தலைமுடி உதிர்வுக்கெதிதாக மாத்திரைகள் முதல் ஊசி வரையில் பல சிகிச்சை முறைகள் நடமுறையிலுள்ளன. இவ்வாறிருக்கையில் தற்போது தலைமுடி வளர்ச்சியை தூண்டும் புதிய முறையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆம், செயற்கையாக தொகுக்கப்பட்ட சந்தண நறுமணமூட்டி தலைமுடி வளர்ச்சியைத் தூண்டுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பொதுவாக நாசிப் பகுதியிலேயே மணம் வாங்கிக் கலங்கள் இருப்பதாக நாம் அறிந்துள்ளோம். ஆனால் உண்மையில் உடலின் பல பகுதிகளில் இம் மணம் வாங்கிக் கலங்கள் காணப்படுகின்றன. உதாரணமாக தோலில் காணப்படும் OR2AT4 வாங்கிகள். இவ்வகை வாங்கிகளே தோலில் காயம்...
தமிழ் சினிமாவில் பல படங்களில் பல கதா பாத்திரங்களில் நடித்து பிரபலமானவர் நடிகர் விஜய குமார். தற்போது சீரியல்களில் நடித்து வருகிறார். இவரின் மனைவி நடிகை மஞ்சுளாவும் சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். விஜயகுமாருக்கு நடிகை ப்ரித்தா, ஸ்ரீதேவி, வனிதா என மூன்று மகள்கள் இருக்கிறார்கள். இதில் தற்போது வனிதா மீது அவர் மதுரவாயல் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். இதில் மதுரவாயல் அருகே ஆலப்பாக்கத்தில் உள்ள தனது வீட்டை...
கொழும்பு - கட்டுநாயக்க அதிவே நெடுஞ்சாலையில் ஒருபகுதி தற்காலிகாமாக மூடப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். புதிய களனிப் பால திருத்தப்பணிகள் காரணமாகவே குறித்த கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஒரு பகுதி இன்றிலிருந்து எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 4 ஆம் திகதி வரை மூடப்படவுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். இதன் காரணமாக சாரதிகளும் குறித்த வீதியைப் பயன்படுத்துவோரும் மாற்று வீதியை பயன்படுத்துமாறு பொலிஸார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அஜித்தின் விஸ்வாசம் படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. படத்திற்கான முக்கிய காட்சிகள் எல்லாம் ஹைதராபாத்தில் படமாக்கப்பட்டு வருகிறது. ரசிகர்கள் அவ்வப்போது வெளியாகும் படப்பிடிப்பு தள காட்சிகளை பார்த்து சந்தோஷப்பட்டு வருகின்றனர். அஜித் என்ற மனிதருக்காக ரூ. 6 கோடி செலவு செய்துள்ளதாக கூறியுள்ளார் தயாரிப்பாளரும், நடிகருமான ஆர்.கே. சுரேஷ். இவர் நடித்து, தயாரித்து வரும் படம் பில்லா பாண்டி. இப்படத்தில் அஜித்தின் தீவிர ரசிகராக நடித்துவரும் ஆர்.கே.சுரேஷ், அஜித்...
சிவகார்த்திகேயன் நடிப்பில் சமீபத்தில் திரைக்கு வந்த படம் சீமராஜா. இப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், என்ன ஆனது என்று தெரியவில்லை ரசிகர்களிடம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை, இதற்கு பலரும் சிவகார்த்திகேயனிடம் நாங்கள் காமெடியை எதிர்ப்பார்த்தோம். அந்த விஷயம் இதில் இல்லை என்று சொல்கின்றார்கள், இந்நிலையில் சீமராஜா தமிழகத்தின் ரைட்ஸ் மட்டுமே ரூ 30 கோடிக்கு மேல் விற்றுள்ளனர். ஆனால், இப்படத்தின் ஷேர் ரூ 20 கோடி தான் கிடைக்கும்,...
கமர்ஷியல் படங்கள் இயக்குவதிலும் ஒரு தனி பாணியை உருவாக்கி வெற்றிநடை போட்டு வருபவர் ஹரி. இவரது இயக்கத்தில் அடுத்து விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் என்ற படம் வெளியாக இருக்கிறது. இப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஹரியிடம், சிம்புவுடன் அடுத்து படம் இணைவீர்களா என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர், கண்டிப்பாக நல்ல கதை இருந்தால் இணைவோம். கோவில் படத்தின் படப்பிடிப்பிற்கு எல்லாம் அவர் சரியாக...
அமெரிக்காவின் மெக்சிகோவில் 150 இறந்த உடல்களுடன் லொறி ஒன்று தெரு தெருவாக சுற்றி வருவதைக் கண்டு அப் பகுதி மக்கள் பீதிக்குள்ளாகியுள்ளனர். அமெரிக்காவின் மெக்சிகோ பல விதமான பிரச்சனைகளில் சிக்கி தவிக்கிறது. அந்த நாட்டில் இருந்து தினமும் நூற்றுக்கணக்கில் மக்கள் அமெரிக்காவிற்கு முறையில்லாமல் குடியேறுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்நிலையில் மெக்சிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில் சுமார் 150 இறந்த உடல்களுடன் தெரு தெருவாக சுற்றும் லொறி ஒன்றால் மக்கள் பெரிய அளவில்...
பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவை அவரது பதவியில் இருந்து இராஜினாமா செய்யுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவுறுத்தல் விடுத்துள்ளார்களென வெளியாகிய செய்தியில் எவ்வித உண்மையும் இல்லை என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில், பொலிஸ் மா அதிபருக்கு பிரதமரால் எவ்வித அறிவுறுத்தலும்  விடுக்கப்படவில்லை என்று பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் ஜனரல் சுதர்ஷன குணவர்தன இதனைத் தெரிவித்துள்ளார். இந்நிலையில், ஜனாதிபதியோ அல்லது...
கிளிநொச்சி அக்காரான் பிரதேச வைத்தியசாலையின் பெண் பணியாளர் தற்கொலை முயற்சியில் ஈடுப்பட்டு காப்பாற்ப்பட்டுள்ளார். சம்பவம்  தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, நேற்றைய தினம் வைத்தியசாலையில் கடமை நேரத்தில் அளவுக்கு அதிகமான மாத்திரைகளை உட்கொண்டு தற்கொலைக்கு முயற்சித்துள்ளார். இதன் போது உடனடியாக செயற்பட்ட ஏனைய பணியாளர்கள் அவரை காப்பாற்றி அவசர அம்புலன்ஸ் வண்டி மூலம் கிளிநொச்சி மாட்ட வைத்தியசாலைக்கு  அனுப்பபட்டு சிகிசை பெற்று வருகின்றார். பணியின் நிமிர்த்தம்  ஏற்பட்ட விரக்தியின் காரணமாக கடந்த சில நாட்களாக...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அடுத்தவாரம் ஐநாவிற்கு   விஜயம் மேற்கொள்ளும்வேளை அவரிற்கு எதிராக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடப்போவதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  அறிவித்துள்ளது. ஐக்கியநாடுகள் பொதுச்சபையில் ஜனாதிபதி 25 ம் திகதி உரையாற்றவுள்ளார். இந்நிலையிலேயே அவரின்வருகையின் போது ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடவுள்ளதாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் அறிவித்துள்ளது. இறுதி யுத்தத்தின்போது பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்கும் சிறிசேனவும் காரணம் என நாடு கடந்த தமிழீழ அரசாங்கம்  தெரிவித்துள்ளது. பெருமளவு தமிழ் மக்கள் கொல்லப்பட்டவேளை தானே பதில்...