ஸ்ரீலங்காவின் உயர் மட்ட வரிசையில் உள்ள நபரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி -சர்வதேச புலனாய்வு சேவை எச்சரிக்கை
ஸ்ரீலங்காவின் உயர் மட்ட வரிசையில் உள்ள நபரை கொலை செய்வதற்கு சூழ்ச்சி -சர்வதேச புலனாய்வு சேவை எச்சரிக்கை
இலங்கையில் உயர் மட்ட வரிசையில் உள்ள நபர் ஒருவரை கொலை செய்வதற்கு தீவிரமான சூழ்ச்சிகள் மேற்கொண்டிருப்பதாக...
ஈழத்து தமிழ் பெண்களுக்கு நடப்பது இனப்படுகொலை!!! – யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள்மாநாட்டில் தீர்மானம்
ஈழத்து தமிழ் பெண்களுக்கு நடப்பது இனப்படுகொலை!!! - யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள்மாநாட்டில் தீர்மானம்
யேர்மனியில் நடைபெற்ற சர்வதேச பெண்கள் மாநாடு இலங்கையில் தமிழர் தாயகத்தில் தமிழ் பெண்களின்...
35,000 அடி உயரத்தில் பிறந்த பெண் குழந்தை: கனடிய பிரஜை ஆவதற்கான அதிஷ்டம்
எயர் கனடா விமானம் பசிபிக் சமுத்திரத்தில் 35,000 அடிகள் உயரத்தில் பறந்து கொண்டிருந்த போது பெண் ஒருவருக்கு பிரசவ வலி ஏற்பட்டு பெண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.கல்கரியில் இருந்து டோக்கியோ சென்று கொண்டிருந்த எயர்...
அகதிகளுக்கு குடியேற்ற அனுமதி தருவதில் மூன்றாம் இடம் வகிக்கும் பிரான்ஸ்
வெளிநாடுகளிலிருந்து தஞ்சம் கோரி வருபவர்களுக்கு அனுமதி வழங்கும் ஐரோப்பிய நாடுகளில் பிரான்ஸ் மூன்றாவது இடத்தை வகிப்பதாக சமீபத்திய புள்ளி விபரம் ஒன்றில் தெரியவந்துள்ளது.சர்வதேச அளவில் போரும், உள்நாட்டு யுத்தங்களும் வளர்ந்து வரும் இந்த...
ஐ.நா சபைக்கு எதிராக போராட்டத்தில் குதிக்கும் பிரித்தானியா
பிரித்தானியா நாட்டில் குடியேறும் அகதிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என ஐ.நா சபை வலியுறுத்தியுள்ளதற்கு எதிராக பிரித்தானியா போராட உள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.ஆப்பிரிக்க நாடுகளிலிருந்து ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேற வந்த ஆயிரக்கணக்கான அகதிகள்...
வியர்க்கவைக்கும் விபத்துக்கள் பலவீனமானவர்கள் இதனை பார்க்கவேண்டாம்
வியர்க்கவைக்கும் விபத்துக்கள் பலவீனமானவர்கள் இதனை பார்க்கவேண்டாம்
//
Posted by Passaiyoor St Antonys Globe on Monday, May 11, 2015
ஜெயலலிதா விடுவிக்கப்பட்டது ஏன்?: நீதிபதி குமாரசாமி தீர்ப்பில் விளக்கம்
தமிழக முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா உள்ளிட்ட நான்கு பேருக்கும் பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் அளித்த தண்டனையை ரத்து செய்து கர்நாடக உயர் நீதிமன்றம் இன்று அதிரடி...
தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பாதுகாப்பாகவுள்ளார்…
தமிழீழ விடுதலைப்புலிகளின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கை.
எமது அன்பிற்குரிய தமிழீழ மக்களுக்கு.
தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்கள் பற்றி இலங்கை அரசும், சில சர்வதேச சக்திகளினாலும் பரப்பப்பட்ட மாறுபட்ட தவறான தகவல்களை...