அனில் கும்ப்ளே, விராட் கோஹ்லி என இருவரின் கூட்டணியில் இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும் என சுழற்பந்து ஜாம்பவான் கூறியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவானான முத்தையா முரளிதரன் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் 800 விக்கெட்டுகளை வீழ்த்தி உலக சாதனை படைத்துள்ளார். இந்நிலையில், இவர் அனில் கும்ப்ளே , விராட் கொஹ்லியின் கூட்டணியில் இந்திய கிரிக்கெட் அணி உச்ச நிலைக்கு செல்லும் என கூறியுள்ளார். இது குறித்து அவர்...
உடல் சூட்டை தணிப்பதற்காக இயற்கை தந்த பொக்கிஷம் தான் இளநீர். இளநீர் உடலில் ஏற்படும் பிரச்சனைகளை மட்டும் நீக்காமல், அழகிற்கு கேடு விளைவிக்கும் பிரச்சனைகளையும் சரிசெய்துவிடும் தன்மை உண்டு. இளநீர் குடித்து வந்தால் என்னென்ன மாற்றங்கள் நிகழும். இளநீரில், செவ்விளநீர், பச்சை இளநீர், ரத்த சிவப்பில் உள்ள இளநீர் என பல்வேறு வகைகள் உள்ளன. இளநீரில் எல்லா வகையிலும் மருத்துவக் குணங்கள் நிறைந்துள்ளன. அளவுக்கு அதிகமாக உள்ள வாதம், பித்தம், கபத்தைத்...
தக்காளியில் பல்வேறு மருத்துவகுணங்கள் அடங்கியுள்ளது. தக்காளியில் விட்டமின் A இருப்பதால் உணவில் தினந்தோறும்சேர்த்து வந்தால் கண்பார்வை குறைவு ஏற்படாது. தக்காளியில் ஆண்டிஆக்சைட்லைகோபெனெ அதிகம் இருப்பதால் உயிர்கொல்லி நோயான புற்றுநோயை குறைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. குறிப்பாக நுரையீரல் புற்றுநோய், வயிற்றுபகுதியில் புற்றுநோய் உள்ளவர்கள் தக்காளி சாப்பிட்டு வந்தால் புற்றுநோய் குறைவதற்கு வாய்ப்பு உள்ளது. தக்காளியை நேரடியாக சாப்பிட விரும்பாதவர்கள் சாறு செய்து சாப்பிடலாம். அது எவ்வாறு செய்வது, தேவையான பொருட்கள் தக்காளி - அரை கிலோ. தண்ணீர் -...
முருகதாஸ் தற்போது மகேஷ் பாபு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் மகேஷ் பாபுவிற்கு ஜோடியாக ராகுல் ப்ரீத் சிங் நடித்து வருகிறார். எஸ்.ஜே.சூர்யா ஸ்டைலிஷ் வில்லனாக இந்த படத்தில் நடிக்கின்றார், இப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்திற்கு பிரபல நடிகை நடித்தால் நன்றாக இருக்கும் என முருகதாஸ் எண்ணியுள்ளார். அவர் நினைத்தால் பாலிவுட் நடிகைகளையே நடிக்க வைக்கலாம், ஆனால், இவர் நயன்தாரா தான் இந்த கதாபாத்திரத்திற்கு சரியாக இருக்கும் என்று நினைத்துள்ளார். தற்போது...
ஆடுகளம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் டாப்ஸி. இதை தொடர்ந்து இவர் தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் நடிக்க தொடங்கிவிட்டார். இவர் நடிப்பில் இந்த வாரம் பிங்க் என்ற பாலிவுட் படம் திரைக்கு வரவுள்ளது, இப்படத்தின் ப்ரோமோஷனில் கலந்துக்கொண்ட இவர் பல அதிர்ச்சி தகவலை கூறினார். இதில் ‘நான் டெல்லியில் இருந்த போது தினமும் ஈவ் டீஸிங் நடந்துள்ளது. நான் இரண்டு ஆண்டுகள் கல்லூரிக்கு அரசு பேருந்தில் பயணம்...
ரஜினி மகள்கள் இருவருமே வேலை, குடும்பம் என அழகாக கவனித்து வருகின்றனர். தற்போது சௌந்தர்யா ரஜினியின் வாழ்க்கையில் பிளவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 2010ல் இவர் தொழிலதிபர் அஸ்வின் ராம்குமாரை திருமணம் செய்து கொண்டார். தற்போது நான்கு மாதங்களாக அஸ்வின், சௌந்தர்யா இடையிலான உறவில் கசப்பு ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் இருவரும் விவாகரத்து பெற முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சௌந்தர்யா விவாகரத்து கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாக, ஒரு முன்னணி ஆங்கில பத்திரிக்கை குறிப்பிட்டுள்ளது. ஆனால்...
கமல்ஹாசன் நடித்த லிஸி படத்தின் மூலம் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் லிஸி. இவர் இயக்குனர் ப்ரியதர்ஷனை திருமணம் செய்தார். பின் இருவருக்குமான கருத்து வேறுபாட்டால் விவாகரத்து செய்ய முடிவெடுத்தனர், இன்று இவர்களுக்கு விவாகரத்து கிடைத்துள்ளது. இதுக்குறித்து இவர் ‘சென்னை உயர்நீதி மன்றம் தலையிடும் வரை என்னை கடுமையாக காட்டுமிராண்டித்தனத்துடனேயே அனுகினர். தங்கள் விவகாரத்தே எங்கள் வாழ்க்கை எப்படியொரு அருவருக்கத்தக்கதாக இருந்திருக்குமென பறைசாற்றியிருக்கும். என் வாழ்வில் கடினமான நெடிய பாதை இத்துடன் நிறைவடைந்து...
ஜேர்மனியில் உணவகம் ஒன்று முகத்திரை அணிந்த பெண் ஒருவரை வெளியேற்றியதால் அங்கிருந்த பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனியின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள பிரபல உணவகம் ஒன்றில் கடந்த சனிக்கிழமையன்று இசை நிகழ்ச்சி ஒன்று நடந்துள்ளது. இந்த நிகழ்வில் கலந்துகொள்ள திரளான கூட்டம் அந்த உணவகத்தில் கூடியுள்ளது. சுமார் 3000 விருந்தினர்கள் ஒன்று கூடிய அந்த நிகழ்வில் ஒரே ஒருவர் மட்டும் முகத்திரை அணிந்து வந்துள்ளார். இது அந்த...
ரஷ்ய ஜனாதிபதி புடின் 7 மணப்பெண்களுடன் ஒன்றாக இணைந்து செல்பி எடுத்துகொண்ட சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது. ரஷ்யாவின் பாராளுமன்றத்திற்கான தேர்தல் அடுத்த ஞாயிற்றுகிழமை நடைபெற உள்ளது. இதன்பொருட்டு ஜனாதிபதி புடின் தீவிர ஆலோசனை கூட்டங்கள் மற்றும் பிரசாரம் உள்ளிட்டவைகளில் மிகவும் தீவிரமாக இயங்கி வருகிறார். இந்நிலையில் பிரதமர் டிமித்ரியுடன் செஞ்சதுக்கத்தை கடந்து சென்ற ஜனாதிபதி புடின், அங்கு ஒரு கூட்டம் பெண்கள் திருமண கோலத்தில் நின்றிருப்பதை கண்டுள்ளார். இதனையடுத்து அவர்களிடம்...
பத்து வருடமாக திறக்கப்படாத பழைய கட்டிடத்திலிருந்து மனித எலும்பு கூடு கண்டுபிடிக்க பட்ட சம்பவம் அமெரிக்காவில் அரங்கேறியுள்ளது. அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்ஸ்ஸி நகரில் 35 வருடத்துக்கு முன்பு நடந்த தீ விபத்தில் ஒரு கட்டிடம் முழுவதும் சேதமடைந்ததால் அதன் பின்னர் திறக்கபடாமலேயே இருந்தது. இந்நிலையில் அந்த கட்டிடத்தை விற்க முடிவு செய்து அதன் உரிமையாளர் அதை திறந்த போது அங்கு மனித எலும்பு கூடு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்து பொலிசாருக்கு...