உலகச்செய்திகள்

3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு: சர்ச்சையில் சிக்கிய எகிப்திய ஜனாதிபதி 

எகிப்திய ஜனாதிபதி கடந்து சென்ற 3 மைல் தூரம் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்துள்ள சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.எகிப்திய ஜனாதிபதி அப்தேல் ஃபத்தா கெய்ரோவின் புறநகர் பகுதியில் நடைபெற்றுள்ள விழா ஒன்றில்...

பாலியல் வழக்கில் இருந்து தப்ப இழப்பீடு வழங்கிய இளைஞர்கள்

குரோஷியா நாட்டில் பாலியல் வழக்கில் சிக்கிய இளைஞர்கள் இழப்பீடு தொகை வழங்கி தண்டனையில் இருந்து தப்பிய விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.குரோஷியா நாட்டில் விடுமுறையை கழிக்கும் பொருட்டு அவுஸ்திரேலிய இளைஞர்கள் மூன்று பேர் சென்றுள்ளனர். அங்குள்ள...

பேரறிவாளனை விடுதலை செய்தால்… தமிழக அரசை யாரும் தடுக்க முடியாது!

பெப்ரவரி இறுதிக்குள், ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருக்கும் நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரின் விடுதலை குறித்து முக்கியமான முடிவை தமிழக அரசு எடுக்கும்...

3 மாணவிகள் நீரில் மூழ்கி சாகவில்லை… பிரேத பரிசோதனை அறிக்கையால் திடீர் திருப்பம்!

விழுப்புரம் எஸ்விஎஸ் மாணவிகள் 3 பேர் நீரில் மூழ்கி உயிரிழக்கவில்லை என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் சிபிசிஐடி தாக்கல் செய்துள்ள பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம்...

பள்ளியில் புகுந்து சிறுத்தை செய்த அட்டூழியம்… 4 பேர் காயம்

இந்தியாவில் பெங்களூரு வர்த்தூரில் அமைந்துள்ளது விப்கையார் ஆங்கிலப்பள்ளி. ஞாயிற்றுக்கிழமை என்பதால் நேற்று பள்ளி மூடப்பட்டிருந்தது. காவலாளிகள் மட்டும் பணியில் இருந்தனர். இந்நிலையில் அதிகாலையில் யாரும் எதிர்பாராத நேரத்தில் பள்ளியின் முன்வாசல் வழியாக சிறுத்தை...

பார்வையாளர்களை கவர்ந்த தேவாலயம் – நம்ப முடிகிறதா?

தாய்வானில் பெண்களின் காலணி போல் முற்றிலும் கண்ணாடிகளால் வடிவகைக்கப்பட்ட தேவாலயம் ஒன்று பார்வையாளர்களை வெகுவாக கவர்கிறது. தாய்வானில் உள்ள சியாய் கவுண்டி என்னும் இடத்திலேயே இந்த மிளிரும் கண்ணாடி தேவாலயம் அமைக்கப்பட்டு வருகிறது. - See...

தமிழகத்திலிருந்து நாளை நாடு திரும்பும் இலங்கை அகதிகள்

ஐக்கிய நாடுகள் அகதிகளுக்கான ஆணையத்தின் உதவியுடன் இந்தியாவில் இருந்து மேலும் 43 இலங்கை அகதிகள் நாளைய தினம் நாடு திரும்பவுள்ளனர். சிறைச்சாலைகள் மீளமைப்பு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சு இதனை தெரிவித்துள்ளது. இதன்படி 43 அகதிகளும் ஸ்ரீலங்கா...

உலகமே அலறித் துடிக்கும் வேளையில் ஸிகா வைரஸுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடித்த தமிழர்

உலகில் முதன்முறையாக 'ஸிகா' வைரசுக்கு தடுப்பு மருந்து இந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர். இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் ஸிகா வைரஸ், கால் பதித்துள்ளது. கர்ப்பம்...

அல் கொய்தா தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆஸ்திரேலியப் பெண் டாக்டர் விடுவிப்பு

மேற்காப்பிரிக்காவில் மாலி நாட்டின் அருகேயுள்ள புர்கினா ஃபாஸோ நாட்டில் வாழும் மக்களுக்கு மருத்துவ சேவை செய்வதற்காக ஆஸ்திரேலியாவை சேர்ந்த டாக்டர் கென் எலியாட் மற்றும் அவரது மனைவி டாக்டர் ஜோசெலின் எலியாட் ஆகியோர்...

வடகொரியாவின் அத்துமீறல் வருந்தத்தக்கது: ராக்கெட் ஏவியதற்கு ஐ.நா. பொதுச் செயலாளர் கண்டனம்

வடகொரியா இன்று ராக்கெட் ஏவியதற்கு ஜப்பான், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ள நிலையில் வடகொரியாவின் இந்த அத்துமீறல் வருந்தத்தக்க வகையில் அமைந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன்...