இலங்கை செய்திகள்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் எதிர்க்கட்சித் தலைவராகப் பதவியேற்கவேண்டிய நிலை ஏற்படும் என்றும் அரசியல் ஆய்வாளர்கள் கருத்து...

  ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தற்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து தேசிய அரசாங்கம் அமைத்துள்ள நிலையில் சுதந்திரக்கட்சி ஆளும் கட்சியாக மாறிவிட்டது. இந்த நிலையில் நிமால் சிறிபால டி சில்வா ஆளும் கட்சியில் இருந்துகொண்டு எதிர்க்கட்சித்...

வசாவிளான் மற்றும் வளலாய் பகுதிகளில் ஒருதொகுதி மக்களுக்கான மீள்குடியமர்வுக்கான காணிஉறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் உரியவர்களிடம் கையளித்தார்.

அண்மையில் விடுவிக்கப்பட்ட வசாவிளான் மற்றும் வளலாய் பகுதிகளில் ஒருதொகுதி மக்களுக்கான மீள்குடியமர்வுக்கான காணிஉறுதிப்பத்திரங்களை ஜனாதிபதி மைத்திரிபாலசிறிசேன அவர்கள் உரியவர்களிடம் கையளித்தார். வளலாய் வடக்குப் பகுதியில் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இடத்தில் இன்றைய தினம்...

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அதிகளவானோரை பிரித்தெடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் போட்டியிட வைக்க முன்னாள்...

  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த அதிகளவானோரை பிரித்தெடுத்து எதிர்வரும் பொதுத் தேர்தலில் வேறு கட்சியில் போட்டியிட வைக்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச உள்ளிட்ட குழுவினர் ஏற்கனவே விரிவான வேலைத்திட்டங்களை உருவாக்கியுள்ளதாக தகவல்கள்...

ஒரு பிள்ளை அழும்போது அது எதற்காக அழுகிறது என்று பார்க்கவேண்டும். அதேபோன்று வடபகுதி மக்களது பிரச்சினைகளையும் நாம் கருத்தில்...

  இரட்டை குடியுரிமைக்கு இன்றுதொடக்கம் விண்ணப்பிக்கலாம்! மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்குமாறு மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்! வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் காணாமற்போனோரின் உறவுகள் ஆர்ப்பாட்டம்! மிலன் காயம்! தென்னாபிரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில்...

25வருடங்களுக்குப் பின் சொந்த மண்ணை பார்க்க வந்த மக்கள் கண்ணீருடன் வீடு திரும்பினர்

      யாழ்.வலி,வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்தினுள் அபகரிக்கப்பட்டிருந்த ஒட்டகபுலம் மக்களை மீ ள்குடியேற்றுவதற்காக மக்கள் தங்கள் காணிகளை பார்வையிட இன்றைய தினம் அனுமதியளிக் கப்பட்டிருந்த நிலையில், சொந்த மண்ணை 25வருடங்களுக்குப் பின்னர் பார்க்க வந்திருந்த மக்கள்...

சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னதாகவே வெளியிடவிருப்பதாக, மனித...

சிறிலங்காவுக்கு எதிரான சர்வதேச விசாரணை அறிக்கை செப்டம்பர் மாதம் நடைபெறவுள்ள மனித உரிமைகள் மாநாட்டுக்கு முன்னதாகவே வெளியிடவிருப்பதாக, மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் ராட் செயிட் அல் ஹுசைன் தெரிவித்துள்ளார். அரச சார்பற்ற நிறுவனங்களுடன்...

தேசிய அரசாங்கத்தின் செயற்பாடுகளை இன்னும் கொஞ்ச காலத்தில் தெரிந்து கொள்ள முடியும்-

    புதிய தேசிய அரசாங்கத்திற்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அறிவித்துள்ளார். யுத்தம் இடம்பெற்ற காலத்தில் தேசிய அரசாங்கம் பற்றி தாம் பேசிய போது, அதனை சிலர் எள்ளி நகையாடியதாகத் தெரிவித்துள்ளார். மாத்தறை...

காணிப்பத்திரங்களை வழங்கவென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா இன்று விஜயம்

  கோப்பாய் பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வளலாய், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட வயாவிளான் ஆகிய கிராமங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளை விடுவித்து அந்த காணிகளுக்குரியவர்களுக்கு காணிப்பத்திரங்களை வழங்கவென்று ஜனாதிபதி மைத்திரிபால...

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர்...

  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் 16 பேர் அமைச்சர்களாகவும் 10 பேர் பிரதியமைச்சர்களாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். 16 அமைச்சர்களில் ஐவர் இராஜாங்க அமைச்சர்கள் எனவும், 11 பேர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்கள் எனவும் தெரிவிக்கப்படுகின்றது....

சிங்களவர்கள் விஜயன் காலத்திலிருந்தே ஏமாற்றிக்கொண்டிருக்கின்றார்கள் என்பது யாராலும் மறுக்க முடியாது

புதிய அரசும் எங்களை ஏமாற்றுகிறதா? முதலமைச்சரிடம் வலி.வடக்கு மக்கள் கேள்வி! விடுவிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்ட இடங்களையும் இராணுவம் கையகப்படுத்தியே வைத்துள்ளது. இதனால் தமது எதிர்பார்ப்புக்கள் சிதைந்துவிட்டன. 25 வருடங்களாக ஏதிலிகளாகத் திரிந்த எம்மை இந்த...