உலகச்செய்திகள்

என் மகளை ஏன் கொன்றாய்?’…அடையாள அணிவகுப்பில் கதறிய சுவாதியின் தந்தை

சென்னை பொறியியலாளர் சுவாதி கொலை செய்யப்பட்ட வழக்கில் நேற்று நடந்த குற்றவாளி அடையாள அணிவகுப்பில் சுவாதியின் தந்தை 'என் மகளை ஏன் கொலை செய்தாய்' என ராம்குமாரிடம் கேட்டு கதறியதாக சொல்லப்படுகிறது. சுவாதி கொலை...

சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகு! -ஆஸ்திரேலியாவில் அதிர்ச்சி சம்பவம்

  சிறுவனை தூக்கி செல்ல முயன்ற கழுகால் ஆஸ்திரேலியாவில் பரபரப்பு ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் ஆலிஸ் ஸ்பரிங் பாலைவனப் பூங்காவில், வன விலங்குகள் கண்காட்சி நடைபெற்றது. அந்த கண்காட்சியை அங்கு கூடியிருந்த ஏராளமானோர் மகிழ்ச்சியுடன் கண்டுகளித்து கொண்டிருந்தனர். அப்போது,...

சுவாதியின் அப்பாவுக்கும் என்னை தெரியும்! மனம் திறந்த ராம்குமார்

படுகொலை செய்யப்பட்ட சுவாதி கொலை வழக்கு தொடர்பில் நாளுக்கு நாள் புதிய செய்திகள் வெளிவருகின்றனர். அதிலும் உண்மை எது? பொய் எது? என்பதை யூகிக்க முடியாத அளவுக்கு செய்திகள் வெளிவருகின்றன. கடந்த மாதம் 24ஆம்...

அவுஸ்திரேலியாவில் கிரிகெட்டில் கலக்கும் இலங்கை புகலிடக்கோரிக்கையாளர்!

கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்னர் புகலிடம்கோரி அவுஸ்திரேலியா சென்ற யுகேந்திரன் சின்னவைரன் என்ற 25 வயதான இலங்கையர் அங்கு கிரிக்கெட் போட்டிகளில் கலக்கி வருகிறார். இவரது குடும்பமும், அவரது உறவினர்கள் சிலரும் தற்போதும் சிலாபம்...

பிச்சை எடுத்தாவது ஜீவனாம்சம் வழங்க வேண்டும்:உயர்நீதிமன்றம்

கூலி வேலை செய்தோ அல்லது பிச்சை எடுத்தோ ஜீவனாம்சம் வழங்குவதில் தவறில்லை என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை பிறப்பித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரைச் சேர்ந்தவர் செல்வராஜன். இவருக்கும் தூத்துக்குடி மாவட்டம்...

குடிகாரர்களை திருத்த இப்படியும் ஒரு ஐடியா!

முள்ளை முள்ளால் எடுப்பது போல, மதுவுக்கு அடிமையான குடிகாரர்களை மதுவாலே குணப்படுத்தும் வைத்திய முறை புதிதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதில் சிகிச்சை இருப்பதாக குடிகாரர்களும் மருத்துவர்களும் அங்கீகரித்துள்ளனர். இது மருத்துவமனை அல்ல, ஒரு ஹோட்டல் போல செயல்படுகிறது....

சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றக் கோரி மனு தாக்கல்!

இந்திய முன்னாள் பிரதமர் ராஜூவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டணை பெற்றுள்ள சாந்தன் தன்னை இலங்கை சிறைக்கு மாற்றுமாறு கோரிக்கை விடுத்துள்ளார். தனது கோரிக்கை அடங்கிய மனுவை அவர், சிறைச்சாலை கண்காணிப்பாளரிடம் கையளித்துள்ளார். சாந்தன்...

போலி முகவரி கொடுத்து சிம் அட்டை வாங்கிய ராம்குமார்?

மென்பொருள் பொறியாளர் சுவாதி கொலை வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ள ராம்குமார், போலியான முகவரியை அளித்து சிம் அட்டை பெற்றதாகக் கூறப்படுவது தொடர்பாக, தனிப் படையினர் தூத்துக்குடியில் திங்கட்கிழமை விசாரணை மேற்கொண்டனர். சென்னை நுங்கம்பாக்கம்...

இங்கிலாந்தின் புதிய பிரதமர் நாளை பதவியேற்பு

  டேவிட் கேமரூன் பதவி விலகியதையடுத்து, இங்கிலாந்தின் புதிய பிரதமராக தெரசா மே நாளை புதன்கிழமை பதவியேற்க உள்ளார். இங்கிலாந்தில் சமீபத்தில் நடந்த ஐரோப்பிய யூனியனில் நீடிக்கலாமா? வேண்டாமா? என்ற வாக்கெடுப்பில் பிரதமர் டேவிட் கேமரூன்...

21வது நூற்றாண்டின் முதல் உயிர்ப் பலி…  நடந்த துயரம்..!

  ஸ்பெயினில் நடந்த பாரம்பரியான காளை அடக்கும் போட்டியின்போது ஒரு இளம் வீரர் மாடு முட்டித் தூக்கிப் போட்டதில் பரிதாபமாக உயிரிழந்தார். 21வது நூற்றாண்டில் இதுபோல உயிர்ப்பலி ஏற்படுவது இதுதான் முதல் முறையாகும். விக்டர்...