உலகச்செய்திகள்

மிக சிறப்பான தருணம்: குழந்தையை முத்தமிட்ட போப்பாண்டவர்!

போப் பிரான்சிஸ் அவர்கள் கனடிய குழந்தையை முத்தமிட்ட சிறப்பான தருணத்தை அக்குழந்தையின் பெற்றோர் மிகவும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்துகொண்டனர். கனடாவின் ஒன்றாரியோவை சேர்ந்த டைலர்- ஜெசிக்கா தம்பதியினரின் நான்கு மாதக்குழந்தை ஹென்றி. இவர்கள் vatican City -...

தமிழ்நாடு தேர்தல் இன்று! காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு ஆரம்பம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 232 தொகுதிகளில் இன்று காலை 7 மணிக்கு தொடங்குகிறது. வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதற்கான அனைத்து வேலைகளும் முடிவடைந்து தயார் நிலையில் உள்ளன. 232 தொகுதிகளில் 2689...

இலங்கை யுத்தகால புகைப்படத்தை மோசடியாக தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தியதாக BJPமீது குற்றச்சாட்டு

இலங்கையில் இடம்பெற்ற யுத்தம் தொடர்பிலான புகைப்படம் ஒன்றை மோசடியான முறையில் தேர்தல் பிரச்சாரத்திற்காக இந்திய பாரதீய ஜனதா கட்சி பயன்படுத்திக் கொண்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. கேரள மாநிலத்தில் மந்தப் போசாக்கு நிலைமை காணப்படுவதாகத் தெரிவித்து...

யேமனில் இடம்பெற்ற தற்கொலைத் தாக்குதலில் 31 பேர் பலி

  யேமனில் இடம்பெற்ற தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 31 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஐ.எஸ் தீவிரவாதிகள் இந்த தற்கொலைக் குண்டுத் தாக்குதலை நடத்தியுள்ளனர். காவல்துறை திணைக்களத்திற்கு ஆட்சேர்ப்பு நடத்தப்பட்டிருந்த இடத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தென் யேமனின் முக்காலா துறைமுகத்திற்கு...

நடிகை பூஜாவின் அந்தரங்க வீடியோ படுக்கை அறை காட்சியை எப்படி எடுத்தார்கள் வியப்பில் நடிகை பூஜா

  நடிகை பூஜாவின் அந்தரங்க வீடியோ படுக்கை அறை காட்சியை எப்படி எடுத்தார்கள் வியப்பில் நடிகை பூஜா பிரபல நடிகைகள் என்றால் அவர்கள் எப்போதும் ப்ராப்ளத்தில் மாட்டிக் கொள்வோராகத் தான் இருக்கின்றார்கள். திரிஷா, மனிஷா கொய்ராலா,...

வங்காளதேசத்தில் கோடைமழை: மின்னல் தாக்கி 35 பேர் பலி

டாக்கா: வங்காளதேசத்தில் ஆண்டுதோறும் மார்ச் மற்றும் மே மாதங்களுக்கு இடையில் இடி, மின்னல் மற்றும் புயலுடன் கோடைமழை பெய்வதுண்டு. அவ்வகையில், இங்குள்ள 14 மாவட்டங்களில் நேற்று இடி,மின்னலுடன் பலத்த மழை பெய்தது. தலைநகர் டாக்காவில்...

பிரேசில் அதிபர் டில்மா ரூசெப் 6 மாதங்கள் இடைநீக்கம்: செனட் சபை ஒப்புதல்

பிரேசில் நாட்டின் பாராளுமன்றத்தில் அதிபர் தில்மா ரூசெப்பின் பாராளுமன்ற நடவடிக்கைக்கு 6 மாத காலம் இடைக்கால தடை விதிக்க அந்நாட்டின் செனட் சபை ஒப்புதல் அளித்துள்ளது. ரியோடிஜெனீரோ: லத்தீன் அமெரிக்க நாடான பிரேசில் நாட்டில் தில்மா...

ஈராக்கில் உணவு விடுதி மீது துப்பாக்கிச்சூடு: 12 பேர் பலி

ஈராக்கில் ஷியா பிரிவினர் பெரும்பான்மையினராக வாழும் பாலாத் நகரம், தலைநகர் பாக்தாத்தில் இருந்து 80 கி.மீ. தொலைவில் உள்ளது. அங்குள்ள ஒரு உணவு விடுதியில் ஏராளமான இளைஞர்கள், வார விடுமுறையை கொண்டாடுவதற்காக நேற்று முன்தினம்...

தப்பி ஓட முயன்ற 35 பேரை உயிரோடு புதைத்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

கிர்குக்: ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமிருக்கும் பகுதியில் இருந்து தப்பியோட முயன்ற 35 பேரை பிடித்து உயிரோடு குழிதோண்டி புதைத்த கொடூர சம்பவம் ஈராக்கில் நடந்துள்ளது. ஈராக்கின் வட பகுதியில் பெரும்பாலான இடங்கள் ஐ.எஸ்...

குழந்தைகளை கவர புதிய மொபைல் ஆப் – ஐ.எஸ் தீவிரவாதிகள் சதி

லண்டன்: ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பினர் தங்களது இயக்கத்தில் அதிகளவில் குழந்தைகள் சேர்க்க பெரும் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். குழந்தைகளை கவர்ந்து இழுக்க தற்போது வித்தியாசமான யுக்தி ஒன்றை கையாள திட்டமிட்டு அதனை செயல்படுத்தியும்...