உலகச்செய்திகள்

‘என்னை பின் தொடர்ந்த நபர்..!’- சுவாதியின் கடைசி எஸ்எம்எஸ்

  தன்னை ஒருவன் பின் தொடர்ந்து வருவதாகத் தன்னுடைய நெருங்கிய நண்பர் ஒருவருக்கு சுவாதி கடைசியாக எஸ்.எம்.எஸ் ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த நண்பர் கொடுத்த தகவலின் படி ராம்குமாரை கைது செய்ததாகத் தனிப்படை போலீஸ்...

மக்களை மகிழ்வித்த ஐ.எஸ் தீவிரவாதிகள்

ஈராக் மற்றும் சிரியாவின் பொது வீதிகளில் படுகொலைகள் மட்டுமே செய்து வந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் முதன் முறையாக விளையாட்டுப் போட்டிகள் நடத்தி மக்களை மகிழ்வித்துள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகளின் கீழ் மக்கள் மகிழ்ச்சியுடன் இருப்பதாக வெளி...

மாரடைப்பால் துடித்த சிறைக்காவலாளி: கதவை உடைத்துக்கொண்டு வந்து காப்பாற்றிய கைதிகள்

அமெரிக்காவில் உள்ள ஒரு சிறையில் சிறைக்காவலர் மாரடைப்பால் அவதிப்படுவதை பார்த்த சிறைக்ககைதிகள் கதவை உடைத்துக்கொண்டு வெளியே வந்து அவரை காப்பாற்றியுள்ளனர். டெக்சாஸ் மாகாணம் போர்ட் வொர்த் நகரில் உள்ள மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் உள்ள...

ராம்குமார் அணிவகுப்பு சட்டவிரோதமானது! வழக்கறிஞர்

  சுவாதி படுகொலை வழக்கில், ராம்குமார் புகைப்படத்தை வெளியிட்டுவிட்டு அணிவகுப்பு நடத்துவது சட்டவிரோதமானது என்று ராம்குமார் வழக்கறிஞர் ராம்ராஜ் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் பெண் பொறியாளர் சுவாதி, கடந்த ஜூன் 24-ம்...

சற்றுமுன்னர் இரு பயங்கர நிலநடுக்கங்கள்

தென் அமெரிக்க நாடான ஈகுவடோரில் சற்றுமுன்னர் பாரிய இரு நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. அடுத்தடுத்து ஏற்பட்ட இந்த நிலநடுக்கத்தால் அங்குள்ள மக்கள் பதற்றமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஈகுவடோரின் வடமேற்கு பகுதிகளான குயினிண்ட் மற்றும் முயிஸின்...

அருண் என்ற6வயது சிறுமியின் வியக்கவைக்கும் உலக சாதனை!

    பதஞ்சலி புக் ஆஃப் வேல்டு ரெக்கார்ட்ஸ் மற்றும்ருத்ர சாந்தி யோகாலயம் மூலம் பயிற்சிப் பெற்ற இயைனியா அருண் என்ற 6 வயதே ஆன சிறுமி புதிய உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார். மூன்று வயது முதலே தன்...

இளம்பெண்ணுக்கு பேஸ்புக்கில் ஆபாச படம் அனுப்பி கொலைமிரட்டல்

  இந்தியாவில் கடலூர் மாவட்டம் நெல்லிகுப்பம் கீழ்பட்டாம் பாக்கத்தை சேர்ந்தவர் ஹேமா(வயது 31). (பெயர் மாற்றப் பட்டுள்ளது)பி.எஸ்.சி. பட்டதாரி. இவர் பண்ருட்டி யில் உள்ள தனியார் கடையில் வேலை செய்து வருகிறார். தூத்துக்குடியை சேர்ந்த ஹரிஹரன்,...

பெண்கள், சிறுவர்கள் உட்பட 40 பேர் கழுத்தறுத்து படுகொலை

  ஐ.எஸ். தீவிரவாதிகளின் பிடியில் உள்ள உம் அல்–ஹவுஸ் நகரில் இருந்து தப்பிப்பதற்காக பெண்கள், சிறுவர்கள் உள்பட 40 பேர் சிரிய படையினர் வசம் உள்ள பகுதிகளை நோக்கி சென்றவேளை ஐ.எஸ். தீவிரவாதிகள் அனைவரையும்...