இந்தியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட 16 குதிரைகள் நுவரெலியா குதிரைப் பந்தயத் திடலில் சுமார் மூன்று கோடி ரூபாவுக்கு ஏலத் தில் விற்கப்பட்டன. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நுவரெலியா குதிரையோட்ட விழாவின் ஒரு பகுதியாக குதிரைகள் ஏல விற்பனை நடை பெற்றது. குதிரைப் பந்தய போட்டிகளில் ஈடுபடும் பந்தய உரிமையாளர்களே இவற்றினைப் பெற்றுக் கொண்டனர். எதிர்வரும் காலங்களில் நடைபெறும் போட்டிகளில் 16 குதிரை களும் கலந்து கொள்ளவுள்ளன. நுவரெலியாவின் குதிரைப் பந்தய போட்டிகளை உள்ளூர் மற்றும் சர்வதேச...
  நகைச்சுவை நடிகர் சதீஷுடன் நடிகை கீர்த்தி சுரேஷ் காதலில் விழுந்துள்ளதாக கிசுகிசுக்கள் வௌியாகியுள்ளன. இதனால் அவர்களுடைய ரசிகர்கள் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்….
  பாதுகாப்பற்ற முறையில் உணவு வகைகளை விற்பனை செய்து வந்த 137 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொது சுகாதார சங்கத்தின் சிரேஷ்ட அதிகாரியொருவர் தெரிவித்தார். தேசிய உணவு பாதுகாப்பு வாரத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் உள்ள 3212 வர்த்தக நிறுவனங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் தேடுதல் நடவடிக்கையிலேயே இந்த வர்த்தகர்களுக்கு எதிராக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கூறிய அவர் , தேசிய பாதுகாப்பு...
நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான ‘செவாலியர்’ விருது அறிவிக்கப்பட்டுள்ளது அவருக்கு வாழ்த்து சொல்வதற்குக்கூட முதல்வருக்கு நேரமில்லையா?’ என நாம் தமிழர் கட்சியின் சீமான் கொந்தளித்துள்ளார். இதுகுறித்து பத்திரிக்கை ஒன்றிற்கு அவர் அளித்துள்ள பேட்டியில், தமிழ்நாட்டில் நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்குப் பிறகு, செவாலியர் விருதுக்குத் தேர்வாகியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். இதற்காக, திரையுலகப் பிரமுகர்கள் பலரும் அவருக்கு வாழ்த்து சொல்லி வருகின்றனர். ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றிய முதல்...
தமிழ் சினிமாவில் அறிமுகமான சில வருடத்துக்குள்ளாக விக்ரம், விஜய் முன்னணி நடிகர்களோடு நடித்து வந்த அமலாபால் இயக்குனர் விஜய்யுடன் திருமணம் செய்து கொண்டார். நடிப்பதை நிறுத்திக்கொள்வார் என எதிர்பார்த்த நிலையில் மீண்டும் நடிக்க தொடங்கியதால் சில குடும்ப பிரச்சனைகள் உருவாகி விவாகரத்து செய்துள்ளார். இதனால் ஒப்பந்த நிலையிலிருந்த பல படங்கள் கைநழுவி போனது. வடசென்னை மட்டுமே கையில் உள்ளதாம். இதனையடுத்து கன்னட சினிமாவுக்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். வேலையில்லா பட்டதாரி படத்தின்...
“நாடோடிகள்” அபிநயா, அறிமுக நடிகர் அஜய், கிஷோர், பேபி சாத்தன்யா உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் படம் “நிசப்தம்”. இப்படத்திற்கான இறுதிப் பணிகள் முடிந்து படம் வெளியாக தயாராகிவருகிறது. இந்தப் படத்தில் மொத்தம் மூன்று பாடல்கள். மூன்று பாடல்களையும் நா.முத்துக்குமார் எழுதியிருக்கிறார். அதில் குறிப்பாக, “ மண்மீது பெண்ணாய் வந்தாய் கண்ணே” என்ற பாடல் அனைவராலும் பேசப்படும் என்று படக்குழு தெரிவித்துள்ளது. இப்பாடலுக்காக மீண்டும் ஒரு தேசிய விருது, நா.முத்துக்குமாருக்கு கிடைக்கலாம்...
  4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்புக் கிடைத்திருப்பது உத்தரபிரதேச மாநில மக்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. 4 வயது சிறுமிக்கு 9 வது படிக்கும் வாய்ப்பு லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த தேஜ் பகதூர்-சாயா தேவி தம்பதியினரின் இளைய மகள் அனன்யா சர்மாவுக்கு 4 வயது 8 மாதம் முடிவடைந்துள்ளது. இந்த வயதில் எல்லாக் குழந்தைகளையும் போல அனன்யா எல்.கே.ஜி படிக்கப் போகவில்லை. மாறாக இந்த சிறிய வயதிலேயே நேரடியாக 9 வது...
பெண்பாவம் பொல்லாதது என்பார்கள். ஆண்பாவமோ சொல்லாதது. பெண்மனசு ரொம்ப ஆழம். அதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிப்பது ரொம்ப கஷ்டம் என்பார்கள். ஆண்களின் மனது ஆழமெல்லாம் இல்லை. ஆனால் அதில் இருப்பதைக் கண்டுபிடிக்க பெண்கள் பெரும்பாலும் முயல்வதில்லை என்பது தான் உண்மை. பெண்களை மலர்கள் என்போம். காலங்காலமாக அப்படி கவிதை சொல்பவர்கள் ஆண்கள் தான். மலரினும் மெல்லினமாய் பெண்களை அவர்கள் தங்கள் கலைக் கண்களால் பார்க்கின்றனர். கிளைகளில் அவர்கள் பூத்துக்...
பெண்கள் கர்ப்பமாகிவிட்டால், அவர்களுக்கு வயிற்றில் வளரும் குழந்தை ஆணா அல்லது பெண்ணா என்பதை தெரிந்து கொள்ள ஆவலுடன் இருப்பார்கள். ஏனெனில் தெரிந்து கொண்டால், குழந்தைக்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்து முடிவெடுக்கலாம். மேலும் அக்காலத்தில் எல்லாம் வயிற்றில் வளரும் குழந்தை ஆணா, பெண்ணா என்பதை ஒருசில அறிகுறிகள் கொண்டு சொல்வார்கள். இது நிரூபிக்கப்படாவிட்டாலும், பலருக்கு சரியாக நடந்துள்ளதால், இதனை அனைவருமே கண்மூடித்தனமாக நம்பிவருகின்றோம். கர்ப்பமாக இருக்கும் போது பெண்கள் சந்திக்கக்கூடிய...
நீங்கள் படங்களில் பார்த்துக் கொண்டிருக்கும் இந்த இடம் என்ன தெரியுமா? கடலின் நட்ட நடுவில் உள்ள பழைய கட்டிடம் என்றுதானே நினைக்கிறீர்கள். அதுதான் இல்லை. இது ஒரு நாடு. உலகின் மிகவும் குட்டி நாடு. இதன் பெயர் சீலேண்ட். ஆச்சரியமாக இருக்கிறதா? இந்தக் குட்டி நாட்டைப் பற்றிப் படிக்கப் படிக்க இன்னும் விந்தையாக இருக்கும். இங்கிலாந்து நாட்டின் வட பகுதியில் எஸக்ஸ் என்ற இடத்திலிருந்து கடலில் 13 கிலோ மீட்டர்...