லண்டன் தாக்குதல்தாரி காலித் மசூத்தின் உண்மையான பெயர்? தாய் வெளியிட்ட பரபரப்பு தகவல்!
லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்ற காலித் மசூத்தின் செயல் குறித்த அவரது தாய் தனது கருத்தை வெளியிட்டுள்ளார்.
காலித் மாசூத்தின் தாய் Janet Ajao கூறியதாவது, நான்...
பிரித்தானியாவிலுள்ள வீட்டு உரிமையாளர்களுக்கான முக்கிய அறிவித்தல்!
பிரித்தானியாவில் வீட்டு உரிமையாளர்களுக்கு எதிரான கடுமையான சட்டத்திருத்தங்கள்
பிரித்தானியாவில் நீங்கள் வீடு வாடகைக்கு கொடுக்கும் உரிமையாளராக இருந்தால், நீங்கள் பின்வரும் சட்டத்தைப் பற்றி தெரிந்திருக்கவேண்டியது அவசியமாகின்றது.
இந்தப் புதிய சட்டம் 06 ஏப்ரல் 2017 இலிருந்து...
பணிப்பெண்ணை ஓராண்டாக பட்டினியிட்ட தம்பதியர்
சிங்கப்பூரில் ஒரு தம்பதியர் தங்களின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை பட்டினியாக வைத்திருந்து துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தெல்மா காவிடான் என்ற அந்த வீட்டுப் பணிப்பெண், ஒரு வருடத்தில்...
40 காவற்துறை அதிகாரிகள் தலை துண்டித்து படுகொலை!
காங்கோ நாட்டில் 40 காவற்துறை அதிகாரிகளை தீவிரவாதிகள் தலை துண்டித்து படுகொலை செய்த கொடூர சம்பவமொன்று இடம்பெற்றுள்ளதாக வௌிநாட்டு ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
ஆப்பிரிக்க நாடான காங்கோ நாட்டில் பல தீவிரவாத குழுக்களுக்கும், அரசுக்கும்...
புலிகள் அமைப்பில் இருந்தமைக்காக 8 ஆண்டுகள் சிறை : நகங்களும் பிடுங்கப்பட்டன.! இலங்கை அகதிகளின் சோகம்
இந்தோனேசியாவில் இருந்து நாடு கடத்தப்படும் அபாயத்தில் 22 இலங்கை அகதிகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்தாண்டு இந்தோனேசிய கடலில் தத்தளித்த 44 இலங்கை தமிழ் அகதிகள் பல்வேறு அழுத்தங்களுக்கு பின்னர் அந்நாட்டில் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டனர்.
குறித்த அனைவரும்...
சிகிச்சைக்கு வந்த பெண் தெருநாய் கடித்து மரணம்
மத்திய மாநில அரசு மருத்துவமனையில் காணாமல்போன 70 வயது பெண்ணின் உடலை தெரு நாய் கடித்துக் குதறிய கொடூர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இது கடந்த 10 மாதங்களில் அம்மாநிலத்தில் நடக்கும் 5 வது கோர...
திருமணமான 3 மாதத்தில் இந்த பேராசிரியைக்கு நடந்தது
வேலூர் அருகே திருமணமான 3 மாதத்தில் கல்லூரி பேராசிரியை மர்மச்சாவு போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு
வேலூர் சத்துவாச்சாரியை அடுத்த பெருமுகையை சேர்ந்தவர் இன்பநாதன். சமையல் கலை படித்துவிட்டு வேலூரில் உள்ள ஒரு...
லண்டன் முழுவதும் பாதுகாப்பு தீவிரம்..! நவீன கவச வாகனம் மற்றும் பொலிஸார் குவிப்பு
லண்டன் நகர் முழுவதும் அதி நவீன கவச வாகனங்களுடன், பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அண்மையில் பிரித்தானிய பாராளுமன்ற வளாகத்தில் மேற்கொள்ளப்பட்ட தீவிரவாத தாக்குதலில் 5 பேர் பலியானதுடன், 40க்கும் மேற்பட்டவர்கள்...
கனடா வீதியில் சிதறிக்கிடந்த பணம் நிரம்பிய கடித உறைகள்!
கனடாவின் நோவ ஸ்கோசியா அனரிகோனிஷ் என்ற பகுதியில் நகரம் முழுக்க காசு திணிக்கப்பட்ட கடித உறைகள் சிந்தி கிடந்துள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நோவ ஸ்கோசியா அனரிகோனிஷ் பகுதியில் கிட்டத்தட்ட 100 உறைகள் வரை...
வேலை செய்யும் பெண்ணிடம் அத்துமீறும் முதலாளி அதிர்ச்சி வீடியோ
வேலை செய்யும் பெண்ணிடம் அத்துமீறும் முதலாளி அதிர்ச்சி வீடியோ