காணாமல் போன இளைஞன் இராட்சத மலைப்பாம்பின் வயிற்றுக்குள்
இந்தோனேசியாவில் சுமார் 7 அடி நீளமான மலைப்பாம்பொன்றின் வயிற்றில் இருந்து நபரொருவரின் சடலம் வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
அக்பர் சலுபீரோ என்ற 25 வயது நபரொருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தோனேசியாவின், மேற்கு சுலாவெசியிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
அவ்விளைஞர்...
இலங்கை பெண்மணிக்கு அமெரிக்காவில் கிடைத்த அங்கீகாரம்! அமெரிக்க தூதரகம் வாழ்த்து
ஐக்கிய அமெரிக்க இராஜாங்க திணைக்களம் வருடா வருடம் மனித உரிமை, நீதி, சமாதானம் மற்றும் பால்நிலை சமத்துவம் என்பவற்றுக்காக செயற்படும் பெண்களுக்கு அங்கீகாரம் அளித்து வருகின்றது.
அந்த வகையில், குறித்த விருதிற்காக ஊடகவியலாளர் எக்னெலிகொடவின்...
முன்னாள் மனைவியை 24 முறை கொடூரமாக தாக்கிய இலங்கையர்: அவுஸ்திரேலியாவில் பயங்கரம்
அவுஸ்திரேலியாவில் தன் முன்னாள் மனைவி மீது கோடாரியால் கொடூர தாக்குதல் நடத்திய நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இலங்கையை சேர்ந்த 49 வயதான நபர் ஒருவர் அவுஸ்திரேலியாவில் தங்கி வேலை செய்து வருகிறார்
அவுஸ்திரேலியாவின் மெல்போன்...
மலைப்பாம்பின் வயிற்றில் கண்டுபிடிக்கப்பட்ட காணாமல் போன இளைஞர்! அதிர்ச்சியில் மக்கள்!
இந்தோனேஷியாவில் காணாமல் போன இளைஞர் ஒருவர் மலைப் பாம்பின் உடலிலிருந்து சடலமாக மீட்கப்பட்ட அதிர்ச்சிகரமான சம்பவம் அரங்கேறியுள்ளது.
இந்தோனேஷிய நாட்டின் சுலவேசி தீவைச் சேர்ந்த அக்பர் சலுபிரோ என்ற இளைஞர், தனது தோட்டத்தில் விவசாய...
ஆறு மாதக் குழந்தையை உயிருடன் புதைத்த நெஞ்சை பதறவைக்கும் சம்பவம்!! பலவீனமானவர்கள் பார்ப்பதை தவிர்க்கவும்…
ஆறு மாதக் குழந்தை புதைக்கப்பட்டிருந்த நிலையில், மீட்கப்பட்டுள்ள காணாளியை வெளிநாட்டு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.
இந்த சம்பவம் இந்தியாவில் இடம்பெற்றுள்ளது.
இந்தியா – ஒரிஸா மாநிலத்தில் வயல் பரப்பு ஒன்றின் அருகே புதைக்கப்பட்டிருந்த குறித்த குழந்தையை...
தமிழர்கள் உதவியதால் தமிழ் எண்களை இன்றும் நாணயத்தாள்களில் அச்சிட்டு வரும் உலகிலேயே ஒரே நாடு!!
தமிழ் எண்களை நாணயத்தாள்களில் அச்சிட்டு தமிழின் சிறப்பை எடுத்துக்காட்டும் நாடு உலகத்திலேயே ஒன்று தான்.
ஒவ்வொரு மொழியும் தனக்கே உரிய வரி வடிவ எண்களைக் கொண்டுள்ளன ஆனாலும் இலக்கங்களையே அதிகமாக பாவனையில் கொண்டுள்ளன.
எனினும் ஆப்ரிக்கா...
இலங்கைப் பெண்ணுக்கு லண்டனில் நேர்ந்த அவலம்! உயிருக்கு போராடும் இளம் தாய்
பிரித்தானியாவில் ஒரு கடையில் இடம்பெற்ற மோசடியை தடுத்த சென்ற கர்ப்பிணி பெண் ஒருவர் வாகனத்தில் மோதி உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
30 வயதுடைய இலங்கையை சேர்ந்த பெண்...
இலங்கையின் முன்னேற்றத்திற்காக அமெரிக்காவில் பாடுபடும் இளம் யுவதி
பல சவால்களுக்கு மத்தியில் இலங்கை மக்களிடையே மாற்றத்தை கொண்டு வருவதற்கு 16 வயதுடைய யுவதி ஒருவர் முயற்சித்து வருகிறார்.
அமெரிக்காவில் வாழும் இலங்கையை சேர்ந்த நடாஷா பண்டுலுவவல (Natasha Panduwawala) என்ற யுவதியே இந்த...
பரபரப்பான கனடிய தேர்தல் களத்தில் கனடிய பிரதமர்
கனடிய பாரளுமன்ற செயின்ட் லோரன்ட்(Saint-laurent) தொகுதியின் இடைத்தேர்தலுக்கான தேர்தல் களம் மிகவும் பரபரப்பாக இயங்கிக்கொண்டிருக்கிறது .
செயின்ட் லோரன்ட் தொகுதியானது கனடிய முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஸ்டீபன் டியான் அவர்கள் லிபெரல் கட்சியின் சார்பில்...
பணிப்பெண்ணை ஓராண்டாக பட்டினியிட்ட தம்பதியர்: நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிங்கப்பூரில் ஒரு தம்பதியர் தங்களின் வீட்டில் பணிபுரிந்த பணிப்பெண்ணை பட்டினியாக வைத்திருந்து துன்புறுத்திய குற்றத்திற்காக நீதிமன்றம் சிறைத்தண்டனை விதித்துள்ளது.
பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த தெல்மா காவிடான் என்ற அந்த வீட்டுப் பணிப்பெண், ஒரு வருடத்தில்...