உலகச்செய்திகள்

இராக் ஷியா தலத்தில் தாக்குதல் 30 பேர் பலி:-

  இராக்கியத் தலைநகர் பாக்தாதுக்கு வடக்கே உள்ள ஒரு ஷியா பிரிவினருக்கான புனித தலத்தை தற்கொலை குண்டுதாரிகளும் துப்பாக்கிதாரிகளும் தாக்கியுள்ளனர். பலாட் என்ற நகரில் அமைந்திருக்கும், சயித் மொஹமத் பின் அலி அல்-ஹாதி என்ற நினைவிடத்தின்...

கருப்பின நபரை கொன்றதால் பழிக்கு பழி: 5 பொலிஸ் அதிகாரிகளை சுட்டுக்கொன்ற நபர்

அமெரிக்காவில் கருப்பின நபர் ஒருவரை பொலிசார் சுட்டுக் கொன்றதை தொடர்ந்து எழுந்த போராட்டத்தில் 5 பொலிஸ் அதிகாரிகள் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. மினிசோட்டா மாகாணத்தில் நேற்று காதலனை பொலிசார் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுக்கொல்வதை...

12 ஆடுகளை கொன்ற நாய்குட்டியை நீதிமன்றத்தில் நிறுத்திய விவசாயி: அதிரடி உத்தரவிட்ட நீதிபதி

ஜேர்மனி நாட்டில் 12 ஆடுகளை நாய்குட்டி ஒன்று கொன்றதாக புகார் கூறியுள்ள விவசாயி ஒருவர் அதனை நீதிமன்றத்தில் நிறுத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியில் உள்ள Dusseldorf என்ற நகர் பகுதியில் தான் இந்த...

நேரடி தொலைக்காட்சியில் சண்டையிட்ட ஜோடிகள்! வேடிக்கை பார்த்த போட்டியாளர்கள் 5 hours agoஏனைய நாடுகள்

தனியார் தொலைக்காட்சிகளில் நடத்தப்படும் சில நிகழ்ச்சிகள் கலாசார சீரழிவுகளை எடுத்துரைக்கின்றன. தங்கள் வியாபார நோக்கத்திற்காக தொலைக்காட்சிகள் இதனை திட்டமிட்டு செய்து வந்தாலும், அதில் பங்கேற்கும் போட்டியாளர்களும் தாங்கள் பிரபலம் ஆக வேண்டும் என்பதற்காக அநாகரீமான...

இஸ்லாமிய முகத்திரை அணிந்தால் ரூ.14 லட்சம் அபராதம்: அமுலாகியது புதிய சட்டம்

சுவிட்சர்லாந்து நாட்டில் இஸ்லாமிய பெண்கள் முகத்திரை அணிந்து பொது இடங்களுக்கு சென்றால் ரூ.14 லட்சம் வரை அபராதம் விதிக்கும் புதிய சட்டம் நடைமுறைக்கு வந்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள 26 மாகாணங்களில்...

சுவாதியை தேடி வந்த பெங்களூரு மனிதர்கள்!

சுவாதி கொலை வழக்கில் உண்மையான விசாரணையே இப்போதுதான் தொடங்கி உள்ளது என்று விவரம் அறிந்தவர்கள் சொல்ல ஆரம்பித்துள்ளார்கள். அதனால்தான் கமிஷனர் ஆபீஸ் வட்டாரத்துக்குப் போனேன். சுவாதி கொலை வழக்கை முதலில் ரயில்வே போலீஸ் விசாரித்தது....

சிறுமியைச் சிதைத்து பாத்திரத்தில் அடைத்து!- கொலை நகரமாக மாறிவரும் தமிழ்நாடு

தமிழ்நாடு கொலை நகரமாக மாறிவருகிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் இந்தச் சம்பவம். 7 வயது சிறுமியைப் பலாத்காரம்செய்து கொன்று, பிளேடால் கிழித்துப் பாத்திரத்தில் போட்டு மூடிவைத்த 17 வயது சைக்கோ சிறுவனை போலீஸார் கைதுசெய்திருக்கின்றனர். சேலம்...

விசாரணையில் அனைத்துலகப் பங்களிப்பு அவசியம்! ஐ.நா மனித உரிமை ஆணையாளர்

பொறுப்புக்கூறல் பொறிமுறையின் சுதந்திரமான, நடுநிலையான செயற்பாட்டை உறுதிப்படுத்துவதற்கு அனைத்துலகப் பங்களிப்பு அவசியம் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணயைாளர் வலியுறுத்தியுள்ளார். அத்துடன், புதிதாக எழுந்துள்ள கொத்தணிக் குண்டுக் குற்றச்சாட்டையும் இலங்கை விசாரிக்க...

பிரித்தானியா விலகிச்செல்வதை முன்கூட்டியே கணித்த பாபா வாங்கா?

ஆபூர்வ ஜோதிடர் என அழைக்கப்படும் நாஸ்டர்டாமஸ் பற்றி அனைவரும் அறிந்திருப்போம். உலகில் நடக்க இருப்பவை குறித்து அவர் கணித்துகூறியது ஒன்றன் பின் ஒன்றாக நடந்து வருவது திகைப்பை ஏற்படுத்தி வருகின்ற நிலையில், பல்கேரியன் நாட்டை...

சிரியா ஊடகவியலாளர்கள் 5 பேரை தூக்கிலேற்றிய ஐ.எஸ்!

சிரியா ஊடகவியலாளர்கள் ஐந்து பேரை கடத்தி சென்ற ஐ.எஸ் தீவிரவாதிகள் அவர்களை தூக்கிலேற்றி கொலை செய்துள்ளனர். பிரித்தானியாவை தலைமையகமாக கொண்டு செயல்பட்டு வரும் மனித உரிமைகள் அமைப்பான SOHR இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு...