செய்திகள்

முல்லைத்தீவில் தொடர்கிறது சட்டவிரோதக் குடியேற்றம்: பார்கச் சென்ற மக்களுக்கு அச்சுறுத்தல்

முல்லைத்தீவு பகுதியில் சட்டவிரோதமாக குடியேற்றம் நடைபெற்று வரும் நிலையில் அதனை பார்வையிடச் சென்ற மக்கள் பிரதிநிதிகள் குடியேற்றவாசிகளாால் அச்சுறுத்தப்பட்டுள்ளனர். அங்கு சென்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மாகாண சபை உறுப்பினர்களே இவ்வாறு அச்சுறுப்பட்டுள்ளனர். முல்லைத்தீவுப்...

அரசியல் தமிழ் கைதிகள் உடன் விடுதலை செய்யப்படாதுவிடின் இன நல்லினக்கம் சாத்தியமற்றது வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ வைத்திய...

  2015 ஜனாதிபதி தேர்தலில் ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன வெற்றிபெறுவதற்கு தமிழ் மக்கள் ஒட்டுமொத்தமாக உழைத்தனர். தமது உறவுகளுடன் பொதுமன்னிப்பின் அடிப்படையில் விடுவிக்கப்படுவர் என தமிழ் மக்கள் நம்பினர். பின்னர் 100 நாள் வேலைத்திட்டத்தில்...

‘விடுதலை ஒன்றே தீர்வு. வேண்டாம் வேறு வீண் பேச்சு!’ அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி வவுனியாவில் அடையாள உணவு...

  நாடு முழுக்கவும் உள்ள சிறைச்சாலைகளில் தமது விடுதலையை வலியுறுத்தி சாகும் வரையிலான உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்துவரும் அரசியல் கைதிகளின் கோரிக்கைகளுக்கு வலுச்சேர்க்கும் முகமாக, எதிர்வரும் 16.10.2015 வெள்ளிக்கிழமை அன்று வவுனியா நகரசபை...

தினுசிகாவின் படுகொலையில் கருணாகுழு பிள்ளையான்குழு இரண்டும் இணைந்தே ஈடுபட்டதாக தெரியவந்தது.

  கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் பிள்ளையான் என்றழைக்கப்படும் சிவனேசதுரை சந்திரகாந்தனை எதிர்வரும் நவம்பர் மாதம் 4ஆம் திகதி வரை தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்வதற்கு, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார்.

  நாடாளுமன்ற உறுப்பினர்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவங்கள் தொடர்பில் விசாரணை மேற்கொள்வதற்காக நாடாளுமன்ற விசாரணைக்குழுவொன்றை அமைப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளார். நாடாளுமன்றத்தின் அதிகாரம் மற்றும் விசேட வரப்பிரசாதங்கள் சட்டமூலத்தின்கீழ் இந்தக்குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளன. எம்.பிக்களின்...

சிவநேசதுரை சந்திரகாந்தனை மேலும் இரு வாரங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி

கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவனேசத்துரை சந்திரகாந்தன் எனப்படும் பிள்ளையானை விளக்க மறியலில் வைக்கமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எதிர்வரும் நவம்பர் மாதம் 4ம் திகதி வரையில் விளக்க மறியலில் வைத்து விசாரணை நடத்துமாறு உத்தரவிட்டுள்ளது. முன்னாள்...

பிரித்தானிய தமிழர் பேரவையின் அரசியல் செயற்பாடுகள்! நெருக்கடி நிலைமைக்குள் இலங்கை அரசு

தமிழர்களுக்கு எதிராக நடாத்தப்பட்ட இன அழிப்புக்கு சர்வதேச விசாரணைகளை தமிழர் தரப்பு அழுத்தம் கொடுத்து வந்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையாளர் ஹுசைன் உள்ளக விசாரணை நம்பகத் தன்மை...

ஈழத்தமிழர் ஒருவரை நாடுகடத்த கனடா அரசு தீவிர முயற்சி

கடந்த 1995ம் ஆண்டில் இருந்தே தீவிரவாத செயல்களில் ஈடுபட்டவர் என்ற காரணத்தை கூறி ஈழத்தமிழர் ஒருவரை கனடா அரசு நாடு கடத்த முயன்று வருகிறது. மாணிக்கவாசகம் சுரேஷ் என்பவரையே கனடா அரசு நாடு கடத்த...

கே.பி சுதந்திரமாக இருக்கும்போது சிறையில் இருப்போரை விடுவிப்பதில் தவறில்லை: சரத் பொன்சேகா

விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச ஆயுத விநியோகஸ்தரான கே.பி என்ற குமரன் பத்மநாதனுக்கு சுதந்திரமாக இருக்க முடியும் என்றால், சிறைகளில் இருக்கும் விடுதலை புலிகளின் உறுப்பினர்களை விடுதலை செய்வதில் பிரச்சினையில்லை என ஜனநாயகக்...