து லொறியுடன் மோதி விபத்துக்குள்ளானதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவின் Texas மாகாணத்தில் இருக்கும் ஒரு புகழ்பெற்ற தேவாலயத்திலிருந்து அதன் ஊழியர்கள் 14 பேரை ஏற்றி கொண்டு ஒரு பேருந்து...

உரிமையாளரை கடித்துக் கொன்ற வளர்ப்பு நாய்

பிரித்தானிய நாட்டில் பிபிசி தொலைக்காட்சி நிகழ்ச்சியின்போது உரிமையாளர் ஒருவரை அவரது வளர்ப்பு நாய் கொடூரமாக கடித்துக் கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்து தலைநகரமான லண்டனில் உள்ள உட் கிரீன் பகுதியில் Mario Perivoitos(41)...

ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகிய பிரித்தானியா – கனடா எடுத்த அதிரடி முடிவு

ஐரோப்பிய யூனியனிலிருந்து பிரித்தானியா விலகிய பின்னர் அதனுடன் இன்னும் அதிகளவில் வர்த்தக ஒப்பந்தம் வைத்துக்கொள்ள இருப்பதாக கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கூறியுள்ளார். பிரித்தானியா ஐரோப்பிய யூனியனிலிருந்து விலகுவது தொடர்பான அதிகாரப்பூர்வ கோப்பில் தெரசா...

எல்லை மீறி சோதனை நடத்திய வடகொரியா

வடகொரியா மீண்டும் பாரிய ஒரு ரொக்கெட் இயந்திர சோதனையில் ஈடுபட்டுள்ளதாகவும், இது ஏவுகனை பரிசோதனையின் ஒரு பகுதியாகவே இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்நிலையில், வடகொரியாவின் இந்த நடவடிக்கைகளுக்கு அமெரிக்க...

விலகும் கடிதத்தில் கையொப்பமிட்டார் பிரித்தானிய பிரதமர்

ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகிப்பதால் பிரிட்டனுக்கு பல்வேறு பாதிப்புகள் ஏற்படுவதாகவும், எனவே ஒன்றியத்திலிருந்து விலக வேண்டுமெனவும் அந்நாட்டில் எழுந்த கோரிக்கைக்கேற்ப,விலகல் கடிதத்தில் கையொப்பமிட்டுள்ளார் பிரித்தானிய பிரதமர் திரேசா மே. ஐரோப்பியஒன்றியத்தில் தொடர்ந்து நீடிப்பதா? வேண்டாமா?...

காணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்

இந்தோனேசியாவில் சுமார் 7 அடி நீளமான மலைப்பாம்பொன்றின் வயிற்றில் இருந்து நபரொருவரின் சடலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது. அக்பர் சலுபீரோ என்ற 25 வயது நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்தோனேசியாவின், மேற்கு சுலாவெசியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. அவ்விளைஞர்...

இலங்கை பெண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்! அமெரிக்க தூதரகம் வாழ்த்து

ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வருடா வருடம் மனித உரிமை, நீதி, சமாதானம் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக செயற்படும் பெண்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகின்றது. அந்த வகையில், குறித்த விருதிற்காக ஊடகவியலாளர் எக்னெலிகொடவின்...

முன்னாள் மனைவியை 24 முறை கொடூரமாக தாக்கிய இலங்கையர்: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்

அவுஸ்திரேலியாவில் தன் முன்னாள் மனைவி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர். இலங்கையை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வருகிறார் அவுஸ்திரேலியாவின் மெல்போன்...

மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன இளைஞர்! அதிர்ச்சியில் மக்கள்!

  இந்தோனேஷியாவில் காணாமல் போன இளைஞர் ஒருவர் மலைப் பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது. இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த அக்பர் சலுபிரோ என்ற இளைஞர், தனது தோட்டத்தில் விவசாய...

ஆறு மாதக் குழந்தையை உயிருடன் புதைத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!! பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்…

    ஆறு மாதக் குழந்தை புதைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ள காணாளியை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது. இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது. இந்தியா – ஒரிஸா மாநிலத்தில் வயல் பரப்பு ஒன்றின் அருகே புதைக்கப்பட்டிருந்த குறித்த குழந்தையை...