இளைஞரை நாயாக மாற்றிய பெண்!… நடுத்தெருவில் இழுத்துச் சென்ற கொடுமை
இளைஞர் ஒருவரை நாய் போல் கயிற்றினால் கட்டி தெரு வழியே பெண்ணொருவர் இழுத்துச் சென்றுள்ளார். இந்த விடயம் தற்போது சர்வதேச இணையங்களில் அதிகம் பேசப்பட்டு வருகின்றது.
சீனாவின் பியுஜியன் பிரதேசத்திலே கடந்த 9ஆம் திகதி...
தண்ணீருக்காக ஊரே பற்றி எரியும் அவலம்! தீக்கிறையாகிய 50 பஸ்கள்!…தமிழகத்திற்கு காவிரி நீர் கிடைக்குமா?…
கர்நாடகம் காவிரியில் தமிழகத்திற்கு கூடுதலாக தண்ணீர் திறக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து, கர்நாடகாவில் வன்முறை வெடித்து உள்ளது.
மேலும், கர்நாடாக மற்றும் தமிழகம் ஆகிய இரு மாநிலங்களும் மோதிக்கொள்வதால் இது இந்தியாவின் முக்கிய பிரச்சனையாக...
கருவறையில் கை தட்டிய குழந்தை… ஆச்சரியமூட்டும் அதிர்ச்சிக் காட்சி!…
பிரிட்டனைச் சேர்ந்த ஜென் கார்டியனல் என்ற கர்ப்பிணி பெண் குழந்தையை தாலாட்டி மழலையர் பாடல் ஒன்றை பாடினார்.
அப்போது அப்பாடலை கேட்டு அவர் கருவறையில் உள்ள குழந்தை கை தட்டும் காட்சிகளை கண்ட மருத்துவர்கள்...
9 மாதங்கள் கடத்தி வைத்து பாலியல் பலாத்காரம். சாதித்த எலிசபெத் ஸ்மார்ட்
1000 தடவைகளுக்கு மேல் பலரால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட எலிசபெத் ஸ்மார்ட் குறித்த சம்பவத்தில் இருந்து மீண்டு சாதித்துள்ளார்.
எலிசபெத் ஸ்மார்ட் (வயது 14) 2002 ஜூன் 5 ஆம் திகதி சால்ட் லேக்...
பிரான்சில் தமிழ் சிறார்கள் மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் படம் வெளியானது!அச்சத்தில் ஈழத்தமிழர்கள்…?
உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிறுவர்கள் பெண்கள்...
வேலூர் சிறையில் பேரறிவாளன் மீது கடும் தாக்குதல்!
ராஜிவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் மீது சிறை வளாகத்தில் தாக்குதல் நடத்தப்பட்டுள்ள சமபவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு கடந்த...
தொடரும் வன்முறை! பெங்களூருவில் 16 இடங்களில் ஊரடங்கு உத்தரவு!
பெங்களூருவில் தொடர்ந்து நடந்து வரும் கலவரத்தை கட்டுப்படுத்த காமாட்சிபாளையா, கெங்கேரி உள்ளிட்ட 16 காவல் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் மற்றும் கர்நாடக இடையே காவிரி தொடர்பான பல்வேறு பிரச்சினைகள்...
இலங்கையில் காணாமற்போனோர் விவகாரம் நாளை மறுநாள் ஜெனிவாவில் ஆராய்வு.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையில், சிறிலங்காவில் காணாமற்போகச் செய்யப்பட்டோர் விவகாரம் தொடர்பாக நாளை மறுநாள் ஆராயப்படவுள்ளது.
ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 33 ஆவது கூட்டத்தொடர் இன்று ஜெனிவாவில் ஆரம்பமாகிறது. வரும் 30ஆம் நாள்...
கர்நாடகாவில் தமிழர்கள் மீது வன்முறை
காவிரி நதிநீர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவையடுத்து பெங்களூரில் தமிழர்களுக்கு எதிரான வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ளன.பெங்களூரில் தமிழக வாகனங்களைத் தாக்கியவர்கள் மீது பொலிஸார் தடியடி நடத்தினர்.காவிரியிலிருந்து தமிழகத்துக்கு செப்டம்பர் 20ஆம் திகதி வரை...
துபாயில் மிக உயரமான கட்டிடத்தில் 22 அடுக்குமாடி வீடுகளை விலைக்கு வாங்கிய இந்தியர்
துபாயில் மிக உயரமான கட்டிடத்தில் 22 அடுக்குமாடி வீடுகளை இந்தியர் விலைக்கு வாங்கியுள்ளார்.
கேரளாவை சேர்ந்தவர் ஜார்ஜ் வி நீரேபரம்பில். இவர் துபாயில் மெக்கானிக் ஆக பணிபுரிகிறார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு துபாயில்...