உலகச்செய்திகள்

ராஜீவ் காந்தியின் முடிவே அவரைப் பலியெடுத்தது: உத்தரப் பிரதேச மாநில ஆளுனர்

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, இலங்கைக்கு இந்திய அமைதிப்படையை அனுப்புவதற்கு அவர் எடுத்த முடிவினால் தான், உயிரை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டது என்று இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநில ஆளுனர்...

மங்கையர் குலத்தின் மணிவிளக்கு! தமிழினி மறைவுக்கு வைகோ இரங்கல்

விடுதலைப் புலிகளின் மகளிர் பிரிவு அரசியல் பொறுப்பாளர் தமிழினி மறைவுக்கு மதிமுக தலைவர் வைகோ இரங்கல் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: இலங்கைத் தீவில் தமிழ் ஈழத் தாயக விடுதலைக்காக முழுமையான அர்ப்பணிப்போடு...

சுவிஸ் பாராளுமன்ற தேர்தல்: அதிகமான வாக்குகள் பெற்ற தர்சிகா!

சுவிஸ் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்ட தர்சிகா வடிவேலு இதுவரை எதிர்பாராத அளவுக்கு கணிசமான 23, 927 வாக்குகள் பெற்றுள்ளார்.மாநிலங்கள் வாயிலாக வெளியிடப்பட்ட முடிவுகளின் அடிப்படையில் ஈழத்தமிழ் வேட்பாளர் ஒருவர் இவ் வாக்குக்களை பெற்ற...

இது எங்கள் ஏரியா- லாச்சப்பலில் ரெலோவை எச்சரித்த விடுதலைப்புலிகள்

    இது எங்கள் ஏரியா, நீங்கள் இங்கு கால்வைக்க கூடாது என ரெலோ அமைப்பினரை விடுதலைப்புலிகள் எச்சரித்த சம்பவம் ஒன்று கடந்த வாரம் பிரான்ஸ் தலைநகர் பரிஸ் லாச்சப்பலில் நடைபெற்றது. இச்சம்பவம் தொடர்பாக மாறுபட்ட...

தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம்...

  தமிழ் மக்களின் எதிர்பார்ப்பை, கருத்துக்களை கருத்தில் கொள்ளாமல் தான், வலுக்குறைந்த விசாரணைப் பொறிமுறையை உருவாக்க சர்வதேச சமூகம் அங்கீகாரம் அளித்திருக்கிறது. தமிழினமே நீ எழிச்சிக்கும் புரட்சிக்கும் தலைதுாக்கவிலை எனில் நவின உலகு உன்னை...

காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து...

  காஞ்சிபுரம் மாவட்டம், செய்யூர் அருகே ஆசிரியர் பாலியல் தொந்தரவு அளித்ததாக கூறி தனியார் பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அவர் எழுதி வைத்த கடிதத்தை மீட்டு போலீஸார் விசாரணை நடத்தி...

யேர்மனியில் நாளை ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு ஆரம்பம்: சிறீதரன் எம்.பி வாழ்த்து

  “ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு” என்னும் கருப்பொருளில் மாபெரும் எழுச்சிமாநாடும், செந்தமிழ்க்கலைமாலை நிகழ்வும்-2015 யேர்மனியில் நாளை நடைபெற உள்ளது. உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்- ஐரோப்பிய ஒன்றியத்தின் ஏற்பாட்டில் Wupper Halle Hunefeldstr.63b 42285 Wuppertal...

நியூசீலந்தின் தேசியக் கொடியை மாற்ற அரசு உத்தேசம் எஸ் எம் வரதராஜன் – நியூசீலந்து

நியூ சீலந்தின் தேசியக் கொடியை மாற்றுவதற்கு நியூசீலந்து அரசு முடிவெடுத்துள்ள நிலையில் கொடித்  தேர்வுக் குழு  இதற்கென வடிவமைத்து அனுப்பிவைக்கப்பட்ட 10292 கொடிகளின் வடிவமைப்புக்களை பரிசீலித்து- 40 வடிவங்களைத் தெரிவுசெய்துள்ளது. நான்கு வடிவங்கள் தெரிவுசெய்யப்பட்டு சர்வஜன...

வடகொரியா தென்கொரியா இடையே மோதல் – எல்லையில் பதற்றம்

வடகொரியா மற்றும் தென்கொரியா ஆகியநாடுகளுக்கிடையே மோதல் நிலை உருவாகியுள்ளது. இரு நாடுகளும் எல்லையில் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டுள்ளதாக சர்வதேச செய்திகள் குறிப்பிடுகின்றன. தென் கொரியாவின் இராணுவத் தளங்கள் மீது வடகொரியா ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டதையடுத்து இருநாடுகளுக்குமிடையில்...

அமெரிக்காவில் செய்தியாளர்கள் இருவர் கடமையின் போது சுட்டுக்கொலை

அமெரிக்காவின் விர்ஜீனியா மாகாணத்தில் இரு தொலைக்காட்சி செய்தியாளர்கள், கேமரா முன்பாக செய்தி வழங்கிக் கொண்டிருந்த போது சுட்டுக் கொல்லப்பட்டிருந்தனர். டபிள்யுடிபிஜே7 என்ற தொலைக்காட்சியைச் சேர்ந்த அலிசன் பார்க்கர் என்ற 24 வயது செய்தியாளரும் அவருடைய...