இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே...
இலங்கையில் இடம் பெற்ற இன அழிப்பின் முக்கிய ஆதாரங்களை நோ பையர் சோன் ஆவணப்படத்தின் இயக்குனர் கெலும் மெக்ரே ஐ.நா சபையின் பக்க அறையில் காட்சிப்படுத்தினார்.
இதில் சா்வதேச மன்னிப்புச் சபை மனித உரிமைகள்...
அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய்
அப்பாவைச் சுட வேண்டாம்! கொழும்பில் கதறி அழுத மகன்- ஐ.நாவில் கலங்கிய தமிழ்த் தாய்
2009 பெப்ரவரி மாதம் எனது கணவன் அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டார். மூன்று மாதம் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு, விடுதலை...
நேதாஜி ஆவணங்கள் வெளியீடு : மத்திய அரசிற்கு நேதாஜி உறவினர் கோரிக்கை
கோல்கட்டா : நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் குறித்த ஆவணங்களை, மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று (செப்டம்பர் 18ம் தேதி )வெளியிட்டுள்ளார். மம்தா பானர்ஜியின் இந்த நடவடிக்கைக்கு, நேதாஜியின் உறவினர் சந்திரபோஸ்...
அடுத்த மாதம் 5 நாள் தொடர் ‘லீவு’: இப்பவே ‘பிளான்’ பண்ணுங்க மக்களே…!
மதுரை: அக்டோபர் மாதம் 21 முதல் 25 வரை 5 நாட்களுக்கு தொடர் அரசு விடுமுறை வருவதால், பொதுமக்கள் இப்போதே தங்கள் வேலைகளை 'பிளான்' பண்ணிக்கொள்வது நல்லது.
அக்.21ம் தேதி (புதன்) ஆயுத பூஜை,...
மோடியை ஆதரிக்கும் காங்கிரசார்: ஆய்வில் சுவாரசியம்
வாஷிங்டன் : நரேந்திர மோடி தலைமையிலான பாஜ, பதவியேற்ற ஓராண்டில் பிரதமர் மோடிக்கு இந்தியர்களிடம் ஆதரவு பெருகி உள்ளதாக அமெரிக்க நிறுவனம் பியூ நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. காங், தொண்டர்கள் உள்ளிட்ட...
பாக்.,விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
பெஷாவர் : பாகிஸ்தானின் பெஷாவர் பகுதியில் விமானப்படை தளம் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். பாக்., படைகளும் பதில் தாக்குதல் நடத்தியதில் 6 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
பாகிஸ்தானின் பெஷாவர் அருகே...
கடல் பகுதியிலும் பாக்., கைவரிசை : இந்திய மீனவர் பலி
புதுடில்லி : இதுவரை காஷ்மீர் எல்லைப் பகுதியில் மட்டும் ஊடுருவி, இந்திய படைகள் மற்றும் எல்லைப்புற கிராமப் பகுதிகளில் மட்டும் தாக்குதல் நடத்துவதை பாக், படைகள் வாடிக்கையாக கொண்டிருக்கின்றன. நிலத்தை தொடர்ந்து, தற்போது...
பாகிஸ்தானின், பெஸாவரில் உள்ள விமானப் படை முகாம் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
பாகிஸ்தானின், பெஸாவரில் உள்ள விமானப் படை முகாம் மீது ஆயுததாரிகள் நடத்திய தாக்குதலில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
சுமார் 10 ஆயுததாரிகள் இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகவும், கொல்லப்பட்டவர்கள் அனைவரும் ஆயுததாரிகளே எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
மற்றைய ஆயுததாரிகளை தீவிரமாக...
இது தான் கொத்துக் குண்டு வன்னியில் இறுதிப்போரில் சிங்கள தேசம் தமிழ்மக்கள் மீது போட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதம்
இது தான் கொத்துக் குண்டு வன்னியில் இறுதிப்போரில் சிங்கள தேசம் தமிழ்மக்கள் மீது போட்ட தடைசெய்யப்பட்ட ஆயுதம் வன்னிப் போரில் சிங்கள இராணுவம் பயன் படுத்திய தடைசெய்யப்பட் ஆயுதங்கள் அனைத்திற்கும் அதன் பெயர்...
3 வகையான குண்டுகளை படையினர் பயன்படுத்தினர்: ரெப்பிடம் மன்னார் ஆயர் எடுத்துரைப்பு
முல்லைத்தீவு, புதுமாத்தளன் பிரதேசங்களில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின் போது படையினரால் விமானக் குண்டுகள், கொத்தணிக் குண்டுகள் (கிளஸ்டர்) குண்டுகள் மற்றும் இரசாயன குண்டுகள் பயன்படுத்தப்பட்டன’ என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின்...