உலகச்செய்திகள்

 தவறான விளம்பர குற்றச்சாட்டினால் நீதிமன்ற விசாரணையை எதிர்நோக்கும் கோகோ-கோலா நிறுவனம்

  அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டுவரும் பிரபல குளிர்பான நிறுவனம் கோகோ-கோலா ஆகும். இந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்பான மினிட் மெய்டில் சிறிதளவே சேர்க்கப்பட்டுள்ள மாதுளை மற்றும் அவுரி நெல்லியை விளம்பரத்தில் பிரதானமாகக் குறிப்பிட்டு...

தீவிரவாதிகள் பதுங்கிடங்கள் மீது பாக்.போர் விமானங்கள் குண்டு மழை: 150 பேர் பலி

கராச்சி விமான நிலையத்தில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் வடக்கு வசிரிஸ்தான் பகுதியில் உள்ள தீவிரவாதிகளின் மறைவிடங்களின் மீது நேற்று பின்னிரவில் பாகிஸ்தான் போர் விமானங்கள் குண்டு மழை பொழிந்து,...

ஜூலை 20க்குள் அணுசக்தி ஒப்பந்தம்: ஈரான் அதிபர் ருஹானி நம்பிக்கை

கடந்த 1979ஆம் ஆண்டு ஈரானில் நடைபெற்ற இஸ்லாமியப் புரட்சியைத் தொடர்ந்து அமெரிக்காவும், பிற மேற்கத்திய நாடுகளும் அங்கு பல பொருளாதாரத் தடைகளை விதித்தன. மேலும், அவர்களின் அணுசக்தி ஆராய்ச்சியும் ஆக்கபூர்வமாக இல்லாமல் அழிவுப்...

தமிழக விஞ்ஞானிக்கு அமெரிக்க அரசில் முக்கிய பதவி: ஒபாமா வழங்கினார்

அமெரிக்காவின் மதிப்பு மிக்க தேசிய அறிவியல் வாரிய உறுப்பினராக தமிழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானி சேதுராமன் பச்சநாதனை ஜனாதிபதி ஒபாமா நியமித்து உள்ளார். சென்னை பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள விவேகானந்தா கல்லூரியில் இயற்பியல் பிரிவில் இளநிலை...

பின்லாந்தின் ஆளுங்கட்சி பிரதமர் வேட்பாளர் தேர்தலில் அலெக்சாண்டர் ஸ்டப் வெற்றி

பின்லாந்தின் தற்போதைய பிரதமரான ஜிர்கி கட்டய்னன் ஐரோப்பிய நிறுவனங்களில் வேலை பெற வேண்டி தான் பதவி விலக முடிவு செய்துள்ளதாக கடந்த ஏப்ரலில் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து அங்கு ஆளும்கட்சியாக உள்ள கன்சர்வேடிவ்...

நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது.நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல்...

பாதுகாப்பு கருதியும் ஒட்டுமொத்த தமிழ் மக்களின் எதிர்கால நன்மை கருதியும், சிறிலங்காவுக்கான பயணத்தினை குறைந்தபட்சம் ஒரு ஆண்டுக்காவது தவிர்த்துக் கொள்ளுமாறு, நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களுக்கு அறிவுறுத்தல் விடுத்துள்ளது. இது தொடர்பில்...

பிரீத்திஜிந்தாவுக்கு பாலியல் தொல்லை ! ஆண் நண்பர் மீது திடீர் புகார் கொடுத்தார்

திரைப்பட துறையில் ஜொலித்தவரும், பஞ்சாப் அணியின் உரிமையாளருமான பிரீத்தி ஜிந்தா தனது ஆண் நண்பர் மீது மும்பை போலீசில் திடீர் புகார் அளித்துள்ளார். இந்த புகார் தன்னை பாதுகாத்து கொள்ளவே என்றும், யாரையும்...

டாஸ்மேனியா காடுகளை உலக பாரம்பரிய தளத்திலிருந்து விலக்கக்கோரி ஆஸ்திரேலியர்கள் ஆர்ப்பாட்டம்

ஆஸ்திரேலியாவில் முந்தைய ஆட்சிப் பொறுப்பை ஏற்றிருந்த தொழிற்சங்க கட்சியின் கோரிக்கைபடி டாஸ்மேனியாவில் உள்ள 1,20,000 ஹெக்டேர் பரப்பளவு கொண்ட காடுகள் உலக பாரம்பரியத் தளங்களில் இணைக்கப்பட்டது. நாளை தோஹாவில் வருடாந்திர உலக பாரம்பரிய...

கிழக்கு சீனாவில் பழமையான கல்லறைகள் கண்டுபிடிப்பு

கிழக்கு சீனாவில் உள்ள ஜியான்சூ மாகாணத்தில் 100-க்கும் மேற்பட்ட பழமையான கல்லறைகளை சீனாவைச் சேர்ந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். அவை கி.மு. 20-ம் நூற்றாண்டில் வாழ்ந்த ஹன் அரச வம்சத்தைச் சேர்ந்தவர்களுடையதாக இருக்கலாம்...

‘கோவா அருகே அரபிக் கடலில் நிறுத்தப்பட்டுள்ள ஐஎன்எஸ் விக்ரமாதித்யா போர்க்கப்பலில்

  பிரதமர் நரேந்திரமோடி இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான 'ஐஎன்எஸ் விக்ரமாதித்யா'வில் இன்று பயணிக்கிறார். இந்தியாவின் மிகப்பெரிய போர்க்கப்பலான ஐஎன்எஸ் விக்ரமாதித்யாவை நாட்டுக்கு இன்று அர்ப்பணித்து வைத்து அதில், நரேந்திரமோடி பயணிக்கிறார். இதற்காக இன்றுகாலை டெல்லியில்...