உலகச்செய்திகள்

40 அடி உயரத்திலிருந்து ஆற்றில் குதித்த நான்கு சிறுவர்கள். பதற வைக்கும் வீடியோ

ஆக்ராவில் சிறுவர்கள் நான்கு பேர் 40 அடி உயர பாலத்திலிருந்து யமுனை ஆற்றில் குதிக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி உள்ளது. குறித்து வீடியோவில், 9...

செய்தி வாசிக்கும் பெண் மீது மோகம் கொண்ட நபர். 3 வருடம் சிறை விதித்த நீதிமன்றம்.

பிரித்தானிய நாட்டில் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் மீது மோகம் கொண்ட நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த பிபிசி தொலைக்காட்சியில் Emily Maitlis(45)...

வெளிநாட்டில் பணிபுரிபவர்களுக்கு அடித்த அதிர்ஷ்டம்…!

வெளிநாட்டிற்கு பணிபுரிய செல்பவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியமாக 300 அமெரிக்க டொலர்களை வழங்க கட்டாயப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின்...

ஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள்? தப்பிய 8 வயது சிறுமியின் அதிர்ச்சி தகவல்!

  ஐஎஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து தப்பிய 8 வயது சிறுமி அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. யாசிதி பிரதேசத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பின்பு, அம்மக்கள் பல...

நீங்கள் அறிந்ததுண்டா இவர்களின் வாழ்க்கையை? 

  தங்கள் பழைய பண்பாடு குலையாமல் வாழும் சமூகங்களில் பாசி மணி விற்கும் பழங்குடி சமூகமும் ஒன்று. கடந்த 10 ஆண்டுகள் முன்பு வரை நாடோடிகளாக சுற்றிக்கொண்டிருந்த இம்மக்கள் இப்போது சில பகுதிகளில் வீடுகள்...

விடுதலைப் புலிகளின் முக்கியஸ்தரை நாடு கடத்தும் இந்தியா

இந்தியாவில் விடுதலைப் புலிகளுடன் இணைந்தவர் என்ற சந்தேகத்தில் கைதான சுதன் சுப்பையா நாடுகடத்தப்படவுள்ளார். சிறிலங்காவின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் இந்த நாடுகடத்தல் இடம்பெறவுள்ளது. கடந்த மாதம் பூனே விமான நிலையத்தின் ஊடாக ஜேர்மனி செல்ல...

2,500 ரூபாய் பணம் இல்லாததால் மனைவியின் உடலை குப்பைகள் கொண்டு எரித்த ஏழை கணவர்! தொடரும் வேதனைகள்….

  ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை 12 கி.மீ அவரது கணவர் தோளில் சுமந்து கொண்டு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவலத்தின் தொடர்கதையாக மற்றொரு அவலம் போபாலில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின்...

சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக் குழு விடுக்கும் கோரிக்கை…

எதிர்வரும் 9ம், 10ம், 11ம் திகதிகளில் சூரிச் நகரில் சிறிலங்கா கலாச்சார விருந்துபசார நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. அந்நிகழ்வில் பங்குபற்ற வேண்டாம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஓர்...

இறந்து கிடந்த பிச்சைகாரரின் பையிக்குள் காத்திருந்த பேரதிர்ச்சி!…

பெங்களூரில் பிரதான சாலையில் பிச்சை எடுத்தது கொண்டிருந்த நபர் அன்று எந்த சலனமும் இல்லாம இருப்பதை கண்ட சாகாக்கள் அருகில் சென்று பார்த்தார்கள். அவர் இறந்து இருப்பதை உறுதி செய்து பொலிசுக்கு தகவல்...

சுவிஸில் வெளிநாட்டினர் அதிரடி கைது! பதற வைக்கும் காரணம்?

சுவிஸில் பல கொள்ளை சம்பவங்களில் தொடர்புடைய வெளிநாட்டைச் சேர்ந்த மூன்று பேரை பொலிசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். Bursins மாவட்டத்தில் உள்ள பல வீடுகள் புகுந்து திருடி வந்த பிரான்ஸ், மொராக்கோ மற்றும் அல்ஜீரிய...