உலகச்செய்திகள்

பாலத்தில் மோதி விபத்துக்குள்ளான கப்பல்உடல் நசுங்கி பலியான ஊழியர்கள்.

ஜேர்மனி நாட்டில் கப்பலின் கூரை பாலம் மீது மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தில் அதில் பணியாற்றிய இரண்டு ஊழியர்கள் உடல் நசுங்கி பலியாகியுள்ளனர். தெற்கு ஜேர்மனியில் உள்ள Erlangen என்ற நகரில் இருந்து Viking Freya...

தண்டனை வழங்க பயன்படுத்தப்பட்ட உலகின் கொடூர கூண்டுகள்!

ஈராக்கில் ஐஎஸ் தீவிரவாதிகள் பயன்படுத்தி வந்த கொடூர கூண்டுகள் கொண்ட கட்டிடம் அந்நாட்டு ராணுவ வீரர்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. Fallujah நகரில் இந்த மாதம் நடத்தப்பட்ட ராணுவ தாக்குதலில், ஐஎஸ் தீவிரவாதிகளின் பிடியில் இருந்த...

குழந்தைகளுக்கு பெயர் சூட்டி ரூ.92 லட்சம் வருமானம் ஈட்டிய 16 வயது சிறுமி

பிரித்தானிய நாட்டை சேர்ந்த 16 வயது சிறுமி ஒருவர் குழந்தைகளுக்கு பெயர்களை சூட்டுவதன் மூலம் இதுவரை ரூ.92 லட்சத்திற்கும் மேல் வருமானம் ஈட்டியுள்ளார். இங்கிலாந்தில் உள்ள Gloucestershire நகரில் Beau Jessup என்ற 16...

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை கொன்ற பெற்றோர்.

கனடா நாட்டில் நிரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட 15 வயது மகனை கொலை செய்த குற்றம் தொடர்பாக அந்நாட்டு நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணை தொடங்கியுள்ளது. கல்கேரி நகரில் Emil மற்றும் Rodica Radita என்ற...

4 ஐ.எஸ் தீவிரவாதிகளை பலிவாங்கிய ஒரே ஒரு தோட்டா. நடந்தது என்ன?

சிரியாவில் பிரித்தானிய சிறப்புப்படை ராணுவ வீரர் (Sniper) ஒருவர் ஒரே ஒரு தோட்டாவை பயன்படுத்தி 4 ஐ.எஸ் தீவிரவாதிகளை பலிவாங்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்துள்ளது. சிரியாவில் பிரித்தானிய அமெரிக்க கூட்டுப்படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக...

சவப்பெட்டிக்குள் பிறந்த அதிசய குழந்தை! தாய் இறந்து 24 மணி நேரம் கழித்து பிறந்த ஆச்சரியம்…

அந்த சிறுமிக்கு ஏழு வயது. தன்னுடைய பிறந்த நாளை, அப்பா மற்றும் உறவினர்களுடன் கொண்டாடிக் கொண்டிருக்கிறாள். இதில் என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கிறீர்களா? இருக்கிறது. அந்தப் பெண்ணின் பிறப்பே ஒரு அதிசயம். அவள்...

திடீரென சாலையில் ஓடிய மணல் ஆறு! அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்….

சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து சைதாப்பேட்டை வரை மெட்ரோ ரயில் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இந்த மார்க்கம் அனைத்து சுரங்கப்பாதையாகும். இந்த நிலையில், சென்னை அண்ணாசாலை டிவிஎஸ் நிறுவனம் அருகே மெட்ராரோ...

கர்நாடகாவில் எரிக்கப்பட்ட ஒரு பேருந்தின் விலை 50 லட்சம் எனவும் ,50 பேருந்துகள் எரிக்கப்பட்டு இருப்பதாக கே பி...

  கர்நாடகாவில் எரிக்கப்பட்ட ஒரு பேருந்தின் விலை 50 லட்சம் எனவும் ,50 பேருந்துகள் எரிக்கப்பட்டு இருப்பதாக கே பி என் தகவல் .ஊழியர்களை பத்திரமாக அழைத்துவர ஏற்ப்பாடு செய்யபடுவதாகவும் தகவல் .திட்டமிடப்பட்டு ஒரு...

பிரான்ஸில் தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்ட பொதுமக்கள் மீது நச்சுவாயு கலந்த கண்ணீர்புகை பிரயோகம்.

  உலக தமிழ் பண்பாட்டு இயக்கம் பிரான்ஸ் தலைநகர் பரிசில் நடத்திய உலக தமிழ் பண்பாட்டு மகாநாட்டில் கலந்து கொண்டவர்கள் மீது பிரான்ஸில் உள்ள சிலர் நச்சுவாயு கலந்த கண்ணீர்ப்புகை வீசியதால் சிறுவர்கள் பெண்கள்...

பிரான்ஸில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 15 வயது சிறுவன் கைது

  பிரான்ஸ் தலைநகரான பாரீஸில் தாக்குதல் நடத்த திட்டமிட்ட 15 வயது சிறுவன் பொலிசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. தலைநகரான பாரீஸில் மக்கள் அதிகமாக கூடும் பொது இடத்தில் வெடிகுண்டு தாக்குதல்...