பிரித்தானியாவில் குற்றவாளிக்கு எல்லா உரிமையும் இருக்கு! உங்களுக்கு தெரியுமா?
பிரித்தானியாவில் எந்தவொரு பிரச்சனையால் யார் பாதிக்கப்பட்டாலும் அவர்கள் தங்களுக்கு நீதி கிடைக்க காவல்துறையை சுதந்திரமாக அணுக முடியும் என்பது உங்களுக்கு தெரியுமா?
முதலில் பொலிசார் பாதிப்படைந்தவர்களுக்கு Crime Reference Number என்னும் ஒரு நம்பரை...
பெண்ணின் காதில் நுழைந்து வெளியே வரமுடியாமல் திணறிய பாம்பு அதிர்ச்சியடைந்த மருத்துவர்
அமெரிக்காவில் பாம்புடன் விளையாடிக்கொண்டிருந்த பெண் ஒருவரின் காது துவாரத்திற்குள் நுழைந்த பாம்பு வெளியில் வரமுடியாமல் திணறியுள்ளது.
Oregon மாகாணத்தை சேர்ந்த Ashley Glawe என்பவர், Ball python என்ற பாம்பினை செல்லப்பிராணியாக வளர்த்து வந்துள்ளார்....
லண்டன் நகரில் வெடிகுண்டு மிரட்டல்…! அவசர அவசரமாக மக்கள் வெளியேற்றம்
லண்டன் நகரில் பிரசித்தி பெற்ற யூதர்களின் சமுதாய கூடத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்தை தொடர்ந்து அந்நாட்டு பொலிஸார் தீவிர தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.
லண்டனின் Huron மற்றும் Adelaide வீதிகளில் அமைந்துள்ளது யூதர்களின் பிரசித்தி...
டொனால்ட் ட்ரம்ப்பினால் பாதிக்கப்பட்ட ஐந்து வயது சிறுவன்! சர்வதேச ரீதியாக சர்ச்சை
அமெரிக்காவின் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்பட கூடும் என்ற குற்றச்சாட்டின் கீழ் ஐந்து 5 வயது சிறுவன் டலாஸ் விமான நிலையத்தில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார். இந்த நடவடிக்கையானது சர்வதேச மட்டத்தில்...
இலங்கை மருத்துவரின் பொறுப்பற்ற செயற்பாடு! பிரித்தானியாவில் பல குழந்தைகள் மரணம்
பிரித்தானிய வைத்தியசாலையில் இலங்கை வைத்தியரின் மோசமான செயற்பாடு காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
வைத்தியசாலை ஒன்றில் குழந்தைகளுக்கான இதய அறுவை சிகிச்சை நிபுணர் ஒருவரின், நோயாளர்களை பாதுகாப்பதில் உள்ள பொறுப்பற்ற...
4 வயது பெண்ணுக்கு, 29 வயது மாப்பிள்ளை – அதிசயமான திருமணம்..! மகிழ்ச்சியில் குட்டி தேவதை?
4 வயது பெண்ணுக்கு, 29 வயது இளைஞருடன் திருமணமா? என்ன கொடுமை என சீறிப் பாய வேண்டாம். இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்ட குட்டி தேவதையின் ஆசையை நிறைவேற்ற நடந்த ஒரு கலாட்டா கல்யாணம்.
குழந்தையும்...
நடுவீதியில் பெண்ணை மிருகத்தனமாக அடிக்கும் பொலிஸ்… ஜீரணிக்க முடியாத காட்சி!..
தற்போதெல்லாம் மக்களைக் காப்பாற்ற வேண்டிய அதிகாரிகளே மக்களை பெரும் துயரத்தில் ஆழ்த்தி வருகின்றனர். அதனை நாமும் அவதானித்து வருகிறோம்.
எடுத்துக்காட்டுக்கு இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தினையே கூறலாம். கொலை வெறித்தனமாக செயல்பட்ட பொலிசாரின் காட்சி மக்களை...
நம்பமுடியாத திகில் காட்சி… விமானம் இப்படி தரையிறங்கி கண்டிருக்கவே மாட்டீங்க!…
விமானத்தில் பயணிப்பது என்றால் நம் அனைவருக்கும் மிகவும் பிடித்த ஒன்றாகும். சிலருக்கு அது நீண்ட நாள் கனவாகக் கூட இருக்கும்.
எல்லோருக்கு இந்த ஆசை இருந்தாலும் சிலர் விமானம் தரையிறங்குவதை அவதானிக்க மிகவும் ஆசைப்படுவார்கள்....
மனைவி, குழந்தைகள் முன்பு கணவனை கடித்துக் குதறிய புலி… என்ன ஆனார் தெரியுமா?
சீனாவில் உயிரியல் பூங்காவில் குடும்பத்தினர் கண்முன்னே நபர் ஒருவரை புலிகள் அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவின் ஷாங்காயின் தென்பகுதியில் நிங்போ என்னும் உயிரியல் பூங்கா உள்ளது. பூங்கா பார்வையிடுவதற்காக நபர் ஒருவர்,...
இத்தாலியில் சட்டவிரோத பாடசாலை நடத்திய இலங்கை தம்பதி கைது
இத்தாலியில் சட்டவிரோதமாக பாடசாலை நடத்திய இலங்கை தம்பதி உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இத்தாலி மிலானோஹி பிரதேசத்தில் வசிக்கும் இலங்கை தம்பதி ஒன்று தாங்கள் வசிக்கும் சிறிய வீட்டில் சட்டவிரோதமான முறையில் பாடசாலை ஒன்றை...