உலகச்செய்திகள்

பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள் 4 பேரை சந்தேகத்தின் அடிப்படையில் பயங்கரவாத தடுப்பு பொலிசார் விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.அமெரிக்காவின் பால்டிமோர் விமான நிலையத்தில் சிகாகோ செல்லும் பயணிகள்...

ஐ.எஸ் தீவிரவாதிகளுக்கு எதிராக பிரான்ஸ் நாட்டுடன் இணைந்து தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக ஜேர்மன் சான்சலரான ஏஞ்சலா மெர்க்கல் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். பாரீஸில் ஐ.எஸ் தீவிரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் 130 பேர் பரிதாபமாக...

  பிரித்தானிய நாட்டில் ஆடம்பரமான வாழ்க்கையை வாழ்வதற்காக பெற்ற தாயை கொலை செய்துவிட்டு நாடகமாடிய மகனிற்கு அந்நாட்டு நீதிமன்றம் அதிரடியான தீர்ப்பு வழங்கியுள்ளது. ஸ்கொட்லாந்தில் உள்ள Kinghorn என்ற சிரிய நகரில் Carol-Anne (54) என்ற...

  பிரான்ஸைச் சேர்ந்த ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்ந்தும் அந்நாட்டில் தாக்குதல் நடத்தப்படுமென தெரிவித்துள்ளனர். அவர்கள் புதிதாக வெளியிட்டுள்ள காணொளியிலேயே இதனைத் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் ஜனாதிபதிக்கு எச்சரிக்கை விடுத்துள்ள வெல்ல முடியாத யுத்தமொன்றை பிரான்ஸ் பிரகடனப்படுத்தியுள்ளதாக தெரிவித்துள்ளனர். பிரான்ஸில் அண்மையில்...

  சுவிட்சர்லாந்தில் ரயில் நிலையம் அருகே கண்டுபிடிக்கப்பட்ட வெடிபொருள் பாதுகாப்பாக செயலிழக்கம் செய்யப்பட்டது. சுவிஸின் பெர்ன் நகரில் உள்ள ரயில் நிலையம் அருகில் மர்ம பொருள் இருப்பதாக பொலிசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து பெர்ன் சிறப்பு பொலிஸ்...

விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் 61வது பிறந்த நாள் 61 கிலோ கேக் வெட்டி...

  தமிழ்நாட்டில் இன்று பல இடங்களில் பல அரசியல் இயக்கங்கள் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த தினத்தைக் கொண்டாடியுள்ளனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் சென்னை சாந்தோமிலுள்ள ஒரு மாற்றுத் திறன் படைத்த குழந்தைகளின் பள்ளிக்கூடத்தில்...

பாரீஸ் தாக்குதலை தொடர்ந்து சிரியா மற்றும் ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக உலக நாடுகளின் தாக்குதல் வலுப்படுத்தப்பட்டு உள்ளது.

  ரியா கடற்பகுதியில் ஏவுகணைகள் தங்கிய போர்கப்பலை ரஷியா நிறுத்திஉள்ளது. ஆபத்தாக விளங்கும் பகுதிகளை நோக்கி, நிலைகுலைய செய்யும் விதமாக தாக்குதல் நடத்தவும் உத்தரவிடப்பட்டு உள்ளது என்று ரஷியா டைம்ஸ் செய்தி வெளியிட்டு உள்ளது. பாரீஸ்...

ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16...

ரஷியாவின் போர் விமானம் ஒன்று நேற்று துருக்கியின் சிரியா எல்லையில் பறந்தது. அப்போது அந்த விமானத்தை துருக்கியின் எப்-16 ரக போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தின.தங்களது வான் எல்லைக் குள் அத்துமீறி நுழைந்த...

ஒன்றாக இருந்த ஏழுபிறப்புக்களும் அவர்களின் எதிர்காலத்திற்காக தனித்தனியாக புறப்பட வேண்டிய தருணம் வந்துவிட்டதென பெற்றோர் தெரிவித்தனர்.

  யு.எஸ்.-நவம்பர் 19, 1997ல் பொபி மக்கொயி மற்றும் அவரது கணவன் கென்னி இருவரும் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டனர். உலகிலேயே முதலாவது உயிருடன் இருக்கும் ஏழு உடன்பிறப்புக்களை ஒரே நேரத்தில் பிரசவித்தவர் என்பதே இதற்கு...

ரஷ்யாவுக்கு மீண்டும் அதிர்ச்சி: மீட்பு உலங்கு வானூர்தியை சுட்டு வீழ்த்திய கிளர்ச்சியாளர்கள் 

துருக்கி சுட்டு வீழ்த்திய ரஷ்ய போர் விமானத்தின் விமானிகளை மீட்க அனுப்பப்பட்ட உலங்கு வானூர்தியை சிரியா கிளர்ச்சியாளர்கள் சுட்டு வீழ்த்தியுள்ளது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிரிய எல்லை பகுதியில் ரஷ்யாவின் சுக்கோய் 24 ரக...