நடிகர் சங்க கிரிக்கெட் போட்டியில் முன்னணி நடிகர்கள் விஜய், அஜித்கலந்துக்கொள்ளவில்லை. மேலும், அஜித்திற்கும், விஷாலுக்கும் சண்டை என யாரோ கிளப்பி விட்டனர்.
இதற்கு விஷால் தன் தரப்பில் நியாயமான விளக்கத்தை கொடுத்துவிட்டார்ர். இந்நிலையில் நடிகர் சங்கத்தில் கமல்ஹாசன் தன் புதுப்படத்தின் வேலைகளை தொடங்கினார்.
அங்கு கமல் பேசுகையில் ‘யாருக்கும் எந்த பிரச்சனையும் இங்கு இல்லை, விஜய், அஜித்துக்கு நடிகர் சங்க கதவு எப்போதும் திறந்து இருக்கிறது. அவர்கள் எங்கள் சகோதரர்கள்’ என...
குற்றச்செயல்களை தடுப்பதற்காக யாழில் செயற்படுத்தப்பட்ட விசேட மோட்டார்வண்டி குழுவினர் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்ட 30க்கும் அதிகமானோரை நேற்று முன்தினம் கைது செய்துள்ளனர்.
அத்துடன் தொடர்ச்சியாக இக் குழுவினர் இரவு பகல் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர். அண்மைக் காலமாக யாழ். குடாவில் வன்முறைச் சம்பவங்கள் அதிகரித்துக் காணப்படுவதனையடுத்து யாழ் மாவட்ட செயலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை அரசாங்க அதிபர் நா.வேதநாதன் தலைமையில் நடைபெற்ற சிவில் பாதுகாப்பு கூட்டம் நடைபெற்றது.
இதன்போது வட மாகாண பொலிஸ்...
பாடசாலையில் உள்ள வகுப்பறைகள் மாணவர்களுக்கு ஆபத்தான இடமாக மாறி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
விசேடமாக மாணவர்கள் அமரும் கதிரையானது 80 வீதம் மாணவர்களுக்கு பொருத்தமில்லாததும், உடல் நடவடிக்கைகளுக்கு பொருத்தமில்லாத ஒன்றுமானதும் என்று ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளதாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
மேலும் வகுப்பறைக்குள் காணப்படும் சுகாதாரம் தொடர்பில் மேற்கொண்ட ஆய்வில் வெளிச்சம், காற்றோட்டம், அமரும் இடம், மேசைகள் மற்றும் கதிரைகள் ஆகியவை மாணவர்களுக்கு பொருந்தாத வகையில் இருப்பதாக தெரிய...
லங்கா ஐ.ஓ.சி நிறுவனத்தின் திருகோணமலை எண்ணை நிலையத்திற்கு எண்ணை நிரப்புவதற்காக வந்த கப்பலில் பணிபுரியும் தலைமை அதிகாரி சிகிச்சைக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார்.
Mw, Ceapual எனும் எண்ணைக் கப்பலில் பணிபுரியும் தென்னாபிரிக்க நாட்டைச் சேர்ந்த றாடோ கிட்வொகோ (RODO WGITVOGO) என்பவரே இவ்வாறு உயிரிழந்ததாக பொலிசார் தெரிவித்தனர்.
குறித்த கப்பலானது திருகோணமலை துறைமுகத்திற்கு வெளியில் நங்கூரம் இடப்பட்டிருந்தபோது கப்பலில் இருந்து குறித்த நபர் கடலில் விழுந்ததாகவும்...
சிறிலங்காவின் சுற்றுலாத்துறையில் கடந்தாண்டு கணிசமான வளர்ச்சி பதிவு செய்யப்பட்டுள்ளதாக அந்நாட்டு மத்திய வங்கி அறிவித்துள்ளது.
மேற்கு ஐரோப்பிய நாடுகளிலிருந்து கூடுதலான சுற்றுலா பயணிகள் வருகை தந்துள்ளமையால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடப்பாண்டில் 17 இலட்சத்து 98 ஆயிரத்திற்கு மேலான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் சிறிலங்காவுக்கு சென்றுள்ளனர். 2016ம் ஆண்டில் 18 இலட்சம் சுற்றுலா பயணிகளை கவர்ந்திழுக்கும் முயற்சியில் சிறிலங்கா அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. எனினும் இது முதல் காலாண்டிலேயே சாத்தியமாகியுள்ளதாக மத்திய...
தம்புள்ளை பொலிஸ் நிலையத்தில் கடமைபுரியும் பொலிஸார் நால்வரின் பணி இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நேற்றிரவு (28) தங்களது கடமை நேரத்தின் பின்னர் சிவில் உடையில், மதுபான விடுதி ஒன்றிற்குள் நுழைந்து கலகம் விளைவித்ததோடு, ஆயுதத்தை காண்பித்து மிரட்டிய குற்றச்சாட்டு தொடர்பிலேயே, குறித்த நால்வரது பணி இடைநிறுத்தப்பட்டுள்ளதாக தம்புள்ளை உதவி பொலிஸ் அதிகாரி காமினி மீகஹகும்புரவின் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதில், உதவி பொலிஸ் பரிசோதகர் (Sub Inspector) ஒருவர், இரு சாஜண்ட்கள் (Sergeant) மற்றும் ஒரு...
டுபாய் கடற்கரைக்கு அப்பால் மிதக்கும் கடல் குதிரை என செல்லமாக அழைக்கப்படும் கடலுக்கு கீழாக அமைந்த படுக்கையறைகளைக் கொண்ட மிதக்கும் விடுமுறை உல்லாச விடுதிகள் அமைக்கப்படவுள்ளன.
கடல் வாழ் உயிரினங்களை நேருக்கு நேர் கண்டு களித்தவாறு பொழுதைக் கழிக்கவும் உறங்கவும் உதவும் இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் டுபாய் கடற்கரையிலிருந்து 2.5 மைல் தொலைவில் ஸ்தாபிக்கப்படவுள்ளன.
இந்த விடுமுறை வாசஸ்தலங்கள் ஒவ்வொன்றையும் ஸ்தாபிக்க தலா ஒரு மில்லியன் ஸ்ரேலிங் பவுண் பெறுமதியான பணம்...
நல்லாட்சியின் நாயகன், எளிமையின் சிரகம் என வர்ணிக்கப்பட்ட மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன.
அவர் ஊழல், மோசடிகளை ஒழிக்கும் நடவடிக்கையிலிருந்து விலகி, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பாதையிலேயே பயணிப்பதாக சமூக ஊடகங்களில் கருத்து வெளியிடப்பட்டு வருகின்றது.
கடந்த காலங்களில் பல்வேறு குற்றம் சுமத்தப்பட்டவர்களை தன்னுடன் இணைத்து கொண்டு பல்வேறு சலுகைகளை வழங்கும் நடவடிக்கையை ஜனாதிபதி மைத்திரி முன்னெடுத்து வருகிறார். இது பல்வேறு சர்ச்சை நிலையை ஏற்படுத்தியுள்ளது.
மஹிந்த ராஜபக்சவின்...
1. வீட்டில் பெண்கள் தனியாக இருக்கும்போது கதவை உள்பக்கம் பூட்டிக்கொள்ள வேண்டும். கதவை திறந்து போட்டுக்கொண்டு வீட்டு வேலைகளை செய்யக்கூடாது.
2. வீட்டு கதவின் முன்புறம் கண்டிப்பாக ”லென்ஸ்” பொருத்தினால் நல்லது. வீட்டின் மர கதவுக்கு முன்பாக கண்டிப்பாக இரும்பு கிரில் கதவுகள் பொருத்த வேண்டும்.
3. ஷாப்பிங் அல்லது மார்க்கெட் செல்லும்போது அங்கு புதிய நண்பர்கள் யாரிடமாவது பழக்கம் ஏற்பட்டால் உடனே அவர்களை வீட்டிற்கு அழைத்து வராதீர்கள். புதிதாக பழகுபவர்களிடம்...
ஒவ்வொரு ராசியும் உறவின் பிரிவின் போது உணர்வு ரீதியாக எப்படி பிரதிபலிக்கும் என்று தெரியுமா?
Thinappuyal -
காதல் என்பது ரஜினியின் பன்ச் வசனத்தை போல,"அது எப்படி வரும், எப்போ வரும்ன்னு தெரியாது, ஆனா, வர வேண்டிய நேரத்துல கரெக்டா வரும்". அனைவருக்கும் தான் காதல் வரும், ஆனால், அனைவரும் அனைத்து சூழல்களையும் ஒரே மாதிரி கையாள்வது இல்லையே.
காதலில் ஒரு சூழலை ஒருவர் ரொமான்டிக்காக மாற்றுவார். மற்றொருவர் அதையே சண்டை சச்சரவுடன் முடிப்பார். இதற்கெல்லாம் காரணம் அவரவர் மனபாண்மையும், குணாதிசயங்களும். ஒருவரது ராசியை வைத்து அவர் எப்படிப்பட்டவர்,...