உலகச்செய்திகள்

பிறந்த நாள் கொண்டாட்ட நிகழ்வில் நடந்த பயங்கரம்

பாகிஸ்தானில் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது உட்கொண்ட இனிப்பில் நச்சு கலந்திருந்ததால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 23 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள Karor Lal Esan எனும் பகுதியில் குடியிருந்து...

லண்டன் மரத்தான் போட்டியில் மரணமடைந்த ராணுவ வீரர்: குவியும் நிதி

பிரித்தானியாவில் நடைபெற்ற லண்டன் மரத்தான் போட்டியில் கலந்து கொண்ட ராணுவ அதிகாரி ஒருவர் மரணமடைந்த நிலையில் அவரது பெயரில் நிதி குவிந்துள்ளது. டேவிட் சேத் என்ற 31 வயது ராணுவ அதிகாரியான இவர் லண்டன்...

விடுதியில் அழகிகள் நடன விவகாரம் ‘

  மதுபான விடுதியில் அழகிகள் நடனத்திற்கு அனுமதி வழங்கும் விவகாரத்தில் மராட்டிய அரசை விமர்சித்து உள்ள சுப்ரீம் கோர்ட்டு ‘பிச்சை எடுப்பதை விட ஆடுவது பெட்டர்’ கருத்து தெரிவித்து உள்ளது. அழகிகள் நடனத்துக்கு தடை மராட்டியத்தில் மதுபான...

10 வகுப்பு மாணவனும் ஆசிரியரும் உல்லாசமாக இருக்கும் அதிர்ச்சி வீடியோ..!!

    10 வகுப்பு மாணவனும் ஆசிரியரும் உல்லாசமாக இருக்கும் அதிர்ச்சி வீடியோ..!!

இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சை கார்ட்டூன் வெளியிட்ட சார்லி ஹெப்டொ

இஸ்லாமியர்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கார்ட்டூன் வெளியிட்டுள்ள சார்லி ஹெப்டொ பத்திரிகைக்கு எதிர்ப்புகள் கிளம்பியுள்ளன. பிரான்சின் பிரபல பத்திரிகையான சார்லி ஹெப்டொ பல்வேறு நையாண்டி கார்ட்டூன்களை வெளியிட்டு சர்ச்சையில் சிக்கிகொள்வதுண்டு. முகமது நபிகள் குறித்து சர்ச்சைக்குரிய...

அறுவை சிகிச்சையின் போது பெண்ணின் உடல் அமைப்பை ஆபாசமாக விமர்சித்த மருத்துவர்கள்

அமெரிக்காவில் பெண்மணி ஒருவர் தனக்கு நடைபெற்ற அறுவை சிகிச்சையின் போது மருத்துவர்களின் உரையாடலை ரகசியமாக பதிவு செய்துள்ளார்.டெக்ஸாஸ் மாநிலத்தை சேர்ந்த Ethel Easter என்ற பெண்மணி குடலிறக்க(hernia) பிரச்சனையால் பாதிக்கப்பட்டுள்ளார். இதனால் மருத்துவரிடம் சிகிச்சைக்காக...

கணவருக்கு ஊதியம் இல்லை – மனைவியை நாடுகடத்த பிரித்தானிய அரசு முடிவு

பிரித்தானிய நாட்டில் கணவருக்கு போதிய வருமானம் இல்லாததால் அவருடைய மனைவியை நாடுகடத்த அந்நாட்டு குடியமர்வு அதிகாரிகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.அமெரிக்க நாட்டை சேர்ந்த கேட்டி ஜேம்ஸ்(40) என்ற பெண் பிரித்தானியாவை சேர்ந்த...

உளவு பார்த்தவர்களை கொன்று சிலுவையில் அறைந்த ஐ.எஸ். தீவிரவாதிகள்

சிரியாவில் அதிபர் ஆசாத்துக்கு ஆதரவாக தங்களை உளவு பார்த்தவர்களை ஐ.எஸ் அமைப்பினர் கொன்று சிலுவையில் அறைந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.ஐ.எஸ் அமைப்பினர் சமீப காலமாக மிகப்பெரிய தோல்வியை சந்தித்து வருகின்றனர். இதையடுத்து தங்கள் அமைப்பு...

சர்வாதிகாரி ஹிட்லரின் குடியுரிமையை பறித்த ஜேர்மன் நகரம்

உலகை உலுக்கிய ஜேர்மன் சர்வாதிகாரியான ஹிட்லரின் கெளரவ குடியுரிமையை அந்நாட்டில் உள்ள நகராட்சி நிர்வாகம் பறித்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.ஜேர்மனியில் உள்ள தன்னாட்சி மாகாணமான பவேரியாவில் Tegernsee என்ற நகராட்சி நிர்வாகம் தான்...

உலகின் நீண்டகால முதல் பெண் ஆட்சியாளர் ராணி எலிசபெத்

எங்கள் ஆட்சியில் சூரியன் மறைவதில்லை என்ற பேரரசுக்குரிய இங்கிலாந்தின் நீண்டகால ராணியாக விளங்கும் பெருமைக்குரியவர் விக்டோரியா ராணி இரண்டாம் எலிசபெத்.90 வயதை அடைந்திருக்கும் அவரது முழுப்பெயர் எலிசபெத் அலெக்ஸாண்ட்ரியா மேரி. தந்தை ஆறாம் ஜார்ஜுக்கும்...